புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
1 Post - 1%
bala_t
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
1 Post - 1%
prajai
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
296 Posts - 42%
heezulia
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
6 Posts - 1%
prajai
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_m10குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் கண்டுபிடிக்கும் குணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:23 pm

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து
போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள்
விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.

பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.

அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்… இந்தப்
பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் ‘ஜாக்கிரதை’னு பலகை
வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்… நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம்
பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே
ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப்
பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.

ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப்
பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது
சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என்
தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச்
சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.

என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி,
சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது
என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி
சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த
புத்திமதி!

நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு… என்று வரிசையாகச்
சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?
என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று… என எண்ணத் தொடங்குங்கள். ஆறு
என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும்
சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான்
பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.

அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது
அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில்
நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன்
குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம்
கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட
வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.

ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி
விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ
நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன்
வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி
கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக,
எங்கே… சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.

ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், “ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!” என்று சொல்ல… இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல… நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.
நிலா



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 1:27 pm

உங்களின் இந்தப் பதிவில் குறையே இல்லை ரேவதி.. அதிர்ச்சி அதிர்ச்சி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Sகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Hகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Rகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Fகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:29 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:உங்களின் இந்தப் பதிவில் குறையே இல்லை ரேவதி.. அதிர்ச்சி அதிர்ச்சி
அதற்கு ஏன் ரியாஸ் அதிர்ச்சி அதிர்ச்சி



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 1:35 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:உங்களின் இந்தப் பதிவில் குறையே இல்லை ரேவதி.. அதிர்ச்சி அதிர்ச்சி
அதற்கு ஏன் ரியாஸ் அதிர்ச்சி அதிர்ச்சி
ரொம்ப பெரிய்ய்ய்ய்ய பதிவா போட்டுருக்கீங்களே அதுக்குதான்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Sகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Hகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Rகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Fகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:48 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:உங்களின் இந்தப் பதிவில் குறையே இல்லை ரேவதி.. அதிர்ச்சி அதிர்ச்சி
அதற்கு ஏன் ரியாஸ் அதிர்ச்சி அதிர்ச்சி
ரொம்ப பெரிய்ய்ய்ய்ய பதிவா போட்டுருக்கீங்களே அதுக்குதான்..
சிரி



sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 1:56 pm

பகிர்வுக்கு நன்றி நானும் இனிமேல் யாரிடமும் குறைக்கானமாட்டேன்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 1:59 pm

sshanthi wrote:பகிர்வுக்கு நன்றி நானும் இனிமேல் யாரிடமும் குறைக்கானமாட்டேன்
நன்றிகள் சூப்பருங்க சூப்பருங்க



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Nov 24, 2011 2:04 pm

sshanthi wrote:பகிர்வுக்கு நன்றி நானும் இனிமேல் யாரிடமும் குறைக்கானமாட்டேன் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் 224747944

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 2:07 pm

அருமையான பதிவு நன்றி ரேவதி.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 24, 2011 2:26 pm

இது முழுக்க முழுக்க என்னை பற்றிய பதிவுதான்... எதிலும் குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அலுவலகத்தில் என் வேலையே. எந்த அளவிற்கு குறை கண்டுபிடிக்கிறேனோ அந்த அளவிற்கு மெச்சுவார்கள்...இது கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பர்சனல் வாழ்க்கையிலும் தொடருகிறது....நல்ல விளக்கத்துடன் கூடிய பதிவு...நன்றி ரேவதி... என்னை திருத்திக் கொள்ள முயலுகிறேன்... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Boxrun3
with regards ரான்ஹாசன்



குற்றம் கண்டுபிடிக்கும் குணம் Hகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Sகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் Aகுற்றம் கண்டுபிடிக்கும் குணம் N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக