புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
59 Posts - 50%
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
prajai
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
jairam
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 4:47 pm

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.

தினமலர்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 04, 2011 4:48 pm

விளக்கம் நல்லாதான் இருக்கு , ஆனா .........



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 4:56 pm

நல்ல பதிவு நன்றி ரே தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Fri Nov 04, 2011 8:07 pm

தலைப்பை மாறி செல்கிறது கட்டுரை...

தாய்க்கு சமம் தாய்த்தான், எனக்கு தெரிந்தவறை... தாயின் காலடியில் சுவனம்...

தாரத்த்க்கு சமம் தாரம்தான்... தாரம் இல்லை என்றால் சுவனம் செல்வது கடினம்... இறைவனுக்கு பிடித்த செயல் தாரத்துடன் வாழ்ந்து தாய்யை கவனமாக கவனிப்பதுதான், இந்த உலகம் சோதனை கூடம், இங்கே கவனம் தேவை...

இறைவனை நாம் உருவம் கற்பிக்க முடியாது. ஏன், நம்மில் யாரும் இறைவனை பார்க்கவில்லை... ஒருவர் நான் இறைவனை பார்த்தேன் என்று உங்களிடம் சொன்னாள் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், இறைத்தூதரை தவிர..

உங்களையும், என்னையும் படைத்த அந்த ஓர் இறைவனை வணங்கினால் மனதில் சந்தேகம் வராது, மனது அமைதி அடையும், மேலும் நம் அனைவருடைய மனது அமைதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

என்னுடைய எழுத்து உங்களுடைய மனதை காயம் படுத்தாமல் இருக்கவும் மற்றும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.....

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதவும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக