புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
68 Posts - 53%
heezulia
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
15 Posts - 3%
prajai
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
9 Posts - 2%
jairam
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியதோர் பிறப்பை மறந்து...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:19 am


தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:20 am

ஹிஷாலீ wrote:
தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.

இன்றைய நிலைக்கு தேவையான கவிதை... மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 11:21 am

தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

நல்ல வரிகள் ஹிஷூ.

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.


இதில் வார்த்தைகளின் கோர்வை மிகவும் அருமை
சமுதாய சிந்தனை கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
நல்ல வரிகள் அனைத்துமே.
வாழ்த்துகள் தோழி. அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:22 am

ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:23 am

உமா wrote:
தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

நல்ல வரிகள் ஹிஷூ.

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.


இதில் வார்த்தைகளின் கோர்வை மிகவும் அருமை
சமுதாய சிந்தனை கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
நல்ல வரிகள் அனைத்துமே.
வாழ்த்துகள் தோழி. அன்பு மலர்

மிக்க நன்றி உமா. அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:29 am

ஹிஷாலீ wrote:ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
சரியான கவிதை நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..இங்கே நமக்குள் ஒற்றுமை இல்லை..மற்ற மாநிலதவர்களை தீட்டி என்ன பயன்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:33 am

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
சரியான கவிதை நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..இங்கே நமக்குள் ஒற்றுமை இல்லை..மற்ற மாநிலதவர்களை தீட்டி என்ன பயன்
மிகவும் சரியா பதில். நன்றி


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 17, 2011 11:35 am

அரியதோர் பிறப்பை மறந்து.


............நல்ல வரிகள்.

அறிதறிது மானிடறாய் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்று பாடிய அவ்வை பிராட்டியை நினைவுபடுத்தி சமுதாய நலனில் கவிதை எழுதியது சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:38 am

Kaa Na Kalyanasundaram wrote:அரியதோர் பிறப்பை மறந்து.


............நல்ல வரிகள்.

அறிதறிது மானிடறாய் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்று பாடிய அவ்வை பிராட்டியை நினைவுபடுத்தி சமுதாய நலனில் கவிதை எழுதியது சிறப்பு.

மிக்க நன்றி ஐயா. அன்பு மலர்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 17, 2011 2:41 pm

அருமையிருக்கு



அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக