புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துரோகத்தின் வலி எத்தகையது?
Page 1 of 1 •
அன்பு உறவுகளே...
என் வாழ்வில் நிறைய துரோகங்களை சந்தித்துவிட்டேன், நம்பிக்கையின் கொள்ளளவு மனதில் இருந்து குறைந்துகொண்டே வருகிறது... அன்பும், நம்பிக்கையும் சந்தேகத்தின் ஆதியில் தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை, இருப்பினும் அடுத்தடுத்த துரோகங்களும், நம்பிக்கையின் நெடுங்கால தொடர் தோல்வியும் என்னை என் சமூகத்தில் இருந்து பிரித்து தனி மனிதனாய் உலவ விடுவதை உணகிறேன்... இந்த பதிவில் உங்களிடமிருந்து சில பகிர்தலை எதிர்நோக்குகிறேன்... உங்கள் வாழ்வில் நடந்த துரோகங்கள், அதை யார் செய்தது, எதனால் செய்தார்கள், நீங்கள் அந்த துரோகத்திற்கு என்ன பதில் கொடுத்தீர்கள் என்றெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை...உங்கள் வாழ்வில் நீங்கள் ஏதேனும் ஒரு முறையாவது துரோகத்தை எதிர்க்நோக்கி இருப்பின் அதன் வலி எத்தகையதாய் இருந்தது, அதன் ஆழம் எப்படி இருப்பதாய் உணர்ந்தீர்கள், அதன் வன்மை எப்படி வருத்தியது என்பதை இங்கு பகிருங்கள்... இதை தெரிந்து நான் என்ன செய்ய போகிறேன் என்று நீங்கள் கேட்கலாம், இது ஒரு சின்ன ஆய்வுதான், உளவியல் பற்றி அறிவதில் எனக்கு மிகுந்த விருப்பம், ஒரு உளவியல் தீர்வை எதிர்நோக்கும் பயணமாய் இந்த பதிவு இருக்க விழைகிறேன்...வலியை மட்டும் பகிருங்கள் காரண காரியங்கள் தேவை இல்லை...
இந்த பதிவிற்கு அநேகமாய் மறுமொழிகள் ஏதும் வராது என்று எதிபார்க்கிறேன், ஆனால் மறுமொழி வந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்...
நன்றி உறவுகளே...
என் வாழ்வில் நிறைய துரோகங்களை சந்தித்துவிட்டேன், நம்பிக்கையின் கொள்ளளவு மனதில் இருந்து குறைந்துகொண்டே வருகிறது... அன்பும், நம்பிக்கையும் சந்தேகத்தின் ஆதியில் தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை, இருப்பினும் அடுத்தடுத்த துரோகங்களும், நம்பிக்கையின் நெடுங்கால தொடர் தோல்வியும் என்னை என் சமூகத்தில் இருந்து பிரித்து தனி மனிதனாய் உலவ விடுவதை உணகிறேன்... இந்த பதிவில் உங்களிடமிருந்து சில பகிர்தலை எதிர்நோக்குகிறேன்... உங்கள் வாழ்வில் நடந்த துரோகங்கள், அதை யார் செய்தது, எதனால் செய்தார்கள், நீங்கள் அந்த துரோகத்திற்கு என்ன பதில் கொடுத்தீர்கள் என்றெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை...உங்கள் வாழ்வில் நீங்கள் ஏதேனும் ஒரு முறையாவது துரோகத்தை எதிர்க்நோக்கி இருப்பின் அதன் வலி எத்தகையதாய் இருந்தது, அதன் ஆழம் எப்படி இருப்பதாய் உணர்ந்தீர்கள், அதன் வன்மை எப்படி வருத்தியது என்பதை இங்கு பகிருங்கள்... இதை தெரிந்து நான் என்ன செய்ய போகிறேன் என்று நீங்கள் கேட்கலாம், இது ஒரு சின்ன ஆய்வுதான், உளவியல் பற்றி அறிவதில் எனக்கு மிகுந்த விருப்பம், ஒரு உளவியல் தீர்வை எதிர்நோக்கும் பயணமாய் இந்த பதிவு இருக்க விழைகிறேன்...வலியை மட்டும் பகிருங்கள் காரண காரியங்கள் தேவை இல்லை...
