புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 8:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:44 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:32 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 4:50 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:20 pm

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:10 pm

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:20 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:45 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:41 am

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:40 am

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:12 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:03 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 4:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 3:09 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 1:32 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 9:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:20 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
36 Posts - 54%
heezulia
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
73 Posts - 57%
heezulia
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_m10கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..***


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Nov 30, 2011 12:01 am

நான் பேச நினைப்பதெல்லாம்..
வெள்ளித்திரையில் விளைந்த நன்மைகள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் சொற்சித்திரங்கள் பூத்துவந்த பூஞ்சோலை என்று வர்ணிக்காமல் இருக்க முடியுமா? மனித உறவுகளுக்கு அடிப்படை அன்பு என்பதும் ஆணிவேர் போன்றதுதான். ‘நான்’ ‘நீ’ என்று சொல்லும்போது உதடுகள்கூப் பிரிந்துகிடக்கின்றன.. ‘நாம்’ என்று சொல்லும்போதே உதடுகள் இணைந்திருக்கின்றன என்கிற உவமைகளை அள்ளி வழங்கியவர் கலைஞர் அவர்கள்.

அத்தகு அன்பில் முகிழ்க்கும் உறவுகளில் கணவன் - மனைவி என்கிற அதியற்புத உறவைப் பற்றி ஒரு ஆராய்ச்சியா இப்பாடல்? இசையால் நம்மை என்றைக்கும் வசப்படுத்தும் இரட்டையர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி வார்த்தளித்த அரும்புதையல் - டி.எம்.செளந்திரராஜன் - பி.சுசீலா குரல்களில் இழைந்தோடி பாலும் பழமுமாய் பவனி வருகிற பாடல்!!

அன்பு நெஞ்சங்களே.. மறக்க முடியாத இந்தப் பாடல்.. திரையில் எத்தகு சூழலில் வருகிறது என்பதைச் சற்றே நினைவூட்டுவது அவசியம் என்பதால்.. இதோ..

நாயகன் - நாயகியாய் சிவாஜிகணேசன் - சரோஜாதேவி - மருத்துவ விஞ்ஞானியான நாயகனுக்கு உதவிக்கரமாய் செயலாற்றி.. அவன் உள்ளத்திலும் இடம்பெற்று இல்லத்தரசியாகிறாள் நாயகி. கணவன்-மனைவி என்கிற பந்தம் ஏற்று சில நாட்களுக்குப் பிறகு தேனிலவுக்குப் பயணிக்கிறார்கள். அழகியதோர் புல்வெளியில் அமர்ந்திருக்கிறான் நாயகன்.. அடைக்கலமானதுபோல் அவன் மடியில் தலைசாய்த்திருக்கிறாள் அழகுமயில் நாயகி!

நாயகன் ஒரு வினா தொடுக்கிறான்! நானும் பார்க்கிறேன்.. நான் எழுவதற்குள் எழுந்து விடுகிறாய்.. எனக்கு வேண்டியது அனைத்தும் செய்கிறாய்.. நான் உறங்கிய பின்னரே துயில்கிறாய்.. உனக்கென இதுவரை எதுவுமே நீ கேட்கவில்லையே.. இப்போது உனது உதட்டிலிருந்து வரும் முதல் வார்த்தை .. ஏதாவது நீ கேட்க வேண்டும். அதை நான் கொடுக்க வேண்டும்.. பின்புதான் மற்ற பணி என்று முடிக்கிறான். நாயகி இதழ் திறக்கிறாள்.. பாடலின் பின்னணி இசைத் தென்றலாய் முன்செல்கிறது.

நான் பேச நினைப்பதெல்லாம்.. நீ பேச வேண்டும் என்கிறாள்..

சூழலுக்காக மட்டுமல்ல.. திரைக்கதைக்காகவும் முழுமையாகப் பொருந்தியது என்பதையும் தாண்டி.. மனிதகுலத்தில் மானுட இனத்தில் .. திருமண பந்தம் ஏற்கும் ஒவ்வொரு தம்பதிக்களுக்குமான இல்லற ரகசியம் இதில்தான் இருக்கிறது. இந்த அர்த்தப்புதையலை கண்டெடுத்துத் தந்தார் எங்கள் கண்ணதாசன் கலை இலக்கிய மையத்தலைவி முனைவர் பேராசிரியர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.

இந்துக்களின் திருமணச்சடங்குகளின்போது மங்கல நாணேற்றும் தருணம்.. சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லப்படுவது வழக்கம்! மாங்கல்யம் தந்துநா மககேதனா என்று துவங்கும் அந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா? இன்று முதல் இவனது கண்வழியே இந்த உலகைப் பார். இருவரும் எப்டி இணைந்து வாழ வேண்டும் என்று வேதங்களின் சாரமாய் விளைந்த இந்த மந்திரத்தின் அர்த்தங்களை அப்படியே உள்வாங்கி 16 வரிகளுக்குள் வரைந்து வழங்கியுள்ளார் கண்ணதாசன். இப்போது மீண்டும் ஒரு முறை இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 30, 2011 12:28 am

இரவில் கேட்கும் இனிமையான பாடல் பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 30, 2011 12:25 pm

"கண்ணதாசன் ஒரு சகாப்தம்" கண்ணதாசன் ஒரு சகாப்தம் ***நான் பேச நினைப்பதெல்லாம்..*** 678642
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக