புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகற்காய்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும் ஒரு கொடி. இக்கொடி வெள்ளரிக்காய், பூசனிக்காய், தர்ப்பூசனி முதலான நிலத்திணை] (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசீ (Cucurbitaceae)என்னும் செடிகொடி குடும்பத்தைச் சேர்ந்த கொடி.பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகப் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.
தோற்றம்
பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவில் முற்காலம் தொட்டே பாகற்காயை பல்வேறு விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்கள் நமது முன்னோர்கள். சுவைக்கொரு காய் என வகுத்து, கசப்புச் சுவையே உடம்பிற்கு மருத்துவ ரீதியில் நலம் பயக்கும் சுவை என கண்டறிந்து, பாகற்காயின் அருமையை உணர்ந்து, தகுந்தபடி பயன்படுத்தியுள்ளார்கள். பாகற்காய் இந்தியாவிலிருந்து சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவியது. இது ஒரு கொடி வகை ஆகும். வெப்ப மண்டல பிரதேசப் பயிராகும். இது ஐந்து பிரிவாக பிரிந்து இலையின் ஓரம் நெளிந்து காணப்படும். பொதுவாக இருவகை பாகற்காய் காணப்படுகின்றன. சித்த மருத்துவ நூல்கள் பழுபாகல், கொம்பு பாகல், கொல்ல பாகல், வேலிப் பாகல், மிதிப்பாகல் என பல்வேறு வகை பாகல்கள் உள்ளதென குறிப்பிடுகிறது.
அடங்கியுள்ள சத்துக்கள்
பாகற்காயில் பல்வேறு வைட்டமின்கள், சத்துக்கள், தாது உப்புகள் அடங்கியுள்ளன. அறுசுவைகளுக்கும் தனித்தனி மருத்துவப் பயன்கள் உண்டு. இதில் கசப்பு சுவைக்கு தனிப்பட்ட சிறப்பு மருத்துவ குணம் உண்டு. நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்தும், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற பல தாதுச்சத்துக்களும், நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வைட்டமின் `பி', `சி' போன்றவைகளும் அடங்கியுள்ளன. பாகற்காயில் `ஹைப்போகிளைக்கேமிக்' என்ற அமிலம் உள்ளது. மேலும் கார குளுக்கோசைடு, நீரில் கரையும் மஞ்சள் அமிலம், ரெசின், சாம்பல் போன்றவைகள் உள்ளன.
பாகற்காய் விதையிலிருந்து ஒரு வகையான நிறமற்ற, மணமற்ற எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை தொழிலியல் துறையில் வெகுவாகப் பயன்படுகிறது. பாகற்காய் சக்கையிலிருந்து புரதச்சத்து எடுக்கப்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
பாகற்காயைத் துண்டுகளாக்கி கூட்டு செய்து உண்ணலாம். புளி சேர்த்து புளிக்கூட்டாக வைக்கலாம். துவரம்பருப்பு சேர்த்து தயாரிக்கலாம். எண்ணெயிலிட்டு வதக்கி உண்ணலாம். குழம்பாக பயன்படுத்தலாம். பாகற்காயை துண்டுகளாக்கி உலர வைத்து வறுக்கலாம். அல்லது துண்டுகளை மோரில் ஊற வைத்து, உலர்ந்த பின் பொரித்துச் சாப்பிடலாம். பாகற்காயை சாறாகப் பிழிந்து வெறும் சாறாகவோ அல்லது தேன் கலந்தோ சாப்பிடலாம். பாகற் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து பயன்படுத்தலாம். பாகற்காய்த் துண்டுகளை உப்பு நீரிலோ அல்லது மோரிலோ ஊற வைத்தால் இதிலுள்ள கசப்புச் சுவை குறைந்துவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மருத்துவக் குணங்கள்
பாகற்காய் பித்தம் தணிப்பி, உடல் உரமுண்டாக்கி, பசி தூண்டி, பால் சுரப்பியாக செயல்படுகிறது. கண்நோய்கள், ரத்த அழுத்த நோய், மூலம், தோல் நோய், நரம்புக் கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். சிறந்த நோய்தீர்ப்பு மருந்தாகவும், விஷ முறிவு மருந்தாகவும் செயல்படுகிறது.
மருத்துவ பயன்கள்
தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற் பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வர ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறில், சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து குழந்தைகட்கு கொடுக்க சளி, இருமல் மாறும்.
இலைச்சாறை பாதங்களில் ஏற்பட்ட வெடிப்பில் பூசி வர, வெடிப்பு மாறும்.
வேரை நன்கு அரைத்து வெளி மூலத்தில் கட்டி வர மூலம் மாறும்.
இலைகளை தண்டோடு எடுத்து உலர வைத்து, பொடியாக்கி காயங்கள், புண்கள் மேல் தூவ புண் காயம் ஆறும்.
இலைச்சாறுடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரைப் பொடி சேர்த்து தீப்புண்கள், சுடுநீர்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் மேல் போட்டு வர காயங்கள் உடனே ஆறும்.
வெறும் வயிற்றில் ஒரு கரண்டி இலைச்சாறு அருந்த வயிற்றுக் கிருமிகள் அழியும். மலச்சிக்கல் மாறும்.
அதிகமான வீரியமுள்ள மருந்துகளால் ஏற்பட்ட தீமையை மாற்ற இலைச்சாறு அருந்தலாம்.
பாகற்பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்த, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும்.
பாகற்காய் கூட்டை உண்டு வர ரத்தம் சுத்திகரிக்கப்படும். வாதம், மூட்டுவலி மாறும்.
பாகற்காய் குழம்பு உடல் பலத்தை ஊட்டும். கண் பார்வையை தெளிவுபடுத்தும்.