இந்த பதிவிற்கு அநேகமாய் மறுமொழிகள் ஏதும் வராது என்று எதிபார்க்கிறேன், ஆனால் மறுமொழி வந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்...
நன்றி உறவுகளே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ரான்ஹசன் - தங்களது பதிவை இப்பொழுதுதான் கண்டேன்.
கண்டவுடன் புன்னகையே பிறந்தது. என்னடா இவ்ளோ சீரியஸா
சொல்றத இவன் காமடி பண்றானேன்னு தோணுமே?
தோல்விகள், ஏமாற்றங்கள், துரோகங்களைப் பார்க்காத மனிதர்களே
இருக்க முடியாதென அடித்துச் சொல்லலாம். அதே சமயம் வெற்றியை ருசிக்க
வாய்ப்புகளும் வரும் என்பதும் உண்மை. அதை பயன்படுத்திக் கொண்டு அந்த வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியைப் பெறுகிறோமா என்பதே கேள்விக்குறி?
எனக்கு சிறுவயது முதலே துக்கமோ, மகிழ்ச்சியோ எனை அதிகம் பாதிப்பதில்லை. இரண்டையும் பார்த்திருக்கிறேன். அனுபவம் கூடக் கூட தோல்விகளை இன்னும் நன்றாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெறவும் பழகிக் கொண்டேன். எந்த ஒரு துரோகமும், சோதனையும் எனை பாதிப்பதில்லை. உடனே நீ பெரிய மாகானா என்று நினைத்து விடாதீர்கள். நமை பண்படுத்திக்கொள்ள மகானாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண மனிதனாக இருந்து அமைதியான குணத்தோடு அலசி ஆராயும் பக்குவத்தோடு இருந்தாலே போதும்.
தற்பொழுது பிரச்சினைகள் வருவதை குறைத்து விட்டேன் - அனுபவம் கற்றுத் தந்த பாடம். எப்பொழுதாவது வந்தால் - அட நமக்கு சவாலா என மகிழ்ச்சி பிறக்கும் அந்த உத்வேகத்தோடு அதை சமாளிக்க கிளம்பிவிடுவேன். வெற்றியும் பெறுவேன். நம்பிக்கை ஒன்றே துணையோடு.
பிரச்சினைகள் அதிகம் வருகிறதென்றால் - பிரச்சினையின் மூல காரணம் நம்மிடம் தான் என்பதே சரி. கண்மூடித் தனமான நம்பிக்கை, ஏமாற வாய்ப்பு கொடுப்பது, இளிச்சவாயனாக நமை நாமே காட்டிக் கொள்வது - இதுவே இதற்கு காரணம். பழகும் வட்டத்தில் நமை அறிந்தவர்கள் இக்குனங்களையும் நன்கு அறிவார்கள். எனவே அவர்களை குறை கூறி பயன் இல்லை. நாம்தான் நமை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சியர் அப் ரான்ஹசன். நீங்கள் மட்டும் இக்கடலில் தனியாக தத்தளிக்க வில்லை. சாதிக்க நிறைய இருக்கிறது. அடப் பாவி சும்மா ஒன்ன கேக்கப் போக பாரேன் ஒரிஜினல் பதிவை விட நீளமாக பதில் தருவதை அப்படீன்னும் தோணுமே?
எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தீர்கள் - நானும் உபயோகப் படுத்திக் கொண்டேன் - படுத்தி கொன்று விட்டேன். நான் சொல்வது சரியா? கிளம்புங்கள் நண்பரே உங்களை தயார் படுத்திக் கொண்டு - வீழத் தயாரில்லை - வென்று காட்டுவேன் என்ற சபதமெடுத்து .... வாழ்த்துகள் வெற்றியை ருசிக்க...
அடடா ஒரு பதிலும் வராதுன்னு நெனச்சோமே - இவனே பத்து பேருக்கு சேத்து கதை சொல்றானே - நமக்கு நேரம் சரி இல்லை என நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை - சிரித்துக் கொள்வேன் அப்பொழுதும் - நீங்க சிரிக்க ஆரம்பிச்சிருப்பீங்கன்னு நம்புகிறேன்...
