புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
74 Posts - 44%
heezulia
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
71 Posts - 43%
prajai
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
6 Posts - 4%
Jenila
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
jairam
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
M. Priya
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
10 Posts - 5%
prajai
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
8 Posts - 4%
Jenila
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
4 Posts - 2%
Rutu
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
jairam
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_m10பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 26, 2011 5:25 pm

சென்னை: ""எந்தச் செயலுக்கும், பின்னணி இல்லாமல் இருக்காது'' என, கனிமொழியின் பிணை விவகாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். தி.மு.க., தலைமை நிலையத்தில், நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்தேன். உடல் இளைத்திருந்தாலும், மன உறுதியோடு இருக்கிறார். அவரது பிணை மனு, நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இல்லாமல், எந்தச் செயலும் நடைபெறுவதில்லை. இது அரசியல் பின்னணியா, வேறு ஏதும் பின்னணியா என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறை வருவதால், 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். நான் அவரின் தந்தை என்பதை விட்டுவிடுங்கள். இந்தப் பிரச்னையில் உள்ள நியாய, அநியாயங்களைப் பகுத்தறிந்து, உணர்வு தரவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். 3ம் தேதி நல்லதே நடக்கும் என நினைப்போம்.
சோனியாவைச் சந்தித்தபோது, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர், கனிமொழி பற்றி விசாரித்தார். மற்ற பிரச்னைகளைப் பற்றிப் பேச நேரமும் இல்லை; அவரது உடல்நிலை காரணமாக, நானும் அந்த மனநிலையில் இல்லை. நன்றாக ஓய்வெடுங்கள் என வலியுறுத்தினேன். மத்திய அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கான இரண்டு இடங்கள் பற்றி, அவரிடம் எதுவும் பேசவில்லை. அவை நிரப்பப்படும்போது உங்களுக்குத் தெரியும்.

பிரதமரைச் சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம், இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது, உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து வலியுறுத்தினேன்.

சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் உள்ள வேறுபாடு காரணமாக, உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. இதில், தி.மு.க., 26.09 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில், நாங்கள் 22.30 சதவீதம் பெற்றிருந்தோம். ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு, கூட்டணி இல்லாததே காரணம் எனச் சொல்ல முடியாது. ஆட்சியின் மீதான அதிருப்தி தான், எங்கள் ஓட்டு அதிகரிப்பிற்குக் காரணமா என்பதை, இந்த நாலைந்து மாத ஆட்சியை வைத்தே கூறிவிட முடியாது.

இனி வரும் தேர்தல்களிலும், தி.மு.க., தனித்துத் தான் போட்டியிடுமா என்பது குறித்து, மேல்மட்டத் தலைவர்களுடன் ஆலோசித்துத் தான் சொல்ல முடியும். தாங்கள் தொடர்ந்து தனித்துத் தான் போட்டியிடப் போகிறோம் என்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர், என்னைச் சந்தித்தபோது பேசவுமில்லை; என்னிடம் அதுபற்றிய அறிவிப்பைச் செய்யவுமில்லை. கூட்டணி பற்றி என் வாயால் எதையும் வரவைத்துவிடலாம் என முயற்சிக்காதீர்கள்.

ஒரு முதல்வராக இருந்துகொண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது, தமிழக மக்கள் எதையும் தாங்கிக்கொள்வர் என்பதைத் தான் காட்டுகிறது. இம்மக்கள், எது நடந்தாலும் தாங்குவர் என்பது தான் நிதர்சனப் போக்கு. மாநில சுயாட்சி தான் தி.மு.க.,வின் மையக் கருத்து. இதைப் பற்றி நாங்கள் வலியுறுத்திய போதெல்லாம், ஆயிரம் வியாக்கியானங்கள், கேலி, கிண்டல் செய்தவர்கள், இப்போது டில்லி சென்று, மாநில அரசு, மாற்றாந்தாய் போக்கில் நடத்தப்படுவதாகப் பேசியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
நன்றி :யாஹூ. தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 26, 2011 5:28 pm

பிரதமரைச் சந்தித்தபோது, கூடங்குளம் அணுமின் நிலையம், இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது, உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து வலியுறுத்தினேன்.


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 26, 2011 8:11 pm

தலைவா வயசான காலத்துல எதற்கு இந்த பேட்டி..! ஒன்னும் புரியல

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 26, 2011 10:53 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 27, 2011 7:07 am

கருணை இல்லாத கருணாநிதி ஐயா, நீங்களா இப்படி அறிக்கை விடுகிறீர்கள், ஆச்சர்யம்தான்.
சுரண்டலுக்கு தந்தையே தாங்கள் தானே, இருந்தும் இந்த தமிழக மக்கள் உங்களையும் இன்னும் மதிக்கிறார்களே, அவர்களுக்கு தாங்கள் செய்த நன்மைகள் தான் என்ன?
மக்களை ஏமாற்றி மலை மலையாக சொத்து சேர்த்த தாங்கள் உண்மை, நேர்மை, ஞாய்யம் என்ன வசனம் பேசுவது.

என்ன கொடுமை ஐயா இது.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 27, 2011 8:31 am

கருணை இல்லாத கருணாநிதி




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி 1357389பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி 59010615பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Images3ijfபின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 27, 2011 10:37 am

மாணிக்கம் நடேசன் wrote:கருணை இல்லாத கருணாநிதி ஐயா, நீங்களா இப்படி அறிக்கை விடுகிறீர்கள், ஆச்சர்யம்தான்.
சுரண்டலுக்கு தந்தையே தாங்கள் தானே, இருந்தும் இந்த தமிழக மக்கள் உங்களையும் இன்னும் மதிக்கிறார்களே, அவர்களுக்கு தாங்கள் செய்த நன்மைகள் தான் என்ன?
மக்களை ஏமாற்றி மலை மலையாக சொத்து சேர்த்த தாங்கள் உண்மை, நேர்மை, ஞாய்யம் என்ன வசனம் பேசுவது.
என்ன கொடுமை ஐயா இது.
மக்களின் ஞாபக மறதி தான் இந்த பெருசுக்கு மிகப்பெரிய வரம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 27, 2011 11:45 am

இந்த 2ஜி பின்னணி என்ன அப்படீன்னு சொன்னா நல்ல இருக்கும்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக