புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
74 Posts - 47%
heezulia
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
5 Posts - 3%
prajai
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 1%
jairam
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 1%
kargan86
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
9 Posts - 4%
prajai
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
3 Posts - 1%
jairam
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைக்கு மகளாய் தாய்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 11:47 am

பிள்ளைக்கு மகளாய் தாய் Appamakal7959az


ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன்
கண்ணைக் கசக்கி விழிதிறக்க
ஆறுமணியை காட்டியது கடிகாரம்

எழுந்தவன்
மெல்ல சோம்பலை முறிக்க
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது
அதுவரையிலான உறக்கம்


அம்மான்னு
சத்தம் போட்டது கேட்டுச்சு
கனவுல உங்க அம்மாவா
நக்கல் கேள்வியுடன் மனைவி

அம்மா
கூப்பிடுவது போல் சத்தம்
மனைவிக்கு பதிலத்தபடி
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்

மேஜையில்
கைபேசி அழைத்தபடி துடிக்க
கையில் எடுத்த மனைவியோ
ஹலோவுக்குப் பின் மௌனமானாள்

வாடிய
முகத்துடன் ஓடிவந்து
அவன்னோக்கி கைபேசியை நீட்டுகையில்
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை

அண்ணே ...
அம்மா..ம்மா தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா
அழுத குரலுமாய் தங்கை

அச்சேதி
இடியாய் நெஞ்சில் விழ
நாளத்தில் குருதியோட்டம் நிற்க
தளர்ந்து விழுந்தான் அவன்

வார்த்தைகள்
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள
பேசா ஊமையைப்போல் மௌனமாக
அழுதது அவன் இதழ்கள்

ஊருக்கான
நாழிகைகளின் பயணத்தில்
வீடுவரை ஏங்கி அழுததில்
விழிகளில் வற்றியது கண்ணீர்

பேரூந்தில்
வந்திறங்கியவன்
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்
ஓடிவந்து எடுத்த உறவுகளோ
அவனைத் தாங்கியபடி அழுதது

நம்ம
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு
உறவுகாத்த குலசாமியும் சான்ச்சிருச்சு
தலைமாட்டில் கதறினாள் தங்கை

அண்ணே ...
தாரை தாரையாக உதிரும்
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை

உங்களுக்கெல்லாம்
பாலூட்டி வளத்தவளுக்கு
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே
பக்கத்து வீட்டுக் கிழவி

பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும்
நாதியற்று உசுரவிட்டுட்டா
புலம்பியபடி அம்மாவின் தங்கை

பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்

ப்பா..அப்பா
பாட்டி துனியைமூடி தூங்குது
எழுதிருக்க சொல்லுங்கப்பா
அவனின் இரண்டுவயது மகன்

பாட்டிக்கு
கொஞ்சம் உடம்பு சரியில்லை
பாட்டி தூங்கட்டும் என்றபடியே
மகனை வாரியெடுத்து அழுதான்

பத்துமாசம்
சுமந்து பெத்த தாயை
பாடையில சுமந்து கொண்டு
மயான பயணத்தில் அவன்

என்னப்பெத்த
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா
தலைப் புள்ளையாய் பிறந்தேன்
வாய்விட்டுக் கதறினான் அவன்

இரண்டாம் நாள்
இறுதிக் கிரிகைகள் முடிந்து
வீட்டுக்கு வந்தவன் கண்டான்
இரவல் புன்னகையிட்டு மனைவி

அவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்

நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 11:52 am

படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 20, 2011 11:57 am

சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது! மகிழ்ச்சி

இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மகிழ்ச்சி அருமையிருக்கு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 20, 2011 12:08 pm

சூப்பருங்க படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 20, 2011 12:17 pm

கடைசி வரிகளில் அப்படியே கண்ணீர் மல்க உடல் சிலிர்த்தேன் செய்தாலி...
என்ன சொல்வது என்றே தெரில..மெய் மறந்து படித்தேன் மீண்டும் ஒருமுறை...
தாய்மை பிரிந்த வேதனை சுமந்த அவன் இன்னொரு தாயை வர வேர்க்க தயார் ஆகிறான்...

இந்த மாதிரி நிறைய நான் கேள்வி பட்டு இருக்கேன்..
இருந்தும் ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு...

சிறந்த கவிதை செய்தாலி.... 10 கவிதைகளை படித்தால் போலே உங்களின் ஒரே கவிதை...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 20, 2011 12:34 pm

நான்கு வரிகள் நாளும் பொழுதுமாய் மிளிர்கிறது கவிதையில். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Oct 20, 2011 12:41 pm

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்

அருமை அருமை



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:20 pm

கே. பாலா wrote:படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:22 pm

அருண் wrote:சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது! மகிழ்ச்சி

இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றி அருண்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:28 pm

பூஜிதா wrote: சூப்பருங்க படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக