புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Kavithas
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
bala_t
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
prajai
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
293 Posts - 42%
heezulia
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%
prajai
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1815
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:12 am

பாலை

இயக்கம் ம .செந்தமிழன்

தயாரிப்பு தி .இரவி


திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி




செம்மை தயாரிப்பின் செம்மையான தயாரிப்பு .தமிழராகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழன் பெருமை கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் உன்னதப் படைப்பு . தேசிய விருது வழங்குபவர்களுக்கு மனசாட்சி இருந்தால் ,தேசிய விருதுகள் இந்தப் படத்திற்கு உறுதியாக வழங்கப் பட வேண்டும் . 2000 ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்பவர்களை இழுத்துச் சென்று வெற்றி பெறுகின்றார் இயக்குனர் ம .செந்தமிழன்.அவரது பெயருக்கு ஏற்றபடி செந்தமிழரின் வாழ்வியலை ,வாழ்க்கையை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .பாராட்டுக்கள் .இதுப் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது .மக்களின் ரசனை மலிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் .மசாலாப் படங்களுக்கு தரும் முக்கியதுவத்தை கலைப் படங்களுக்கு தருவது இல்லை .ஆறிவார்ந்த மக்களாவது அவசியம் பார்த்து படத்தை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் .குறிப்பாக தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய மிக நல்ல படம் .

வந்தேறிகளால் விரட்டப்பட்டு சொந்த மண்ணை இழந்து அகதியான தமிழ் இனத்தின் வரலாற்றை விளக்கும் படம் .இதில் நடித்த அனைவரும் யாருமே நடிக்க வில்லை அந்தப் பாத்திரங்களில் பாத்திரமாகவே வாழ்ந்து உள்ளனர் .நம் கண் முன்னே காட்சி படுத்தி படம் முடிந்து வெளியே வந்த பிறகும் படத்தை மறக்க முடிய வில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி .வசனம் மிக நன்றாக உள்ளது .இன்றைய தமிழ்த் திரை படங்களில் வருவதுப் போல தமிழ்க் கொலை இன்றி நல்ல தமிழில் பேசுகிறார்கள் .வசன உச்சரிப்பு ஈழ த்தமிழரை நினைப் படுத்துவதால் ,ஈழப் போராட்டம் படத்தில் குறியீடாக உள்ளதை படம் பார்க்கும் அனைவரும் உணரமுடிகின்றது .ஈழத்தில் விடுதலைக்காகப் போராடிய மக்களை படம் முழுவதும் நினைவுப் படுத்தும் விதமாகவே உள்ளது .முதிய கிழவியின் வீரம் , இளம் பெண்ணின் வீரம் ,சிறுவர்களின் வீரம் படம் நன்கு உணர்த்துகின்றது .வந்தேறிகளுக்கு மனிதாபிமானம் இருப்பதில்லை அவர்களிடம் நேர்மை, உண்மை எடுபடாது .முதுவன் கூறுகின்றார் ..முல்லைக்கொடி என்ற சொல்லே இலங்கை முல்லைத தீவை முள்வேலியை நினைப் படுத்துவதாக உள்ளது .

சங்ககாலத்தில் படித்த குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை அய்ந்து வகை நிலம் பற்றிய பதிவு அருமை .பாலை என்றால் என்ன?முதுவன் விளக்கி கூறும் போது பஞ்சம் வந்து வாடி உன்ன உணவு இன்றி தாயிடம் கொடுக்கப் பால் இன்றி ,குடிக்க தண்ணீர் இன்றி தன் மகன் மண் தின்று, வயிறு வீங்கி இறந்த கொடுமை சொல்லும் போது வறுமையின் கொடுமையை உணர்த்துகின்றார் . பஞ்சத்தின் கொடுமையை அறிய முடிகின்றது .
சிங்கம் புலி இரண்டும் பற்றிய ஒப்பீடு வசங்கள் மிக நன்று .சிங்கம் வசதியாக வாழ்வது பசி தாங்காது.ஆனால் புலி பசி தாங்கும், பதுங்கும் ,பாயும் ,வீழ்த்தும் தனித்து இருந்தாலும் எதிரியை தாக்கும் ..

தலைவன் தலைவி விரும்புதல் ,சிரித்துப் பேசுதல் ,உடன்போக்கு செல்லுதல் கற்பு மணம் புரிதல்மற்றவர்கள் கையில் கிடைத்த மலர்களை கொடுத்து வாழ்த்துச் சொல்லுதல் .மழை வருமா ? என்று முன்கூ ட்டியே நாட்களில் வரும் என்று கணித்துச் சொல்லுதல் அதபடி மழை வருதல் தமிழனின் அறிவு நுட்பத்திற்கு சான்று .பல்வேறு நுட்பான வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தி, சங்க கால தமிழர் வாழ்வைக் காட்டி வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர்.
அன்று அப்படி வாழ்ந்த தமிழன் இன்று கொலைவெறிப் பாடலையும் , வாடி வாடி க்யுட் பொண்டாட்டி பாடலையும் ரசிக்கும் அளவிற்கு தாழ்ந்து விட்டான் என என்னும் போது மனம் வருந்துகின்றது .

வந்தேறிகள் சமாதானம் பேசப் போனவர்களில் ஒருவரை முதுகில் குத்திக் கொன்று விடுதல் ,ஒருவரைச் சிறைப் பிடித்தல் .சித்திரவதை செய்தல் .கண்ணில் அம்பு விடுதல் இப்படி ஒவ்வொரு காட்சிகளும் ஈழத்துக் கொடுமையை நினைவுப் படுத்துகின்றது .

வந்தேறிகள் யானை எரியும் கல்லைத் துண்டில் கட்டி எறிந்து ,பெண்கள் ,முதியவர்கள், குழந்தைகள் எனத் தாக்கும் காட்சி ஈழத்தில் மக்கள் மீது கொடு வீசிய சிங்கள ராணுவத்தை நினைவுப் படுத்தியது .வந்து விழுந்த கல்களை எடுத்து வைத்து துண்டில் வைத்து திருப்பி எறிந்து தாக்குவது .காட்டில் தேள்களை மறைத்து வைத்து வந்தேரிகளைத் தாக்குவது ஈழத்து கண்ணி வெடியை நினைப் படுத்தியது .

வந்தேறிகள் முல்லைக்கொடி மக்கள் தலைவனைத் தேடி அலைந்து கடைசி வரை பிடிக்க முடியவில்லை .படத்தில் இறுதியில் மக்கள் போராடி வந்தேறிகளை ஒழிக்கிறார்கள்.சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்கிறார்கள் .படித்தின் முடிவு போல ஈழத்தில் நம் சகோதரர்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஆசையாகும் .தமிழர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதமாக திரைப்படம் உள்ளது படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்

படத்தில் நடிப்பு ,வசனம், பாடல் ,பின்னணி இசை ,ஒளிப்பதிவு என அனைத்தும் மிக அருமை .
குத்துப் பாட்டு ,ஆபாசம் ,இரட்டை அர்த்த வசனம் ,நம்ப முடியாத காதில் பூ சுத்தும் கிராபிக் காட்சிகள் ,தமிங்கிலப் பாடல்கள் எனப் படம் எடுத்துப் பணம் சேர்த்து சமுதாயத்தை சீரழித்து வரும் நடிகர்கள் ,நடிகைகள் ,இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இந்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக