புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
jairam
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
16 Posts - 4%
prajai
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 2%
jairam
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:17 am

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்

வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .

தொலைந்து போனேன் !

என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .

வாழ்க்கைப் பிரச்சனை !

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை

யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல் நரை

அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

தமிழீழம் மலர்ந்ததின்று

தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

தீலிபா!

உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .

நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .

எதிர்வினை !

கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 9:16 am

eraeravi wrote:ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்

வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .

தொலைந்து போனேன் !

என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .

வாழ்க்கைப் பிரச்சனை !

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை

யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல் நரை

அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

தமிழீழம் மலர்ந்ததின்று

தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

தீலிபா!

உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .

நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .

எதிர்வினை !

கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக