புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
76 Posts - 50%
heezulia
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
16 Posts - 3%
prajai
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
9 Posts - 2%
jairam
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடி கொண்ட ஐயனார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 4:58 pm

நோக்கம் நேர்மையானதாக இருந்தால், இறைவனையும் கேள்வி கேட்கலாம் என்ற உண்மையை உணர்த்திய சம்பவம் அது.

அக்காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். புதுக்கோட்டை நகரத்தை முற்றிலுமாக சீரமைத்து புதுப்பொலிவுடன் உண்டாக்கியவர் இந்த சேஷையா. புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெரு இவரால் உண்டாக்கப்பட்டது தான்.

இந்தப் பகுதி, விசாலமான தெருவாக உருவாவதற்கு முன்பு, இங்கே ஓர் ஆலமரமும், அதன் கீழே சாஸ்தா கோயிலொன்றும் இருந்தன. அந்த இறைவனின் பெயர் "தடி கொண்ட ஐயனார்' என்பதாகும்.

சாலையை விஸ்தரிக்க வேண்டி இருந்தது. ஆனால் ஆலமரமும் கோயிலும் அதற்குத் தடையாக இருந்தன.

தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து, ஆலமரத்தை வெட்டினால்தான் இந்தக் காரியம் நடக்கும்.

உடனே சேஷையா சாஸ்திரிகள் சிறிதும் யோசிக்கவில்லை. உடனே வேறொரு இடத்தில் சாஸ்தாவுக்கு அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.

சிலர் சாஸ்திரியாரிடம் இப்படிச் செய்வது கூடாதென்று தடுத்தார்கள்.

சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இப்படிச் செய்கிறேன். சாஸ்தாவிடத்தில் எனக்கும் ஆழமான பக்தி உண்டு. என்னுடைய முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி எனக்குண்டு' என்று கூறினார்.

கோயில் பணிகளும் முடிந்தது. அதோடு விடவில்லை சாஸ்திரியார். சாஸ்தாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் முன்பு வைத்து நமஸ்காரம் செய்தார்.

"கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.

இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் செய்துவருகிறேன்.

இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணியுள்ளேன். சாலை நேராகச் செல்வதற்கு ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச் செய்திருக்கிறேன். அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தை வெட்டுவதையும் அங்கீகரித்து அருளி வழிவிடல் வேண்டும்.'

இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் தடி கொண்ட ஐயனாரை அங்கிருந்து எழுந்தருளச் செய்து, புதிதாக கட்டியுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வித்து, சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி, பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார்.

இதன் பின்னர்தான் அடுத்த பிரச்னை ஆரம்பமானது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு சிலர் அந்த ஆலமரத்தை வெட்ட முயன்றபோது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். ஆனால் அங்கிருந்த ஆலமரத்தை வெட்டுவதற்கான முயற்சியை சாஸ்திரிகள் தொடங்கியபோது, அதை வெட்டினால் ஐயனாரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று பயந்து யாரும் வெட்ட முன்வரவில்லை.

"நாட்டின் நன்மைக்கா, ஹரிஹரபுத்திரரின் அருளை எதிர்பார்த்துத்தான் நான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் கையில் கோடாரியை எடுத்துக் கொண்டார்.

இதற்குள் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக பெரும் கூட்டம் கூடிவிட்டது. சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை' என்று சொல்லிக் கொண்டு கோடாரியை ஓங்கினார்.

எல்லோரும் பயந்தது போல், ஒரு அபாயமும் ஏற்படவில்லை. "பெரிய பக்தியமானாகிய சாஸ்திரிகள் தெய்வ சம்பந்தமான காரியத்தை செய்கிறார்' என்று ஜனங்களுக்குத் தெளிவு ஏற்பட்டது. ஆலமரம் வெட்டப்பட்டபின் மார்த்தாண்ட பைரவபுரம் சாலை ஒழுங்காக அமைந்தது. சாஸ்தாவும் - தடி கொண்ட ஐயனாராக, புதுக்கோயிலில் சிறப்பாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.

எண்ணம் நேர்மையானதாக இருந்தால் இறைவனும் துணை செய்வான் என்பதை சேஷையா சாஸ்திரிகள் நிரூபித்து விட்டார்.

- வி. அரவிந்த் ஸுப்ரமண்யம், கோவை-12



தடி கொண்ட ஐயனார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக