புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
Kavithas
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
bala_t
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
prajai
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
292 Posts - 42%
heezulia
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
6 Posts - 1%
prajai
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%
manikavi
மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_m10மங்களம் பாட்டி சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்களம் பாட்டி சொன்ன கதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:05 am

அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய வீடுகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்ததால் பள்ளிக்குச் சேர்ந்தே சென்று வந்தனர்.

ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது அஸ்வினிக்கு சில கெட்ட தோழிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவளுக்கு சில கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டன. பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் அவர்களுடன் அரட்டை அடிப்பது. வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஊர் சுற்றுவது என்று இருந்தாள். அஸ்வினியின் இந்த மாற்றத்தைக் கண்டு மனம் வருந்தினாள் அனிதா. 'அவளோடு சேர்ந்தால் எங்கே நாமும் அவளைப் போல் ஆகிவிடுவோமோ?' என்று பயந்தாள். எனவே அஸ்வினியிடமிருந்து ஒதுங்கி இருக்க ஆரம்பித்தாள் அனிதா.

அஸ்வினி தீய வழிகளில் செல்வது அனிதாவின் பாட்டி மங்களத்துக்கு தெரியவந்தது. சிறுவயதிலிருந்தே அவளுக்கு அஸ்வினியை தெரியும். நல்ல பொண்ணாச்சே! நம்ம பேத்தியின் உயிர் தோழியாயிற்றே என்று வருத்தத்துடன் பாட்டி இதுபற்றி அனிதாவிடம் கேட்டாள்.

அனிதா அலட்சியமாக, 'இது எனக்கு எப்பயோ தெரியும் பாட்டி. தெரிஞ்சதிலேயிருந்து நான் அவளிடம் பேசறதே இல்லை..'' என்றாள்.

'நீ அவளோட நல்ல தோழிதானே! நீ சொல்லித் திருத்தலாமில்லே..'' என்றாள் பாட்டி.

'போங்க பாட்டி! எனக்கென்ன வம்பு. யார் எப்படிப் போனா எனக்கென்ன? நான் மட்டும் ஒழுங்கா இருந்தா அதுவே போதும்...'' என்றாள் அனிதா.

அவளுடைய இந்த எண்ணம் மங்களம் பாட்டிக்கு அதிர்ச்சியை அளித்தது. அவளை அன்புடன் அழைத்து தன் அருகில் உட்காரவைத்தாள்.

'அனிதா! நான் சொல்லப்போற இந்த சின்னக் கதையைக் கேளு...''

'கதையா பாட்டி?''

என்று ஆர்வமானாள் அனிதா.

கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.

'நடுக்கடலிலே ஒரு கப்பல் போய்க்கிட்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் வசதியான படித்த பெரிய மனிதர்களும், கீழ்த்தளத்தில் படிக்காத பாமரர்களும் பயணம் செய்தாங்க. அவங்களுக்கு தண்ணீர் தீர்ந்து போச்சின்னா மேல்தளத்தில் போய்த்தான் வாங்கிக்கணும். ஆனா அவங்க நாம ஏன் மேலே போய் வாங்கிவரணும். நாமதான் தண்ணிக்குப் பக்கத்துலேயே இருக்கோமேன்னு நினைச்சி கப்பல்லே ஒரு ஓட்டை போட ஆரம்பிச்சாங்க...''

'அய்யய்யோ.... ஓட்டை போட்டா, கப்பல்லே தண்ணி வந்திடுமே...'' என்று பதைத்தாள் அனிதா.

'ஆமாம் முழுகத்தான் செய்யும். கீழ இருக்கிறவங்க என்னமோ பண்றாங்க... நமக்கென்ன என்று கப்பலின் மேல் தளத்திலே இருக்கிறவங்க நினைச்சா எல்லோரும் கடலில் மூழ்க வேண்டியதுதான். கீழ இருக்கிறவங்க செய்ற காரியத்தோட விளைவை அவங்களுக்கு எடுத்துச் சொல்லி தடுத்தாத்தானே நல்லது. அதனால யார் என்ன செய்தா நமக்கு என்னன்னு இருக்கக்கூடாது. அவங்களுக்கு சரியான புத்திமதி சொல்லி ஆபத்தைத் தடுக்கணும்..'' என்றாள் மங்களம் பாட்டி.

இதனைக் கேட்ட அனிதாவிற்கு தன் செயலையும் சுயநலத்தையும் எண்ணி அவமானமாக இருந்தது.

'மன்னிச்சிருங்க பாட்டி! நான் முதல்லே அஸ்வினிகிட்டப் போய் பேசி, தீய நண்பர்களிடமிருந்து அவளை மீட்பேன். அவளை திருத்துவேன்...'' என்றாள் அனிதா.

பேத்தியின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாட்டி, அவளை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்தாள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மங்களம் பாட்டி சொன்ன கதை Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Nov 01, 2011 11:20 am

பாட்டி கதை அருமை இளமாறன்

யார் என்ன செய்தா நமக்கு என்னன்னு இருக்கக்கூடாது. அவங்களுக்கு சரியான புத்திமதி சொல்லி ஆபத்தைத் தடுக்கணும்..

-- அதுதான் உண்மையான நட்பு சூப்பருங்க
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 01, 2011 12:49 pm

எல்லோரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கதை நன்றி இளமாறன் !



மங்களம் பாட்டி சொன்ன கதை Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 01, 2011 1:15 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை தான்.
நன்றி இளா.



மங்களம் பாட்டி சொன்ன கதை Uமங்களம் பாட்டி சொன்ன கதை Dமங்களம் பாட்டி சொன்ன கதை Aமங்களம் பாட்டி சொன்ன கதை Yமங்களம் பாட்டி சொன்ன கதை Aமங்களம் பாட்டி சொன்ன கதை Sமங்களம் பாட்டி சொன்ன கதை Uமங்களம் பாட்டி சொன்ன கதை Dமங்களம் பாட்டி சொன்ன கதை Hமங்களம் பாட்டி சொன்ன கதை A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக