புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
4 Posts - 2%
M. Priya
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
சிவா
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%
bala_t
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
306 Posts - 43%
heezulia
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
294 Posts - 41%
Dr.S.Soundarapandian
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
6 Posts - 1%
prajai
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_m10பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 8:45 am

பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Cni0603

மணப்பாக்கத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனைவி கொலை

சென்னையை அடுத்த மணப்பாக்கம் பெரிய காலனியை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 40). மணல் வியாபாரி. இவருடைய மனைவி ஜெயா (35). இவர்களுக்கு லோகேஸ்வரி (15), இலக்கியா (13) என்ற மகள்கள் உள்ளனர். ஜெயா பூ வியாபாரம் செய்து வந்தார்.

ஜெயாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட சேதுராமன், மனைவியை கொலை செய்தார். மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி 5 பாலிதீன் பைகளில் அடைத்தார். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் வீசினார். அந்தக் கிணற்றில் சேதுராமன் மண்எண்ணெய், பினாயில் ஆகியவற்றை ஊற்றினார். இதனால் அங்குள்ளவர்கள் அவர் மீது சந்தேகப்பட்டனர். கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது பற்றி போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தப்பி ஓட்டம்

பரங்கிமலை துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர்கள் முருகேசன், விஜயகுமார், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். கிணற்றில் மிதந்த 4 பாலிதீன் பைகளை வெளியே எடுத்து பார்த்தபோது ஒரு பெண்ணின் கால்கள், உடல் பாகங்கள் இருந்தன.

உடனே சேதுராமனை தேடி சென்றபோது வீட்டை பூட்டிக் கொண்டு தப்பி சென்று விட்டார். இதற்கிடையே கிணற்றில் ஜெயாவின் தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கொட்டும் மழையில் இரவு 9 மணிக்கு ஜெயாவின் தலையை வெளியே எடுத்தனர்.

வாக்குமூலம்

இந்த நிலையில் பரங்கிமலையில் உள்ள பள்ளியில் லோகேஸ்வாரி 10-ம் வகுப்பும், இலக்கியா 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் 2 பேரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போது ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று லோகேஸ்வரி, இலக்கியாவை அழைத்து செல்ல முயன்றார். மாறுவேடத்தில் இருந்த தனிப்படையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சேதுராமன் அசோக் நகரில் உள்ள ஒருவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அசோக் நகருக்கு மகள்களுடன் சென்ற போலீசார் சேதுராமனை மடக்கி பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் சேதுராமன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது சேதுராமன் கூறியதாவது:-

விபசாரி

நான் தூத்துக்குடி மாவட்டம் குடியிருந்தவிளை கிராமத்தை சேர்ந்தவன். கடந்த 1990-ம் ஆண்டு நான் திண்டிவனத்திற்கு சென்றேன். அப்போது நண்பர்களுடன் விபசார விடுதிக்கு சென்றேன். அங்கிருந்த ஜெயாவை கண்டதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளுடன் உல்லாசமாக இருந்தபோது, ``எனக்கு விபசாரியாக வாழ பிடிக்கவில்லை'' என்று ஜெயா கூறினாள். அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் அவளை அங்கிருந்து அழைத்து வந்து திருமணம் செய்தேன். அவளோடு வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

ஜெயா அடிக்கடி ஊருக்கு போவதாக கூறிக் கொண்டு பலருடன் உல்லாசமாக இருந்து வந்தாள். இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி நான் வீட்டிற்கு வந்தபோது ஒரு வாலிபருடன் அவள் உல்லாசமாக இருந்ததை நான் பார்த்தேன். இதனால் மனமுடைந்தேன்.

துரோகம்

இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது ஊருக்கு செல்ல இருப்பதாக ஜெயா கூறினாள். 24-ந் தேதி மகள்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டனர்.

விபசாரியாக இருந்தவளை மறுவாழ்வு தந்து மனைவியாக்கி வாழ்ந்த எனக்கு துரோகம் செய்தவளை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்ய முடிவு செய்தேன். அதை வெளிக்காட்டாமல் அவளை உல்லாசத்திற்கு அழைத்தேன்.

திடீர் என்று வெறி ஏற்பட்டதும் அவளை வெட்டிக் கொன்றேன். அதன்பிறகு தலை, பின்பகுதி, மார்பு பகுதி, கால், உடல் என 5 துண்டுகளாக அவள் உடலை காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டினேன். அவற்றை பாலிதீன் பைகளில் போட்டு மூட்டை கட்டி வைத்திருந்தேன். பள்ளியில் இருந்து வந்த மகள்களிடம், `அம்மா ஊருக்கு சென்று விட்டாள்' என்று கூறினேன்.

கிணற்றில் வீசினேன்

நள்ளிரவு நேரத்தில் யாரும் இல்லாதபோது பாலிதீன் பைகளை அங்கிருந்த பொதுக்கிணற்றில் வீசி விட்டு வந்தேன். ஒரு வாரம் ஆனதும் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் அந்தக் கிணற்றில் மண்எண்ணெய், பினாயில் ஆகியவற்றை ஊற்றினேன், அப்போது என் மீது அங்குள்ள மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கிணற்றில் உடல் உறுப்புகள் மிதக்க தொடங்கியதும் நான் அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். குழந்தைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விடலாம் என எண்ணி இருந்தேன். ஆனால் போலீசார் கைது செய்து விட்டனர். எனக்கு துரோகம் செய்தவளை கொன்றுவிட்டேன். இது தவறான வழியில் செல்லும் பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

இவ்வாறு சேதுராமன் கூறினார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினதந்தி



பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 06, 2011 12:01 pm

இந்தக் கணவனின் கதை உண்மையாக இருந்தால், அதற்காக வருத்தப்படுகிறேன். நன்றி கெட்ட மனைவி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 06, 2011 12:25 pm

மிகவும் கொடுமையான செய்தி. வருத்தமாய் இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 06, 2011 12:41 pm

தன் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதேனும் சிந்தித்திருந்தால் இவ்வளவு கொடூரமான முடிவை எடுத்திருக்க மாட்டார். சும்மாவா சொன்னார்கள், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று!



பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Nov 06, 2011 9:02 pm

விவாகரத்து செய்து இருக்கலாம்.. குழந்தைகளின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி..

வேதனை மிக்க செய்தி.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 11:25 pm

பாவம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை செய்தேன் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக