புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
1 Post - 1%
prajai
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
189 Posts - 37%
mohamed nizamudeen
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
12 Posts - 2%
prajai
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
9 Posts - 2%
jairam
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
4 Posts - 1%
Baarushree
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_m10வாடும்நெஞ்சம் அழுகிறது.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடும்நெஞ்சம் அழுகிறது....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 17, 2011 11:17 am

வாடும்நெஞ்சம் அழுகிறது.... WR_106179
கைவிட்ட கணவனும்
கைநழுவிய உறவுகளென
தனிமை தந்த வாழ்வுடன்
எதிர்நீச்சல் ஆகிறதென் நாட்கள்

தான்கொண்ட வேதனை
தன்னோடு திர்த்திடவே....
சேயுந்தன் நிலைமாற்ற
சுமந்தனன் முதுகிலே....

கடப்பாறை கைபிடித்து
கடினபணி செய்துவிட்டு
வயிற்றுப் பசிதீர்க்க...
வகுத்தானோ எம்மிறைவன்

வாழ்வோரெல்லாம் வாழுகிறார்
வாடும்நெஞ்சம் அழுகிறது
ஏழைத்தாயின் தலையெழுத்தென
ஏனிந்த ஏக்கமெமக்கு...

எத்துயர் அடைந்தபோதும்
உன்துயர் தீர்த்திடவும்
உலகத்துத் தீர்ப்புகளுக்கு
துணிந்து (சாவு)மணி அடித்திடவும்

உன்தாய் நானிருக்கிறேன்
எழுந்து நீயும் செல்மகளே....
ஏழை என்றநாமம் உடைந்தெறிந்து
ஏற்றமெமக் கேற்றிடுவோம்....




நேசமுடன் ஹாசிம்
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 17, 2011 11:39 am

எண்ணற்ற மக்களின் நிலையை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள் அண்ணா! பிச்சை எடுக்காமல் உழைத்து வாழவேண்டும் என்பது சூப்பர்..! மகிழ்ச்சி

அண்ணா என்ன உங்களை காண்பது அரிதாக உள்ளது..! சோகம்
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 17, 2011 2:50 pm

அருண் wrote:எண்ணற்ற மக்களின் நிலையை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள் அண்ணா! பிச்சை எடுக்காமல் உழைத்து வாழவேண்டும் என்பது சூப்பர்..! மகிழ்ச்சி

அண்ணா என்ன உங்களை காண்பது அரிதாக உள்ளது..! சோகம்

மிக்க நன்றி அருண் நன்றி நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 17, 2011 2:58 pm

உருக்கமான வரிகள்.
சோகம்






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 17, 2011 3:17 pm

அருமை அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வாடும்நெஞ்சம் அழுகிறது.... Jjji
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 17, 2011 5:47 pm

உங்க கவிதைய படிக்கும்போது மனது கலங்கியது ஹாசிம்.
உழைக்கும் மக்களின் நிலை மட்டும் அன்றும் இன்றும் அதே நிலையில் உள்ளதே ஏன் என்று சிந்திக்கும் அளவுக்கு கூட யாருக்கும் நேரம் இல்லை



வாடும்நெஞ்சம் அழுகிறது.... Uவாடும்நெஞ்சம் அழுகிறது.... Dவாடும்நெஞ்சம் அழுகிறது.... Aவாடும்நெஞ்சம் அழுகிறது.... Yவாடும்நெஞ்சம் அழுகிறது.... Aவாடும்நெஞ்சம் அழுகிறது.... Sவாடும்நெஞ்சம் அழுகிறது.... Uவாடும்நெஞ்சம் அழுகிறது.... Dவாடும்நெஞ்சம் அழுகிறது.... Hவாடும்நெஞ்சம் அழுகிறது.... A
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 17, 2011 7:20 pm


எத்துயர் அடைந்தபோதும்
உன்துயர் தீர்த்திடவும்
உலகத்துத் தீர்ப்புகளுக்கு
துணிந்து (சாவு)மணி அடித்திடவும்

எல்லோரும் கண்ணீர் சிந்த வேண்டிய பதிவு ஹாசிம் ! நன்றி



வாடும்நெஞ்சம் அழுகிறது.... Thank-you015
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 18, 2011 9:59 am

உமா wrote:உருக்கமான வரிகள்.
சோகம்


மிக்க நன்றி உமா



நேசமுடன் ஹாசிம்
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 18, 2011 10:01 am

முகம்மது ஃபரீத் wrote:அருமை அருமையிருக்கு

நன்றிகள் சகோ..........



நேசமுடன் ஹாசிம்
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 18, 2011 10:02 am

உதயசுதா wrote:உங்க கவிதைய படிக்கும்போது மனது கலங்கியது ஹாசிம்.
உழைக்கும் மக்களின் நிலை மட்டும் அன்றும் இன்றும் அதே நிலையில் உள்ளதே ஏன் என்று சிந்திக்கும் அளவுக்கு கூட யாருக்கும் நேரம் இல்லை

மிக்க நன்றி சுதா தங்களின் வரிகளில் மகிழ்கிறேன் என்றும்



நேசமுடன் ஹாசிம்
வாடும்நெஞ்சம் அழுகிறது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக