புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
68 Posts - 53%
heezulia
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
15 Posts - 3%
prajai
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_m10செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 2:15 pm

செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2009, 02:27.21 AM GMT +05:30 ]
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு 25_01தமிழ்நாடு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களை முகாமிலிருந்து விடுதலை செய்து தங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்திருப்பதாவது:-
செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடி வருகின்றோம், நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம்,
ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம். சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,
பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறை வாயினில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு எங்கள் பெற்றோர் உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இந்த தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம்,
எங்கள் மீது போலீஸôரால் தொடுக்கப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறை முயல்வதில்லை, நாங்கள் இங்கு அடைக்கப்பட்டு இருப்பதால் எங்கள் மீதான வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸ். காவல்துறைக்கு உடனடி தேவையும் இல்லை.
எனவே நாங்கள் மூன்று மாத தண்டனை கிடைக்க கூடிய வழக்கிற்கு மூன்று வருடமாக இங்கு அடைக்கப்பட்டுள்ளோம், எங்களது உறவுகள் மனைவி. பிள்ளைகள். உற்றார். உறவினர் வெளியே அகதி முகாம்களிலும் வெளிக்காவல் பதிவுகளிலும் பதிந்து கொண்டு துணை. ஆதரவு இல்லாமல் பரிதவித்து வருகின்றார்கள்,
இலங்கையில் இனக் கலவரம் முடிந்து விட்டது, ஆனால் இங்கோ நாங்கள் இந்த தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு வதைபடுகின்றோம், நாங்கள் எங்கள் உற்றார் உறவினர்களுடன் வெளிமுகாம்களில் இருந்து எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் எங்கள் அனைவரையும் வெளி முகாம்களுக்கு மாற்றக் கோரியும் பல விண்ணப்பங்களும். உண்ணா விரத போராட்டங்களும் நடத்தியும் உள்ளோம்.
ஆனால் விடுதலை தொடர்பாக எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை, எங்களின் பலரின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் பலியாகிவிட்டனர், பலர் காணாமல் போய்விட்டனர், பலரின் மனைவி மற்றும் குழுந்தைகள் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை.
இச்சூழ்நிலையிலும் நாங்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளோம், இந்த வதை முகாமில் சித்த பிரமை பிடித்தவர்கள் போல வாழ்ந்து வருகின்றோம், இப்படியே தொடர்ந்து இங்கு அடைக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக பைத்தியகாரர்களாக ஆகிவிடுவோம், எங்களை விடுதலை செய்யக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருந்தோம்.
அப்பொழுது அரசு சார்பில் ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமெனவும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டி கேட்டு கொண்டதற்கு இணங்கி நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம்.
ஆனால் உண்ணாவிரதம் கைவிட்டு பதினைந்து நாட்கள் ஆகியும் தற்போது இங்கு வரும் அதிகாரிகளின் பேச்சுகளிலும் இருந்தும் எங்களின் விடுதலை தொடர்பாகவும் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது.
எனவே எங்கள் அனைவரையும் இந்த தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து எங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்
கொள்கிறோம்,
அதிகாரிகள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தயங்கும் பட்சத்தில் நாங்கள் அனைவரும் மீண்டும் எமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என தீர்மானித்துள்ளோம் என்பதை தங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகிறோம்,
மேலும் எங்கள் மீது அனுதாபமும் ஆதரவும் காட்டும் சக்திகள் எங்களுக்கு துணையாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவு திரட்டி எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தி எங்கள் விடுதலைக்கு உதவுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்,
எங்களை வெளியில் விடும்வரை காலவரையற்ற உண்ணாவிரத்தை நாம் தொடர்வோம், இவ்வாறு செய்வதை தவிர வாக்குறுதியை நம்பி இடைநிறுத்தியோ அவகாசம் கொடுத்தோ
எம்மால் தீர்வு காணமுடியாது. இதை தவிர நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வகையோ வழியோ இல்லை, அதற்கேற்றது போலவே முன்கூட்டியே எல்லோருக்கும் எமது நிலைபாட்டையும் அறிவுறுத்தலையும் தந்துள்ளோம்,
எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை, எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்கு அனுமதியை கேட்கிறோம், தங்களால் முடியக்கூடிய கோரிக்கையை நாம் முன் வைத்துள்ளோம்,
உறுதியான தெளிவான முடிவுகளுடனேயே இவ்வழியை கையாள்கிறோம், இதில் இருந்து பின்வாங்குவதற்கு நாம் தயாராக இல்லை, எமது உறவுகள் துன்பப்படும் போது நீங்கள் எல்லா வசதிகள் செய்து தருவோம் என்ற வாக்குறுதி வழங்கி தொலைக்காட்சி பெட்டியையும் விளையாட்டு பொருட்களையும் கொண்டு வந்து தருவது எமது உணர்வை கொச்சைப்படுத்துவதாக உள்ளது,
எந்த மிருகத்தை கூட கூண்டில் அடைத்து விட்டு அதற்கு என்ன உணவை கொடுத்தாலும் அதற்கு கூட சிறை வாழ்க்கையாக இருக்கும், பத்திரிக்கை செய்திகளில் காயப்படும் விலங்குகள் பறவைகள் எல்லாவற்றுக்கும் மருத்துவம் செய்து சுதந்திந்திரமாக உலாவருவதற்கும் எற்பாடு செய்வதை பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொள்கிறோம்,
திசைமாறி வரும் கொடிய மிருகம் என்றாலும் கூட அதை காப்பாற்றி அதை அனுப்புவதை காண்கிறோம், இவ்விலங்கு அளவுக்குகூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும்
வேதனையான விஷயம், நாம் இங்கு இருக்கும் உறவுகளுடன் சேர்ந்து வாழவே கேட்கிறோம்,
இக்கோரிக்கையை நிறைவேற்றி தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதத்திற்கு முன்னரே தங்களிடம் இம்மனுவை அனுப்பி வைக்கிறோம்,
இப்படிக்கு.
முகாம் வாசிகள்,
நாள் – 18,09,09
இடம்; சிறப்பு முகாம். செங்கல்பட்டு,
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு 25_01
செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவிப்பு 25_02




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக