புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_m10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10 
20 Posts - 65%
heezulia
பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_m10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_m10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10 
62 Posts - 63%
heezulia
பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_m10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_m10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_m10பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 23, 2011 7:54 am

பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை!

செங்கன்னூர்: கேரளா, ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அடுத்த மூதவழி குமாரமங்கலத்தில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பல்லாயிரம் ஆண்டு பழமையானது. கோவிலின் சன்னிதி இரு நிலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை மீது, ஒரேயொரு கலசம் இருந்தது. இக்கலசம், 1,500 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப் படுகிறது. இக்கலசத்தின் முகப்புப் பகுதி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் என்ற உலோகத்தால் வேயப்பட்டது என்ற செய்தி, பொதுமக்களிடமும், பக்தர்களிடமும் நிலவி வந்தது.இக்கலசம் குறித்து கேள்விப்பட்ட வெளி நாட்டைச் சேர்ந்த சிலர், அக்கலசத்தை சொந்தமாக்க, பல்வேறு வழிகளில் முயன்றனர். ஆனால், முடியவில்லை. இக்கோவிலுக்கு ஓராண்டுக்கு முன், இந்திய விண்வெளி ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் என்ற போலியான பெயரில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர், கலசம் குறித்து விசாரித்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்த நிகழ்வும் நடந்துள்ளது. இதையடுத்து, கோவில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு, கோவிலின் அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. இக்கோவிலில் அதிகாலை, வழக்கம் போல் பூஜை செய்வதற்காக வந்த மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்), கலசம் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கோவில் மற்றும் அதைச் சுற்றி உள்ள இடங்களில் தேடுதல் வேட்டை நடந்தது. கீழே கிடந்த கலசத்தின் சில பகுதிகளை மோப்பம் பிடித்த நாய், அருகே உள்ள வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று இங்கும் அங்கும் சுற்றி வந்தது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. போலீசார், கோவிலில் பல இடங்களிலும் வேறு ஏதாவது கொள்ளை போய் உள்ளதா என பார்த்தனர். அப்போது கோவிலின் பின்புறம் ஏணி வைத்து மேற்கூரையில் ஏறி கலசத்தை உடைத்து கொள்ளை அடித்திருக்கலாம் என தெரியவந்தது. கலசத்தை கொள்ளையடிக்க, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு நபர் முயற்சிப்பது குறித்து, ஏற்கனவே செங்கன்னூர் குற்றப்பிரிவு போலீசார், கோவில் நிர்வாகத்திற்குமுன்னெச்சரிக்கை அளித்திருந்தனர். இருப்பினும், கொள்ளை நடந்துள்ளது.

நன்றி : தினமலர்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை 1357389பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை 59010615பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Images3ijfபழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக