புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்
Page 1 of 1 •
உண்ணாவிரதம்
பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த், எம்.எல்.ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன், யுவராஜ், வி.என்.ராஜன், உயர் மட்டக்குழு உறுப்பினர் ஷெரிப் உள்பட 500-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத பந்தலுக்கு மதியம் 12 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வந்தார். அவருடன் பீமராவ் எம்.எல்.ஏ. வந்திருந்தார். இருவரும், விஜயகாந்துக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஜி.ராமகிருஷ்ணன் உண்ணாவிரத மேடையில் பேசியதாவது:-
ஒன்றாக இருப்போம்
அ.தி.மு.க. அரசு பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேலும், மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாகவும் மிரட்டி வருகிறது.
இந்த விலை உயர்வுக்கு எதிராக மதசார்பற்ற எதிர்கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணி இயக்கத்தை உருவாக்கி போராட்டம் நடத்த வேண்டும். அதற்கான முயற்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈடுபட வேண்டும். மக்களை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக இருப்போம்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
கூட்டணி அமைத்தது ஏன்?
போராட்டத்தின் இறுதியாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. தொடங்கப்பட்ட நாள் முதலே, மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று தனியாக போராடிவந்தோம். ஆனால், தி.மு.க. குடும்ப ஆட்சியை ஒழித்துக்கட்ட மக்கள் நினைத்தார்கள். அதனால், கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். அதனால்தான், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.
விலை உயர்வு
மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்கு செத்தால் நாளைக்கு பால் என்று. இனி அதையும் சொல்ல முடியாது. ஏன் என்றால் பால் விலையும் உயர்ந்து போய்விட்டது. இனி, இன்றைக்கு செத்தால் நாளைக்கு தண்ணீர் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.100 கோடி கொடுத்ததாக சொல்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் நஷ்டத்திற்கு போய்விட்டது. எல்லாம் நிர்வாகம் சரியில்லாததுதான் காரணம். அதை சரி செய்யாமல் பால் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்றார்கள். இன்றைக்கு எதுக்கும் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது. ஆனால், தற்போது விவசாயத்தை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
நலிவடைய யார் காரணம்?
பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் நலிவடைந்துவிட்டதாக, இப்போது பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தானே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்தது. அப்படி என்றால், பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைய நீங்கள்தானே காரணம். இந்த 2 ஆட்சியிலும் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.
பழைய கட்சிகளை தூக்கி எறிந்தால்தான் இந்த நாடு நன்றாக இருக்கும். விஜயகாந்த் கையில் ஆட்சியை கொடுத்தால், அவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா? என்று கேட்கலாம். கொடுத்து பாருங்கள். ஊழலை எப்படி ஒழிக்கிறேன் என்று.
மக்களை நேசிப்பவர்கள் கைகளில் ஆட்சியை கொடுங்கள். கடந்த ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டுவதாக பல நூறு கோடிகளை வீணடித்தார்கள். இந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி புத்தகத்தை மாற்றுவதாக கூறி கோடிகளை வீணாக்கினார்கள். இப்படி மாற்றி மாற்றி மக்கள் வரிப்பணத்தை செலவழித்துவிட்டனர். இந்த பணத்தை மிச்சம் பிடித்திருந்தாலே, இப்போது விலை ஏற்றம் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.
சவால்
எனவே, மக்களாகிய நீங்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை அழிக்க சபதம் ஏற்க வேண்டும். நான் சவால் விட்டு சொல்கிறேன். இப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கலையுங்கள். தமிழகத்தில் ஒரு வருடம் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். அதன் பிறகு தேர்தலை சந்திப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
மக்கள் பிரச்சினைக்காக எங்கள் தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போராடவும் நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
உண்ணாவிரத பந்தலுக்கு வந்தது முதல் மாலை 5 மணி வரை, மேடையை விட்டு விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை. தண்ணீர் கூட குடிக்காமல் மேடையிலேயே அமர்ந்திருந்தார்.
மாலை 4 மணிக்கு பேசத்தொடங்கிய விஜயகாந்த் ஒரு மணி நேரம் பேசினார். மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. சிறுமி ஒருவர் விஜயகாந்துக்கு எலுமிச்சை ஜுஸ் வழங்க, அதை வாங்கி அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விஜயகாந்த wrote:மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போராடவும் நான் தயாராக இருக்கிறேன்.
போட வேண்டியதை போட்டுகிட்டு களத்தில் குதிங்க கேப்டன் ,2016 நம்ம கையில ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்கள் ஆட்சிக்கு அம்மாவின் ஆட்சி எவளோ மேல்சிவா wrote:
எனவே, மக்களாகிய நீங்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை அழிக்க சபதம் ஏற்க வேண்டும். நான் சவால் விட்டு சொல்கிறேன். இப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கலையுங்கள். தமிழகத்தில் ஒரு வருடம் கவர்னர் ஆட்சி நடக்கட்டும். அதன் பிறகு தேர்தலை சந்திப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கேப்டன் சரியாதான் பேசராறு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
6 mathamaga enge sendrirgal keptan
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- Sponsored content
Similar topics
» விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி
» மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
» மக்கள் நலக் கூட்டணியின் முதல்வராக விஜயகாந்த் அறிவிப்பு
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» மக்கள் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏக்களின் இ - மெயில் முகவரியை வெளியிட்ட விஜயகாந்த்
» விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|