கண்டவுடன் புன்னகையே பிறந்தது. என்னடா இவ்ளோ சீரியஸா
சொல்றத இவன் காமடி பண்றானேன்னு தோணுமே?
தோல்விகள், ஏமாற்றங்கள், துரோகங்களைப் பார்க்காத மனிதர்களே
இருக்க முடியாதென அடித்துச் சொல்லலாம். அதே சமயம் வெற்றியை ருசிக்க
வாய்ப்புகளும் வரும் என்பதும் உண்மை. அதை பயன்படுத்திக் கொண்டு அந்த வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியைப் பெறுகிறோமா என்பதே கேள்விக்குறி?
எனக்கு சிறுவயது முதலே துக்கமோ, மகிழ்ச்சியோ எனை அதிகம் பாதிப்பதில்லை. இரண்டையும் பார்த்திருக்கிறேன். அனுபவம் கூடக் கூட தோல்விகளை இன்னும் நன்றாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெறவும் பழகிக் கொண்டேன். எந்த ஒரு துரோகமும், சோதனையும் எனை பாதிப்பதில்லை. உடனே நீ பெரிய மாகானா என்று நினைத்து விடாதீர்கள். நமை பண்படுத்திக்கொள்ள மகானாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண மனிதனாக இருந்து அமைதியான குணத்தோடு அலசி ஆராயும் பக்குவத்தோடு இருந்தாலே போதும்.
தற்பொழுது பிரச்சினைகள் வருவதை குறைத்து விட்டேன் - அனுபவம் கற்றுத் தந்த பாடம். எப்பொழுதாவது வந்தால் - அட நமக்கு சவாலா என மகிழ்ச்சி பிறக்கும் அந்த உத்வேகத்தோடு அதை சமாளிக்க கிளம்பிவிடுவேன். வெற்றியும் பெறுவேன். நம்பிக்கை ஒன்றே துணையோடு.
பிரச்சினைகள் அதிகம் வருகிறதென்றால் - பிரச்சினையின் மூல காரணம் நம்மிடம் தான் என்பதே சரி. கண்மூடித் தனமான நம்பிக்கை, ஏமாற வாய்ப்பு கொடுப்பது, இளிச்சவாயனாக நமை நாமே காட்டிக் கொள்வது - இதுவே இதற்கு காரணம். பழகும் வட்டத்தில் நமை அறிந்தவர்கள் இக்குனங்களையும் நன்கு அறிவார்கள். எனவே அவர்களை குறை கூறி பயன் இல்லை. நாம்தான் நமை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சியர் அப் ரான்ஹசன். நீங்கள் மட்டும் இக்கடலில் தனியாக தத்தளிக்க வில்லை. சாதிக்க நிறைய இருக்கிறது. அடப் பாவி சும்மா ஒன்ன கேக்கப் போக பாரேன் ஒரிஜினல் பதிவை விட நீளமாக பதில் தருவதை அப்படீன்னும் தோணுமே?
எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தீர்கள் - நானும் உபயோகப் படுத்திக் கொண்டேன் - படுத்தி கொன்று விட்டேன். நான் சொல்வது சரியா? கிளம்புங்கள் நண்பரே உங்களை தயார் படுத்திக் கொண்டு - வீழத் தயாரில்லை - வென்று காட்டுவேன் என்ற சபதமெடுத்து .... வாழ்த்துகள் வெற்றியை ருசிக்க...
அடடா ஒரு பதிலும் வராதுன்னு நெனச்சோமே - இவனே பத்து பேருக்கு சேத்து கதை சொல்றானே - நமக்கு நேரம் சரி இல்லை என நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை - சிரித்துக் கொள்வேன் அப்பொழுதும் - நீங்க சிரிக்க ஆரம்பிச்சிருப்பீங்கன்னு நம்புகிறேன்...
நட்புடன் - வெங்கட்
உங்கள் மறுமொழிக்கு நன்றி... ஆனால் இந்த பதிவில் நான் ஆறுதலை நாடியோ தன்னம்பிக்கை வரிகளை நாடியோ பதிவிடவில்லை... நீங்கள் சொல்வதுபடி துன்பங்களை சந்திகாதோர் எவரும் இல்லை... ஆனால் நம்பிக்கை துரோகங்களை சந்திக்காதோர் உள்ளனர்... இந்த பதிவின் நோக்கம் ஆறுதல் அல்ல, பல்வேறு வலிகளின் உண்மையான உணர்வு வெளிப்பாடுகளை தெரிந்துகொள்ள விழைகிறேன், ஒரு உளவியல் தீர்வை நோக்கியே இப்பயணம் என்று முன்பே சொல்லி இருந்தேன்... பாம்பின் விஷத்திற்கு மருந்து என்ன என்பதை மருத்துவர் அறிந்திருந்தாலும் அந்த விசத்தின் வீரியம் தெரியும் வரை சிகிச்சை துவங்க மாட்டார்... அதுபோல்தான் இங்கு வலிகளின் வீரியத்தை மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்...வலிகளுக்கான ஆறுதல்களை, தன்னம்பிக்கை வரிகளை அல்ல...துன்பம் வரும்போது சிரிக்கவும், துன்பத்தில் உள்ளோரை சிரிக்க வைக்கவும் என்னாலும் முடியும், பிரச்சனை அதுவல்ல, ஒரு நிரந்தர தீர்வை நோக்கி சில கருத்துக்களை, தகவல்களை பெற விரும்புகிறேன்... தவறாக எதுவும் கூறி இருந்தால் மன்னிக்கவும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை.
நானும் உங்கள் கேள்வியோடு தொடர்பு படுத்தித் தான் சொல்லி இருக்கேன். ஆனால் நன்கு புரிவது போல் சொல்ல வில்லை என்று தெரிகிறது.
வலிகள் வந்திருக்கிறது - அந்த வலிகளை தாங்கிக் கொண்டு எனையே
பக்குவப் படுத்திக் கொண்டு இன்று சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்
என்று சொல்ல வந்தேன். வலிகளைக் கண்டும் சிரித்துக் கொள்ளும்
நிலையில் தான் நான் இருக்கிறேன். எனவே வலிகளின் வீரியத்தை
உணரவில்லை, உங்களுக்கு உணர்த்தவும் தெரியவில்லை எனக்கு.
அட எரும மாடா இருப்பனோன்னு எனக்கே தோன்றும்.
நானும் உங்கள் கேள்வியோடு தொடர்பு படுத்தித் தான் சொல்லி இருக்கேன். ஆனால் நன்கு புரிவது போல் சொல்ல வில்லை என்று தெரிகிறது.
வலிகள் வந்திருக்கிறது - அந்த வலிகளை தாங்கிக் கொண்டு எனையே
பக்குவப் படுத்திக் கொண்டு இன்று சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்
என்று சொல்ல வந்தேன். வலிகளைக் கண்டும் சிரித்துக் கொள்ளும்
நிலையில் தான் நான் இருக்கிறேன். எனவே வலிகளின் வீரியத்தை
உணரவில்லை, உங்களுக்கு உணர்த்தவும் தெரியவில்லை எனக்கு.
அட எரும மாடா இருப்பனோன்னு எனக்கே தோன்றும்.
நட்புடன் - வெங்கட்
சரி நட்புடன், நமது விவாதத்தால் இந்த பதிவின் நோக்கம் பலருக்கு தெளிவாக புரிந்திருக்கும்...அந்த சூழ்நிழையை எதிர்கொள்ளும் போது அவர்கள் மன நிலை எவ்வாறு உள்ளது, அவர்கள் மனதில் தோன்றும் உணர்வுகள் எப்படி உள்ளது, எதை எல்லாம் அவர்கள் எதிர்கொள்கிறார்கள், எதிர்கொள்ள மறுக்கிறார்கள், என்பதே என் கேள்வி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ஒருவருமே இந்த பதிவில் கருத்து பரிமாறவில்லையே... தொடர்ந்து எதிர் நோக்குகிறேன் ஒருவரின் வலியாவது பதிவாகும் என்று....இந்த எதிர்நோக்கில் ஏமாற்றமும் ஒருவித சந்தோசத்தையே அளிக்கிறது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|