பாகற்காயை வறுத்து உண்ண எலும்பு பலம் பெறும். பல் உறுதிபெறும்.
பாகற்காய் நரம்புகளை பலப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலை பலப்படுத்தும்.
அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்க்க இரத்தக் கொதிப்பு மாறும். உடல்கனம் மாறும்.
அதிகமான மது அருந்தியதால் ஏற்பட்ட குடல் கோளாறு, நச்சுத்தன்மை, கல்லீரல் கோளாறுகளை பாகற்காய் குணப்படுத்தும்.
பாகற்காயை பயன்படுத்த உடம்பில் நோய் எதிர்ப்புத்திறன் கூடும்.
பாகற்காய்க்கு மருந்தை முறிக்கும் தன்மை உண்டு. எனவே பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடும் போது இதைத் தவிர்க்க வேண்டும்.
பாகற்காய் பித்தம் தணிப்பி, உடல் உரமுண்டாக்கி, பசி தூண்டி, பால் சுரப்பியாக செயல்படுகிறது. கண்நோய்கள், ரத்த அழுத்த நோய், மூலம், தோல் நோய், நரம்புக் கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். சிறந்த நோய்தீர்ப்பு மருந்தாகவும், விஷ முறிவு மருந்தாகவும் செயல்படுகிறது.
மருத்துவ பயன்கள்
தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற் பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வர ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறில், சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து குழந்தைகட்கு கொடுக்க சளி, இருமல் மாறும்.
இலைச்சாறை பாதங்களில் ஏற்பட்ட வெடிப்பில் பூசி வர, வெடிப்பு மாறும்.
வேரை நன்கு அரைத்து வெளி மூலத்தில் கட்டி வர மூலம் மாறும்.
இலைகளை தண்டோடு எடுத்து உலர வைத்து, பொடியாக்கி காயங்கள், புண்கள் மேல் தூவ புண் காயம் ஆறும்.
இலைச்சாறுடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரைப் பொடி சேர்த்து தீப்புண்கள், சுடுநீர்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் மேல் போட்டு வர காயங்கள் உடனே ஆறும்.
வெறும் வயிற்றில் ஒரு கரண்டி இலைச்சாறு அருந்த வயிற்றுக் கிருமிகள் அழியும். மலச்சிக்கல் மாறும்.
அதிகமான வீரியமுள்ள மருந்துகளால் ஏற்பட்ட தீமையை மாற்ற இலைச்சாறு அருந்தலாம்.
பாகற்பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்த, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும்.
பாகற்காய் கூட்டை உண்டு வர ரத்தம் சுத்திகரிக்கப்படும். வாதம், மூட்டுவலி மாறும்.
பாகற்காய் குழம்பு உடல் பலத்தை ஊட்டும். கண் பார்வையை தெளிவுபடுத்தும்.
பாகற்காயை வறுத்து உண்ண எலும்பு பலம் பெறும். பல் உறுதிபெறும்.
பாகற்காய் நரம்புகளை பலப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலை பலப்படுத்தும்.
அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்க்க இரத்தக் கொதிப்பு மாறும். உடல்கனம் மாறும்.
அதிகமான மது அருந்தியதால் ஏற்பட்ட குடல் கோளாறு, நச்சுத்தன்மை, கல்லீரல் கோளாறுகளை பாகற்காய் குணப்படுத்தும்.
பாகற்காயை பயன்படுத்த உடம்பில் நோய் எதிர்ப்புத்திறன் கூடும்.
பாகற்காய்க்கு மருந்தை முறிக்கும் தன்மை உண்டு. எனவே பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடும் போது இதைத் தவிர்க்க வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகற்காய் ஃபிரை
தேவையான பொருட்கள்
பாகற்காய் -2
கடலைமாவு -3டேபிள் ஸ்பூன்
அரிசிமாவு -1டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மிளகாய்தூள் -1/4ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
எண்ணை -பொரிக்கத்தேவையான அளவு
புளிதண்ணீர் -சிறிது
செய்முறை
பாகற்காயை சுத்தம் செய்து விரல்நீள துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,மிளகாய்தூள்,சர்க்கரை போட்டு நன்கு கலந்துவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாகற்காய்களை போட்டு புளிதண்ணீர் ஊற்றி உப்பு 1சிட்டிகை போட்டு 5நிமிடம் வேகவைத்து தண்ணீர் வடித்துவைக்கவும்.
கலந்துவைத்துள்ள மாவில் காய்களை போட்டு நன்கு பிரட்டிவைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் காய்களை போட்டு இரண்டு பக்கமும் மொருமொருப்பாக ஆனவுடன் எடுக்கவும்.
.
வழங்கியவர் செல்வி
தேவையான பொருட்கள்
பாகற்காய் -2
கடலைமாவு -3டேபிள் ஸ்பூன்
அரிசிமாவு -1டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மிளகாய்தூள் -1/4ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
எண்ணை -பொரிக்கத்தேவையான அளவு
புளிதண்ணீர் -சிறிது
செய்முறை
பாகற்காயை சுத்தம் செய்து விரல்நீள துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,மிளகாய்தூள்,சர்க்கரை போட்டு நன்கு கலந்துவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாகற்காய்களை போட்டு புளிதண்ணீர் ஊற்றி உப்பு 1சிட்டிகை போட்டு 5நிமிடம் வேகவைத்து தண்ணீர் வடித்துவைக்கவும்.
கலந்துவைத்துள்ள மாவில் காய்களை போட்டு நன்கு பிரட்டிவைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் காய்களை போட்டு இரண்டு பக்கமும் மொருமொருப்பாக ஆனவுடன் எடுக்கவும்.
.
வழங்கியவர் செல்வி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|