புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_m10ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க:


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 24, 2011 12:59 pm

ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க: சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள்
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 23, 2011,

ரியாத்: சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்ற ஹமீத் அலி ராவ் அவர்களுக்கு சவூதி வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த 20ம் தேதி வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தூதுரக அதிகாரிகள், 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. இம்தியாஸ் கூறியதாவது,

சவூதி அரேபியாவில் 21 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் ஏஜென்சிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலன நேரங்களில் அவர்களின் நிறுவனத்தினரினாலேயே ஏமாற்றப்படுகிறார்கள், அவர்களுக்கு தூதரகம் உரிய உதவிகள் செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்திய தூதரகத்தின் சமுதாய நலப்பிரிவில் கூடுதல் ஆட்களை பணியமர்த்த வேண்டும்.

சவூதி அரேபியாவில் இந்திய தூதுரகத்தின் சார்பில் நடக்கும் பள்ளிகளின் வருட வாடகை சுமார் 20 முதல் 25 மில்லியனாக உள்ளது. ஒவ்வொரு முறை ஒப்பந்தம் முடியும் பொழுதும் கட்டிட உரிமையாளர்கள் உயர்த்தும் வாடகையால் பள்ளிகளின் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றது. எனவே, தூதர் அவர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் சமுதாய ஆர்வலர்களையும் சேர்த்து ஒரு குழு அமைத்து அரசாங்க கடனுதவியுடன் முதல் கட்டமாக மூன்று முக்கிய பிராந்தியங்களிலும் நமக்குச் சொந்தமான பள்ளிக் கட்டிடத்தை கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.

சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று அவர்களின் பிள்ளைகளின் மேல்படிப்பு. பிள்ளைகளின் படிப்பு காரணமாக ஆண்கள் இங்கு வேலை செய்வதும், குடும்பம் இந்தியாவில் தனித்து இருப்பதுமாக அவதியுற நேர்கிறது. இதனை மனதில் கொண்டு தூதர் அவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு இந்தியக் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் சவூதி அரேபியாவில் மேல்படிப்பு படிப்பதற்குண்டான கல்லூரிகள் தொடங்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.

மேலும் பலரும் கோரிக்கைகளுடன் தூதுவரை வாழ்த்தினார்கள். இதற்கு ஏற்புரை வழங்கிய இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் அனைவரின் கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்தார்.

மேலும், சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் தங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் அதற்காக தூதரகம் http://www.indianembassy.org.sa என்ற இணையதளத்தில் வசதிகள் செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

மேலும் அவர் கூறும்பொழுது இந்தியா-சவூதி இருவழி வர்த்தகம் கடந்த வருடம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டதாகவும், கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் எண்ணெய்த் தேவையை 20 சதவீதம் சவூதி அரேபியா பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார். சவூதி அரேபியாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 4 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இந்தியா சவூதி அரேபியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதாக தெரிவித்த அவர் இந்தியர்களின் முதலீடு 2 பில்லியன் டாலராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியர்களின் கண்ணியமும், கடின உழைப்பும், சட்டத்தை மதிக்கும் தன்மையும் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மதிப்பை பெற்றுத் தந்துள்ளது என்றும் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தூதர் அவர்கள் அங்கு கூடியிருந்த அனைத்து இந்தியர்களையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டது இந்தியர்களின் மனதில் மக்களுக்காக அமர்த்தப்பட்ட தூதுவர் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 1:01 pm

நேரடியா போனாலே மதிக்க மாற்றாங்க. ஆன்லைன்-ல பதிவு செய்தா மட்டும் என்ன ஆகபோகுது!
எனினும் தங்கள் தகவலுக்கு நன்றி சார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக