புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
56 Posts - 50%
heezulia
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
12 Posts - 2%
prajai
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
9 Posts - 2%
jairam
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Nov 19, 2011 1:26 pm

கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய்


சனிக்கிழமை, நவம்பர் 19, 2011,

மஞ்சள் நிற
செண்பகப் பூக்கள் மணம் மிக்கவை மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்டவை. உடல்
பலத்திற்கும் புத்துணர்வுக்கும் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது
செண்பகப்பூக்கள். இந்த பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் சிறந்த
நோய் எதிர்ப்பு மருந்தாக விளங்குகிறது. மன அழுத்தம் தொடர்பான நோய்களை
போக்குவதற்காக சித்தமருத்துவத்தில் செண்பகப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குளிர்ச்சி ஏற்படும்

மனிதனின்
செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது வாதம், பித்தம், கபம் எனும்
முக்குற்றங்களே. இவை அதனதன் நிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக
இருக்கும். சிலருக்கு பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல்
உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த
நீர் சுரப்பு குறையும். செண்பக இலையில் நெய்யை தடவி, அதில் ஓமத்தை பொடி
செய்து தூவி, அதை தலையில் வைத்து கட்டி வர வெப்பத்தினால் உண்டாகும் தலை
வலியும் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

கண் பார்வை தெளிவாகும்

இப்பொழுது
கம்ப்யூட்டர் பயன்படுத்தாத அலுவலக வேலையே இல்லை. 8 மணிநேரம் கம்யூட்டரின்
முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் கண்கள் வெகு விரைவில் பார்வை மங்கும்.
இவர்களின் பார்வை நரம்புகளில் நீர் கோர்த்துக்கொள்ளும். பார்வை தொடர்பான
நோய்களுக்கு சரியான மருந்து செண்பகப்பூ. இந்தப் பூக்களை கஷாயம் செய்து
அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.

செண்பகப் பூ எண்ணெய்

செண்பக
பூவில் இருந்து நறுமண எண்ணெய், அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன. இந்த
பூவில் நறுமண எண்ணெய் இருப்பதால் பூ உலர்ந்த பின்னரும் இதனை பூச்சிகள்
அரிக்காது. செண்பகப்பூ எண்ணெய் கண் நோய்க்கு சிறந்த மருந்து. இது, மூட்டு
வாதத்தையும் குணமாக்கும். பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இது
செயல்படுகிறது.இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து
வந்தால் முடி உதிர்தல் குணமாகும். மேலும் தலைவலி, கண்நோய்கள் குணமாகும்.
மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை குணமாக்கும்.

நரம்புத் தளர்ச்சி போக்கும்

அதிக
சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத்
தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன்
பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும். செண்பகப்
பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில்
சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

காய்ச்சல் குணமாக:

பருவநிலை
மாற்றத்தால் சிலரின் உடலில் பல பாக்டீரியாக்கள், வைரஸ்களின் தாக்கம்
உண்டாகி பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த வைரஸ், பாக்டீரியாக்கள்
ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம்
செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும். செண்பகப்பூவை நீரில்
ஊறவைத்து, 30 மி.லி அளவு குடித்து வர சுரம், வயிற்றுவலி, குமட்டல் ஆகியவை
குணமாகும். செண்பக இலையை அரைத்து, சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து
சாப்பிட்டாலும் வயிற்றுவலி குணமாகும். சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல்
போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி
வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

பெண்களுக்கு நோய் தீரும்

பெண்களுக்கு
உண்டாகும் வெள்ளைப்படுதல் தொல்லையில் இருந்து விடுபட தினமும் செண்பகப்
பூவை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. 10 செண்பகப்பூவை 100 மி.லி
நீர்விட்டு காய்ச்சி 50 மி.லி காலை, மாலை ஆகிய இருவேளை குடித்துவர வெள்ளை,
வெட்டை, மேக நோய்கள், கணச்சூடு, நீர்சுருக்கு, சிறுநீர் சிவந்து
எரிச்சலுடன் வெளிப்படுதல் போன்றவை குணமாகும்.

செண்பக மொட்டு,
கார்போகரிசி, வெந்தயம், அருகம்புல் ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில்
கலந்து சூரிய ஒளியில் 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அதை
தலையில் தேய்த்து வர பொடுகு, சொறி, சிரங்கு போன்ற தொல்லைகள் தீரும்.

செண்பகப்பூ,
சாத்திரபேதி, வெட்டிவேர், விலாமிச்சுவேர், தக்கோலம், நெற்பொரி, சுக்கு
ஆகியவற்றை தலா 5 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் மாதுளம் பழச்சாற்றில்
அரைத்து கலக்கி சாப்பிட குளிர் சுரம் நீங்கும்.

பாலியல் நோய்களுக்கு

வைரல்
டிசிஸஸ் போன்ற என்ற பாலியல் நோயின் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை
காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால்
பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.

ஆண்மை குறைவு நீங்க:

ஆண்மைக்
குறைவு என்பது பல காரணங்களால் உண்டாகிறது. இந்தக் குறை உடையவர்கள்
செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை
இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 1:38 pm

பயனுள்ள பகிர்வு நன்றி கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் 224747944 கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் 224747944 கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 2:50 pm

கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக