புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
2 Posts - 4%
prajai
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
2 Posts - 13%
Rutu
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_m10ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 02, 2012 9:38 am

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் First

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்தனர்.

பிறந்தது புத்தாண்டு

2011-ம் ஆண்டு இனிதே நம்மிடம் இருந்து விடைபெற்று, 2012-ம் ஆண்டு நேற்று பிறந்தது. 2012-ம் ஆண்டில் அமைதியும், சமாதானமும் அமைய வேண்டிய பல்வேறு தரப்பினரும் ஆண்டின் முதல் நாளில் கோவில்களில் சிறப்பு பிராத்தனைகள் செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக சென்னை நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசனம் செய்தனர்.

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் புத்தாண்டு தின சிறப்பு பூஜைகள், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனத்துக்காக, பொது தரிசனம், ரூ.25, ரூ.50 சிறப்பு கட்டண தரிசனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வடபழனி முருகன்

வடபழனி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. காலை 4 மணியில் இருந்து பகல் 12 மணி வரை வெள்ளி நாணய அலங்காரமும், பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரமும், 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடன் கூடிய பூஜைகளும் நடைபெற்றது.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கபாலீஸ்வரருக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடைபெற்றது. கோவில் பிரகாரத்தை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று இறைவனையும், இறைவியையும் வணங்கினர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம்

பூங்கா நகர் தங்கசாலைத்தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, விழா நடைபெற்றது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மைய வெங்கடாசலபதி கோவிலில், அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை நேரத்திலேயே கோவிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். பகல் 11.30 மணி, பகல் 12 மணியில் இருந்து 3 மணி, மாலை 4 மணியில் இருந்து 7.30 மணி, இரவு 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை சர்வதரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சாய்பாபா கோவில்

எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள கற்பக விநாயகர் மற்றும், திருச்சடை அம்மன் கோவில்களில் காலை 6 மணிக்கு மகா அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும் நடைபெற்றது.

சென்னை மைலாப்பூரில் உள்ள அகில இந்திய சாய் சமாஜம் சாய்பாபா கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கு, உலக நன்மைக்காக, ஸ்ரீமகாலட்சுமி யாகம், தன்வந்திரி மற்றும் ம்ருத்யுஜய யாகமும், சத்குரு சாய்நாதர் யாகமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருள் பெற்று பெற்றனர்.

கொடுங்கையூர் ஆர்.வி.நகர். அய்யப்பன் கோவில், நாகத்தமன் கோவில், பெரம்பூர் பாலம் விநாயகர் கோவில், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில், வானகரம், மேட்டுக்குப்பத்தில் உள்ள மச்சக்கார சாமிநாத பாலமுருகன், ராம ஆஞ்சநேயர் கோவிலில் காலை 5.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில், சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.



கிறிஸ்தவ தேவாலயங்களில்...

சாந்தோம் தேவாலயம், மைலாப்பூர் லஸ் சந்திப்பில் உள்ள புனித பிரகாச மாதா ஆலயம் உள்பட சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு பிரார்த்தனை மிகச்சிறப்பாக நடைபெற்றன.

சிறுவர், சிறுமிகள் புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்தியும், பலூன்களை பறக்கவிட்டும் புத்தாண்டை வரவேற்றனர்.

மெரினா கடற்கரையில்

சென்னை மெரினா கடற்கரை இரவு 11 மணிக்கு மேல் களை கட்டியது. கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் காணப்பட்டனர். மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரையில் இளைஞர் பட்டாளம் புத்தாண்டை வரவேற்க திரளாக கூடியிருந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

மெரினா கடற்கரை மட்டுமின்றி, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், கொட்டிவாக்கம் கடற்கரையில் திரண்டிருந்த சிறுவர் சிறுமிகள் மட்டுமின்றி பெரியவர்களும் வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டு தின விழா நடைபெற்றன. இதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகள், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார்கள்.

பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார்

புத்தாண்டு தினத்தில் அசம்பாவிதம் நிகழாதவாறு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினத்தந்தி.



ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 02, 2012 12:55 pm

டாஸ்மார்க் கடைகளில் பேரலையாக மோதிய குடிகாரக்கூட்டம்
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 1:13 pm

மாணிக்கம் நடேசன் wrote:டாஸ்மார்க் கடைகளில் பேரலையாக மோதிய குடிகாரக்கூட்டம்
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.

உண்மை .... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எவ்ளோ டிராபிக் இந்த கூட்டாத்தாலே. கோபம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக