புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_m10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10 
49 Posts - 52%
heezulia
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_m10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_m10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_m10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_m10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10 
91 Posts - 56%
heezulia
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_m10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_m10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_m10நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 10:18 am

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்று ஊழல் "எங்கேயும் எப்போதும்' என பரவி விட்டது. "டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷன்ல்' 2011ம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. 183 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா 95வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 87வது இடத்தில் இருந்தது.

எது ஊழல்: "பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.

வேலை அல்ல குற்றம்: அரசு நிறுவனத்துக்கு ஒருவர் சான்றிதழ் பெறுவதற்காக செல்கிறார். அந்த சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள் அவரிடம் உள்ளன. ஆனாலும் அவருக்கு சான்றிதழ் மறுக்கப்படுகிறது. காரணம், "லஞ்சம்' என்ற முக்கிய ஆவணம் அதில் விடுபட்டுள்ளது. அதை கொடுத்தால் தான் அவருக்கு சான்றிதழ் கிடைக்கிறது. இதே போல உரிய ஆவணங்கள் இல்லாமல், "லஞ்சம்' என்ற ஆவணத்தை மட்டும் கொடுப்பவர்களுக்கும் சான்றிதழ் கிடைக்கிறது. இரண்டுமே மிகப்பெரிய குற்றம். லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். மக்களும் அதனை பழகிக்கொண்டு விட்டனர். அதிகாரிகள் எதற்காக லஞ்சம் வாங்க வேண்டும். மக்கள் பணத்திலிருந்தே சம்பளம் வாங்கிக்கொண்டு, மக்களிடமே லஞ்சத்தை வாங்குவது எவ்வகையில் நியாயம். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவே.

வேலியே பயிரை மேயலாமா! நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் ஊழலின் பிறப்பிடமாக இருக்கின்றனர். உயர்மட்ட பதவிகளில் இருந்து வார்டு உறுப்பினர்கள் வரை தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவன் மூலம் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக மாறிவிட்டது. அரசு வேலைகளில் சேர்வதற்கும் லஞ்சம் கேட்கம் அவலம் இந்தியாவில் தான் உள்ளது. அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிப்பவர்களே, ஊழல் செய்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.

எப்படி தடுப்பது: ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்ய மனநிலை வர வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். அதன் விவரமும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை முழுமையாக அரசுடமையாக்க வேண்டும். ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் "லோக்பால்' மசோதவை இன்றாவது நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும். ஊழலை ஒழிக்க நமது வீட்டிலிருந்து புறப்படுவோம், ஊழல் இல்லா சமூகம் படைக்க ஒன்றுபடுவோம்.

தினமலர்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 10:19 am

இன்று சோனியா காந்தியின் பிறந்தநாளும் கூட என்ன கொடுமை சார் இது



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 10:27 am

நன்று...இரேவதி அவர்களே...விருப்பப் பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 11:03 am

சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று...இரேவதி அவர்களே...விருப்பப் பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி
நன்றி..
நான் இரேவதி இல்லை நரேவதி சிரி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 09, 2011 11:13 am

ஊழல் ஒழிப்பு வெற்றி பெறட்டும்!



நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 12:12 pm

கை நீட்டுபவனை அந்த நிமிடமே வெட்டினால் கேசு தண்டனை இல்லை என்று வரட்டும் அப்போ பாருங்க எப்படி வாங்குரங்க கெட்குறங்கணு சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 12:16 pm

இளமாறன் wrote:கை நீட்டுபவனை அந்த நிமிடமே வெட்டினால் கேசு தண்டனை இல்லை என்று வரட்டும் அப்போ பாருங்க எப்படி வாங்குரங்க கெட்குறங்கணு சிரி
உண்மையாக சொன்னால் ஊழலை ஒழிக்கவே முடியாது அண்ணா.. இன்று ஆஃபிஸில் எக்ஸைஸ் ஆஃபிஸ் சென்று ரிடன்சுகளை கொடுக்க சென்றார்கள் அவர்கள் முதலில் ஃபைல்லை பார்க்கவில்லை...கையில் கொடுக்கும் லஞ்சத்தைதான் பார்த்தார்கள்.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 12:18 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:கை நீட்டுபவனை அந்த நிமிடமே வெட்டினால் கேசு தண்டனை இல்லை என்று வரட்டும் அப்போ பாருங்க எப்படி வாங்குரங்க கெட்குறங்கணு சிரி
உண்மையாக சொன்னால் ஊழலை ஒழிக்கவே முடியாது அண்ணா.. இன்று ஆஃபிஸில் எக்ஸைஸ் ஆஃபிஸ் சென்று ரிடன்சுகளை கொடுக்க சென்றார்கள் அவர்கள் முதலில் ஃபைல்லை பார்க்கவில்லை...கையில் கொடுக்கும் லஞ்சத்தைதான் பார்த்தார்கள்.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்தியன் படத்தில வார செந்தில் கேரக்டர் மாதிரியே இருக்கிறது அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம் Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 12:25 pm

இளமாறன் wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:கை நீட்டுபவனை அந்த நிமிடமே வெட்டினால் கேசு தண்டனை இல்லை என்று வரட்டும் அப்போ பாருங்க எப்படி வாங்குரங்க கெட்குறங்கணு சிரி
உண்மையாக சொன்னால் ஊழலை ஒழிக்கவே முடியாது அண்ணா.. இன்று ஆஃபிஸில் எக்ஸைஸ் ஆஃபிஸ் சென்று ரிடன்சுகளை கொடுக்க சென்றார்கள் அவர்கள் முதலில் ஃபைல்லை பார்க்கவில்லை...கையில் கொடுக்கும் லஞ்சத்தைதான் பார்த்தார்கள்.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்தியன் படத்தில வார செந்தில் கேரக்டர் மாதிரியே இருக்கிறது அதிர்ச்சி
இதைவிட கொடுமை ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கென ஒரு தொகையை ஒதுக்கி விட்டுத்தான் சம்பள வேலைகளை பார்க்கணும்...ரிடன்ஸ் பார்க்க வேண்டியது அவர்களுடைய வேலை அதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது..இது போதாததற்கு அங்கே பெரிய பலகையில் "லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்கத்தீர்கள்" என்று எழுதி உள்ளார்கள் அநியாயம்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 09, 2011 12:29 pm

இது போதாததற்கு அங்கே பெரிய பலகையில் "லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்கத்தீர்கள்" என்று எழுதி உள்ளார்கள்


லஞ்சம் வாங்காதீர்கள் என்ற வாசகத்தை அவர்கள் பின்பற்ற வில்லை, சரி அது நம் கையில் இல்லை, ஆனால், லஞ்சம் கொடுக்காதீர்கள் என்ற வாசகத்தை, உங்கள் அலுவலகத்தில் யென் பின்பற்றவில்லை........இது யார் தப்பு.....லஞ்சம் கொடுக்காமல் இருப்பது நம் கையில் தானே உள்ளது....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக