புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
எப்படிப்பட்ட கோழை என்றாலும், குனியும் வரை தான் குட்டமுடியும். நிமிர்ந்து
விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான்.
அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்
நடந்திருக்கிறது.
மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த
மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக
யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பஞ்சம், பசி ஆகியவை இங்கு சர்வ
சாதாரணம். இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பெண்
குழந்தைகள் பிறப்பதை விரும்புவது இல்லை. பெண் குழந்தை பிறந்தால், வரதட்சணை
கொடுக்க முடியாது என, இங்குள்ள பெற்றோர் கருதுவது தான் இதற்கு காரணம்.
எனவே,
பெண் குழந்தை பிறந்தால், அவற்றை பிறந்தவுடனேயே அழித்து விடும், கொடிய
பழக்கம், சில கல் நெஞ்சம் உடைய பெற்றோருக்கு இங்கு உள்ளது. இதனால்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து
வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தை என்ற மோசமான
விகிதாசாரம் உள்ளது. அப்படியே, தப்பித் தவறி, பெண் குழந்தைகள் பிறந்து,
பெரிய ஆளாகினாலும், அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படும் நடைமுறையும் இங்கு
உள்ளது.
இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, பெண் குழந்தைகள் பிறந்து
விட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கட்டும்
என்ற மோசமான மூட நம்பிக்கையால், பெண் குழந்தைகளுக்கு, நகுசா, நகுஷி என
பெயரிடுவதை, இங்கு வழக்கமாக வைத்துள்ளனர். (நம்ம தென் மாவட்டங்களில் போதும்
பொண்ணு என, பெயரிடும் வழக்கம் உள்ளது) நகுஷா என்றால், மராட்டிய மொழியில்,
"வேண்டாம்' என்று அர்த்தம்.
இதை கேட்கும் போது, நமக்கே கோபம் பற்றிக்
கொண்டு வருகிறதே... அப்படியானால், காலத்துக்கும், இந்த பெயரைச் சுமந்து
கொண்டு, வாழப் போகும் பெண் குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்.
இந்த
அவலத்தை உணர்ந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று,
சமீபத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. சத்ரா மாவட்டத்தில் வசிக்கும்,
"வேண்டாம்' என்ற பெயருடைய, 285 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களிடம்,
"உங்களுடைய பெயர்களை மாற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; உங்களுக்கு
சம்மதம் தானே...' எனக் கேட்டனர்.
ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி
கூப்பிடும் போதும், அவமானத்தாலும், வெட்கத்தாலும், கூனிக் குறுகி, மனம்
வெம்பிப் போய் இருந்த அந்த குழந்தைகள், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது
போல், இந்த முடிவுக்கு சம்மதித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை இவர்கள்
பொருட்படுத்தவே இல்லை.
இதற்காக, சத்ரா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்,
விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 285 சிறுமிகளும்
அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய புத்தாடையை அணிந்து, கைகளில்
பூங்கொத்துகளுடன், மனமெல்லாம் உற்சாகமாக, அவர்கள் வந்திருந்தனர்.
மேடைக்கு
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் புதிய பெயர்கள் முறைப்படி
அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா,
வைஷாலி, சாவித்திரி என்ற பெயர்கள் தான், பெரும்பாலானோருக்கு சூட்டப்பட்டன.
சாவித்திரி என பெயர் சூட்டப்பட்ட சிறுமி, "இனிமேல், எங்களை, "வேண்டாம்'
என்ற பெயரை கூறி, யாரும் அழைக்க மாட்டார்கள். புதிய பெயர் சூட்டப்பட்டதால்,
புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
தினமலர் வாரமலர்
விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான்.
அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்
நடந்திருக்கிறது.
மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த
மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக
யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பஞ்சம், பசி ஆகியவை இங்கு சர்வ
சாதாரணம். இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பெண்
குழந்தைகள் பிறப்பதை விரும்புவது இல்லை. பெண் குழந்தை பிறந்தால், வரதட்சணை
கொடுக்க முடியாது என, இங்குள்ள பெற்றோர் கருதுவது தான் இதற்கு காரணம்.
எனவே,
பெண் குழந்தை பிறந்தால், அவற்றை பிறந்தவுடனேயே அழித்து விடும், கொடிய
பழக்கம், சில கல் நெஞ்சம் உடைய பெற்றோருக்கு இங்கு உள்ளது. இதனால்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து
வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தை என்ற மோசமான
விகிதாசாரம் உள்ளது. அப்படியே, தப்பித் தவறி, பெண் குழந்தைகள் பிறந்து,
பெரிய ஆளாகினாலும், அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படும் நடைமுறையும் இங்கு
உள்ளது.
இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, பெண் குழந்தைகள் பிறந்து
விட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கட்டும்
என்ற மோசமான மூட நம்பிக்கையால், பெண் குழந்தைகளுக்கு, நகுசா, நகுஷி என
பெயரிடுவதை, இங்கு வழக்கமாக வைத்துள்ளனர். (நம்ம தென் மாவட்டங்களில் போதும்
பொண்ணு என, பெயரிடும் வழக்கம் உள்ளது) நகுஷா என்றால், மராட்டிய மொழியில்,
"வேண்டாம்' என்று அர்த்தம்.
இதை கேட்கும் போது, நமக்கே கோபம் பற்றிக்
கொண்டு வருகிறதே... அப்படியானால், காலத்துக்கும், இந்த பெயரைச் சுமந்து
கொண்டு, வாழப் போகும் பெண் குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்.
இந்த
அவலத்தை உணர்ந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று,
சமீபத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. சத்ரா மாவட்டத்தில் வசிக்கும்,
"வேண்டாம்' என்ற பெயருடைய, 285 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களிடம்,
"உங்களுடைய பெயர்களை மாற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; உங்களுக்கு
சம்மதம் தானே...' எனக் கேட்டனர்.
ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி
கூப்பிடும் போதும், அவமானத்தாலும், வெட்கத்தாலும், கூனிக் குறுகி, மனம்
வெம்பிப் போய் இருந்த அந்த குழந்தைகள், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது
போல், இந்த முடிவுக்கு சம்மதித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை இவர்கள்
பொருட்படுத்தவே இல்லை.
இதற்காக, சத்ரா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்,
விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 285 சிறுமிகளும்
அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய புத்தாடையை அணிந்து, கைகளில்
பூங்கொத்துகளுடன், மனமெல்லாம் உற்சாகமாக, அவர்கள் வந்திருந்தனர்.
மேடைக்கு
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் புதிய பெயர்கள் முறைப்படி
அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா,
வைஷாலி, சாவித்திரி என்ற பெயர்கள் தான், பெரும்பாலானோருக்கு சூட்டப்பட்டன.
சாவித்திரி என பெயர் சூட்டப்பட்ட சிறுமி, "இனிமேல், எங்களை, "வேண்டாம்'
என்ற பெயரை கூறி, யாரும் அழைக்க மாட்டார்கள். புதிய பெயர் சூட்டப்பட்டதால்,
புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
தினமலர் வாரமலர்
எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றிஜேன் செல்வகுமார் wrote:எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.
நல்ல பதிவு!!!!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
ரேவதி wrote:சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
போதிய சமுக விழிபுணர்வு இன்மை, குறுகிய மனப்பான்மையே காரணம்..
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
எப்படிதான் இந்த பெயர் சொல்லி அழைக்க மனம் வருகிறதோ
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது,
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது,
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
விஜயகுமார் wrote:ரேவதி wrote:சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.
என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?
போதிய சமுக விழிபுணர்வு இன்மை, குறுகிய மனப்பான்மையே காரணம்..
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|