புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_m10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10 
21 Posts - 66%
heezulia
இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_m10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_m10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10 
63 Posts - 64%
heezulia
இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_m10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_m10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_m10இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 06, 2011 3:40 pm

இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டி சென்ற குரங்கை, பாகிஸ்தானில் கைது செய்து கூண்டில் அடைத்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ்பிரஸ் நியூஸ் சேனல் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய எல்லை பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண எல்லைக்குள் குரங்கு ஒன்று நுழைந்து விட்டது. அதை உள்ளூர் மக்கள் பார்த்து, குரங்கை பிடிக்க முயற்சி செய்தனர். அவர்களிடம் குரங்கு சிக்காமல் அங்கும் இங்கும் தாவி சென்றது. உடனடியாக உள்ளூர் வனவிலங்கு துறை அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து பவால்பூர் மாவட்டத்தில் உள்ள சோலிஸ்தான் பகுதியில் குரங்கை தேடினர். கடும் போராட்டத்துக்கு பிறகு குரங்கை ஒருவழியாக பிடித்தனர். பின்னர் அதை பவால்பூர் மாவட்ட வனவிலங்கு பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர். அந்த குரங்குக்கு, “பாபி” என்று செல்லமாக பெயரும் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பன்றி ஒன்று இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டது. அதை போலீசார் பிடித்து வைத்துக் கொண்டனர். தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய பாகிஸ்தான் உறவில் சிக்கல் நீடிப்பதால், வனவிலங்குகள், பறவைகள் கூட எல்லை தாண்டி வந்தால், ÔகைதுÕ செய்வது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அந்த சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
http://puthiyaulakam.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! 1357389இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! 59010615இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Images3ijfஇந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 3:41 pm

ஐயோ நமக்குதான் சுதந்திரம் இல்லைஎன்று பார்த்தால் பாவம் விலங்குகள்....
அதுசரி பறவைகள், காற்று எல்லை கோட்டை கடந்தால் எப்படி பிடிப்பார்களாம் ஒன்னும் புரியல



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 3:54 pm

மகிழ்ச்சி புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 06, 2011 5:13 pm

காற்றும் வானும் நீரும் நெருப்பும் பொதுவில் இருக்குது

மனிதன் காலில் பட்ட பூமி ம்ட்டும் பிாிந்த கெடக்குது

பிாித்து வைத்து பாா்ப்பதெல்லாம் மனிதா் இதயமே

உலகில் பிாிவு மாறி ஒருமை வந்தால் வாழ்வு மலருமே

- என்ற பாடல் வாிகள்தான் ஞாபகம் வருகிறது.



இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! 154550இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! 154550இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! 154550இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! 154550இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக