புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
prajai | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
"இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்" என முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை பசும்புவரி, சிறுதுளைராஜ் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவையை அடுத்த தண்டங்கரை தடுப்பணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 80வது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கு கூடியிருந்த விவசாயிகளிடையே அப்துல் கலாம் பேசியதாவது:
"நாடுவளம் பெற சுற்று சூழல் மேம்பட 100 கோடி மரக்கன்று நட்டு வளர்ப்பது முக்கியம். இதற்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், உறுதி மொழி ஏற்க வேண்டும். பசும்புவரி இயக்கம் 1 ஆண்டில் 1 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கும் முயற்சியில் இறங்கி இருப்பதற்குப் பாராட்டுகிறேன். விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விடை கிடைக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆவன செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க நதிகளை இணைப்பதே சிறந்த வழி. இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய நம்மால் முடியும்".
இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
முன்னதாக "கலாம் வனம்" என்று பெயரிடப் பட்ட பகுதியில் அவர் தனது 80வயதைக் குறிக்கும் வகையில் 80 மரக்கன்றுகளை நட்டார். விழாவில் இலைகளால் செய்யப்பட்ட பச்சை பொன்னாடை கலாமுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பச்சை பட்டு இழைகளால் அவரது உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, சிறு துளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தலைவர் பால சுப்பிரமணியன் (ராக் அமைப்பு), தலைவர் சுவாமி நாதன், மத்வராயபுரம் பேரூ ராட்சி தலைவர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
inneram
கோவை பசும்புவரி, சிறுதுளைராஜ் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோவையை அடுத்த தண்டங்கரை தடுப்பணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 80வது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அங்கு கூடியிருந்த விவசாயிகளிடையே அப்துல் கலாம் பேசியதாவது:
"நாடுவளம் பெற சுற்று சூழல் மேம்பட 100 கோடி மரக்கன்று நட்டு வளர்ப்பது முக்கியம். இதற்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், உறுதி மொழி ஏற்க வேண்டும். பசும்புவரி இயக்கம் 1 ஆண்டில் 1 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கும் முயற்சியில் இறங்கி இருப்பதற்குப் பாராட்டுகிறேன். விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விடை கிடைக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஆவன செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்க நதிகளை இணைப்பதே சிறந்த வழி. இந்தியா வளம் பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய நம்மால் முடியும்".
இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
முன்னதாக "கலாம் வனம்" என்று பெயரிடப் பட்ட பகுதியில் அவர் தனது 80வயதைக் குறிக்கும் வகையில் 80 மரக்கன்றுகளை நட்டார். விழாவில் இலைகளால் செய்யப்பட்ட பச்சை பொன்னாடை கலாமுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பச்சை பட்டு இழைகளால் அவரது உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, சிறு துளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தலைவர் பால சுப்பிரமணியன் (ராக் அமைப்பு), தலைவர் சுவாமி நாதன், மத்வராயபுரம் பேரூ ராட்சி தலைவர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
inneram
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நல்ல பதிவு கிச்சா.......
எங்கே இவர் குடியரசு தலைவராக நீடித்தால் இந்தியா முன்னேறி விடுமோ என்றும், தங்களால் கொள்ளை அடிக்க முடியாதோ என்றும் எண்ணிய காங்க்ரஸ் ஆதரவு வழங்க வில்லை.......
மற்ற கட்சியினர் ஆதரவு தந்த போதும் கலாம் அவர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நான் பதவி ஏற்கிறேன் என்று கூறி........குடியரசு தலைவர் பதவியில் இருந்து விலகினார்....
அவர் நீடிதிருந்தால் நிச்சயம் நாடு சுபீச்சம் அடைந்திருக்கும்........
முடிந்த அளவு அனைவரும் பிறந்த நாள் பரிசாக மரக் கன்றுகளை கொடுப்போம்.......வீட்டில் இடம் இருப்பவர்களுக்கு......
நன்றிகள் கிச்சா.........
எங்கே இவர் குடியரசு தலைவராக நீடித்தால் இந்தியா முன்னேறி விடுமோ என்றும், தங்களால் கொள்ளை அடிக்க முடியாதோ என்றும் எண்ணிய காங்க்ரஸ் ஆதரவு வழங்க வில்லை.......
மற்ற கட்சியினர் ஆதரவு தந்த போதும் கலாம் அவர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நான் பதவி ஏற்கிறேன் என்று கூறி........குடியரசு தலைவர் பதவியில் இருந்து விலகினார்....
அவர் நீடிதிருந்தால் நிச்சயம் நாடு சுபீச்சம் அடைந்திருக்கும்........
முடிந்த அளவு அனைவரும் பிறந்த நாள் பரிசாக மரக் கன்றுகளை கொடுப்போம்.......வீட்டில் இடம் இருப்பவர்களுக்கு......
நன்றிகள் கிச்சா.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|