புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 3%
prajai
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 3%
Jenila
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
kargan86
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
jairam
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
8 Posts - 5%
prajai
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
6 Posts - 3%
Jenila
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
2 Posts - 1%
viyasan
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடி கொண்ட ஐயனார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 4:58 pm

நோக்கம் நேர்மையானதாக இருந்தால், இறைவனையும் கேள்வி கேட்கலாம் என்ற உண்மையை உணர்த்திய சம்பவம் அது.

அக்காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். புதுக்கோட்டை நகரத்தை முற்றிலுமாக சீரமைத்து புதுப்பொலிவுடன் உண்டாக்கியவர் இந்த சேஷையா. புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெரு இவரால் உண்டாக்கப்பட்டது தான்.

இந்தப் பகுதி, விசாலமான தெருவாக உருவாவதற்கு முன்பு, இங்கே ஓர் ஆலமரமும், அதன் கீழே சாஸ்தா கோயிலொன்றும் இருந்தன. அந்த இறைவனின் பெயர் "தடி கொண்ட ஐயனார்' என்பதாகும்.

சாலையை விஸ்தரிக்க வேண்டி இருந்தது. ஆனால் ஆலமரமும் கோயிலும் அதற்குத் தடையாக இருந்தன.

தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து, ஆலமரத்தை வெட்டினால்தான் இந்தக் காரியம் நடக்கும்.

உடனே சேஷையா சாஸ்திரிகள் சிறிதும் யோசிக்கவில்லை. உடனே வேறொரு இடத்தில் சாஸ்தாவுக்கு அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.

சிலர் சாஸ்திரியாரிடம் இப்படிச் செய்வது கூடாதென்று தடுத்தார்கள்.

சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இப்படிச் செய்கிறேன். சாஸ்தாவிடத்தில் எனக்கும் ஆழமான பக்தி உண்டு. என்னுடைய முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி எனக்குண்டு' என்று கூறினார்.

கோயில் பணிகளும் முடிந்தது. அதோடு விடவில்லை சாஸ்திரியார். சாஸ்தாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் முன்பு வைத்து நமஸ்காரம் செய்தார்.

"கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.

இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் செய்துவருகிறேன்.

இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணியுள்ளேன். சாலை நேராகச் செல்வதற்கு ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச் செய்திருக்கிறேன். அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தை வெட்டுவதையும் அங்கீகரித்து அருளி வழிவிடல் வேண்டும்.'

இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் தடி கொண்ட ஐயனாரை அங்கிருந்து எழுந்தருளச் செய்து, புதிதாக கட்டியுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வித்து, சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி, பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார்.

இதன் பின்னர்தான் அடுத்த பிரச்னை ஆரம்பமானது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு சிலர் அந்த ஆலமரத்தை வெட்ட முயன்றபோது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். ஆனால் அங்கிருந்த ஆலமரத்தை வெட்டுவதற்கான முயற்சியை சாஸ்திரிகள் தொடங்கியபோது, அதை வெட்டினால் ஐயனாரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று பயந்து யாரும் வெட்ட முன்வரவில்லை.

"நாட்டின் நன்மைக்கா, ஹரிஹரபுத்திரரின் அருளை எதிர்பார்த்துத்தான் நான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் கையில் கோடாரியை எடுத்துக் கொண்டார்.

இதற்குள் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக பெரும் கூட்டம் கூடிவிட்டது. சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை' என்று சொல்லிக் கொண்டு கோடாரியை ஓங்கினார்.

எல்லோரும் பயந்தது போல், ஒரு அபாயமும் ஏற்படவில்லை. "பெரிய பக்தியமானாகிய சாஸ்திரிகள் தெய்வ சம்பந்தமான காரியத்தை செய்கிறார்' என்று ஜனங்களுக்குத் தெளிவு ஏற்பட்டது. ஆலமரம் வெட்டப்பட்டபின் மார்த்தாண்ட பைரவபுரம் சாலை ஒழுங்காக அமைந்தது. சாஸ்தாவும் - தடி கொண்ட ஐயனாராக, புதுக்கோயிலில் சிறப்பாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.

எண்ணம் நேர்மையானதாக இருந்தால் இறைவனும் துணை செய்வான் என்பதை சேஷையா சாஸ்திரிகள் நிரூபித்து விட்டார்.

- வி. அரவிந்த் ஸுப்ரமண்யம், கோவை-12



தடி கொண்ட ஐயனார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக