புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
31 Posts - 44%
jairam
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%
சிவா
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
13 Posts - 4%
prajai
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
9 Posts - 3%
Jenila
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
jairam
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 2:13 am

கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்?

கோயில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோயில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்?

சைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்' என்ற பிரணவ மந்திர ஒலியோடு நாதம் சிறிது சிறிதாகத் தேய்வதை நாம் உணரலாம். "ஓம்' என்ற ஓங்கார ஒலியின் சத்தத்தை எழுப்பி, நம் மனத்துள் நிறைவதால், நாம் மணியை ஒலிக்கச் செய்கிறோம். இறைவன் நாத வடிவமானவன் என்பர். அந்த வடிவத்தின் வெளிப்பாடே அகாரம் உகாரம் மகாரம் சேர்ந்த, அதாவது அ,உ,ம மூன்றின் கலவையான ஓம் என்பது. ஓம் ஒலியானது நம் மனத்தினுள் மோதும்போதே அதன் அதிர்வலைகள் நம் உள்ளத்தில் ஒரு வித நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்து, நல்ல சகுனத்தைக் கூட்டுகிறது. நன் நிமித்தத்தை வெளிப்படுத்துகிறது.

நாம் கோயில்களில் பூஜா காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அதாவது, இறைவனுக்கு தீப தூப ஆரத்திகளை சமர்ப்பிக்கும்போது, நம் மனம் இறை இன்பத்தில் லயித்திருக்கவேண்டும். வெளி விவகாரங்கள் எதுவும் நம் மனத்தில் எழக்கூடாது. அதற்கு நாம் நம் ஐம்புலன்களில் ஒன்றான ஒலி உணரும் காதினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதாவது, பூஜை நேரங்களில் எவரேனும் ஒருவர், வேண்டாத பேச்சுகளைப் பேசலாம், அபசகுனமான வார்த்தைகளை வீசலாம், அல்லது யாரையேனும் கொடுஞ் சொற்களால் ஏசலாம். இவற்றைக் கேட்கும் ஒருவருக்கு, மனம் கட்டுப்பாடு இழந்து எங்கெங்கோ அலைபாயும். எனவே தான், பூஜை செய்யும்போது, இந்த விதமான சப்தங்களை அடக்கி ஒடுக்கும் பிரணவ ஒலியை ஒலிக்கச் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நம் மனத் திட்பத்தை அதிகரிக்கச் செய்யும் ஒன்றுதான் மணி அடித்தல் என்பதை உணர்வோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 10:11 am

தகவலுக்கு நன்றி கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 2825183110



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 10:15 am

மிகவும் தேவையான பதிவு தந்த இள சாருக்கு மிக்க நன்றி.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 11:27 am

பதிவுக்கு நன்றி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 18, 2011 11:43 am

அறியா தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 678642



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Nov 18, 2011 12:11 pm

நல்ல தகவல் ....... அறிய தந்தமைக்கு நன்றிகள் .... கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 678642



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக