புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சப்பணத்துடன் போலீஸ் ஏட்டு ஓட்டம் திருடன் என துரத்திய இன்ஸ்பெக்டர்
Page 1 of 1 •
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
ஆலங்குடி : ஆலங்குடியில் லஞ்சப்பணத்துடன் ஓடியவர் போலீஸ் ஏட்டு என தெரியாமல், இன்ஸ்பெக்டர், துப்பாக்கியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் உள்ளார். இவர், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி அதனால், கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார். கடந்த மாதம், ஆலங்குடி பாப்பம்பட்டி முக்கத்தில், அதிகாலையில் டாஸ்மாக் சரக்கு விற்ற பார் உரிமையாளர் முத்துக்குமாரை, தெருவில் அடித்து, உதைத்து ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார். இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உயர் அதிகாரிகள் "டோஸ்' விட்டதால், சில நாட்கள் அமைதியாக இருந்தார்.
நன்றி
dinamalar
நேற்று காலை மீண்டும் இன்ஸ்பெக்டர் தனது பார்வையை, "டாஸ்மாக்' கடைபக்கம் திருப்பினார். காலை 8 மணிக்கு சரக்கு விற்ற முத்துக்குமாரை பிடித்தார். ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றால் பிரச்னையாகி விடும் என்று, மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவர் சென்ற நேரத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட யாரும் இல்லை. ரெய்டுக்கு சென்றிருப்பதாக அங்கிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் கூறினார். அங்கேயே காத்திருந்த செந்தில்குமாரை தூரத்திலேயே பார்த்து விட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன், மாமூல் பணப்பையை ஏட்டு அம்பிகாபதியிடம் கொடுத்து, நான் சொன்ன பின், தந்தால் போதும் என்று கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று செந்தில்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
ஸ்டேஷனுக்கு வந்திருப்பது யார்? என்று தெரியாமல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஏட்டு அம்பிகாபதியை, ஆபீசுக்குள் போ' என்று கணேசன் சைகை காட்டினார். சைகையை தவறாக புரிந்து கொண்ட அம்பிகாபதி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்து விட்டதாகக் கருதி, பணப்பையுடன் ஓட்டம் பிடித்தார். அதை பார்த்து, கணேசன் சத்தம் போட்டதால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரை துரத்தினர்.
காம்பவுண்ட் சுவரெல்லாம் ஏறிக் குதித்து ஓடிய ஏட்டுவை பிடிக்க முடியாததால், ஆத்திரமடைந்த செந்தில்குமார், "துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன்' என்று மிரட்டினார். அதனால், பணப்பையை மட்டும் வீசியெறிந்து விட்டு, அம்பிகாபதி தப்பிச்சென்றார். அவர் வீசியெறிந்த, 40 ஆயிரம் ரூபாயை செந்தில்குமார் கைப்பற்றினர். ஆலங்குடி டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் விடுமுறையில் சென்றிருப்பதால், அறந்தாங்கி டி.எஸ்.பி., முருகேசன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். தகவலறிந்த அவர், செந்தில்குமாரை மொபைல் போனில் அழைத்து கண்டித்தார். அவரை, செந்தில்குமார் எதிர்த்து பேசியதால், எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் செய்தார். உடனடியாக இன்ஸ்பெக்டரை மைக்கில் அழைத்து எஸ்.பி., "டோஸ்' விட்டார்.இறுதியாக, சரக்கு விற்ற முத்துக்குமாரும், பணப்பையுடன் ஓட்டம் காட்டிய ஏட்டு அம்பிகாபதியும் விடுவிக்கப்பட்டனர்.
நன்றி
dinamalar
நேற்று காலை மீண்டும் இன்ஸ்பெக்டர் தனது பார்வையை, "டாஸ்மாக்' கடைபக்கம் திருப்பினார். காலை 8 மணிக்கு சரக்கு விற்ற முத்துக்குமாரை பிடித்தார். ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றால் பிரச்னையாகி விடும் என்று, மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கச் சென்றார். அவர் சென்ற நேரத்தில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட யாரும் இல்லை. ரெய்டுக்கு சென்றிருப்பதாக அங்கிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் கூறினார். அங்கேயே காத்திருந்த செந்தில்குமாரை தூரத்திலேயே பார்த்து விட்ட மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன், மாமூல் பணப்பையை ஏட்டு அம்பிகாபதியிடம் கொடுத்து, நான் சொன்ன பின், தந்தால் போதும் என்று கூறிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று செந்தில்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
ஸ்டேஷனுக்கு வந்திருப்பது யார்? என்று தெரியாமல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஏட்டு அம்பிகாபதியை, ஆபீசுக்குள் போ' என்று கணேசன் சைகை காட்டினார். சைகையை தவறாக புரிந்து கொண்ட அம்பிகாபதி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்து விட்டதாகக் கருதி, பணப்பையுடன் ஓட்டம் பிடித்தார். அதை பார்த்து, கணேசன் சத்தம் போட்டதால், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரை துரத்தினர்.
காம்பவுண்ட் சுவரெல்லாம் ஏறிக் குதித்து ஓடிய ஏட்டுவை பிடிக்க முடியாததால், ஆத்திரமடைந்த செந்தில்குமார், "துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவேன்' என்று மிரட்டினார். அதனால், பணப்பையை மட்டும் வீசியெறிந்து விட்டு, அம்பிகாபதி தப்பிச்சென்றார். அவர் வீசியெறிந்த, 40 ஆயிரம் ரூபாயை செந்தில்குமார் கைப்பற்றினர். ஆலங்குடி டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் விடுமுறையில் சென்றிருப்பதால், அறந்தாங்கி டி.எஸ்.பி., முருகேசன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். தகவலறிந்த அவர், செந்தில்குமாரை மொபைல் போனில் அழைத்து கண்டித்தார். அவரை, செந்தில்குமார் எதிர்த்து பேசியதால், எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் செய்தார். உடனடியாக இன்ஸ்பெக்டரை மைக்கில் அழைத்து எஸ்.பி., "டோஸ்' விட்டார்.இறுதியாக, சரக்கு விற்ற முத்துக்குமாரும், பணப்பையுடன் ஓட்டம் காட்டிய ஏட்டு அம்பிகாபதியும் விடுவிக்கப்பட்டனர்.
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
திரைப்படத்தில் பார்ப்பது போல் உள்ளது
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- vasanthe2590பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
வசந்தி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சரியாக தானே செய்து உள்ளார் எதுக்கு பொது மக்கள் இதற்க்கு போராட்டம் நடத்த வேண்டும் 'குடி'மக்கள் தானே நடத்தனும்...புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் உள்ளார். இவர், பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி அதனால், கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார். கடந்த மாதம், ஆலங்குடி பாப்பம்பட்டி முக்கத்தில், அதிகாலையில் டாஸ்மாக் சரக்கு விற்ற பார் உரிமையாளர் முத்துக்குமாரை, தெருவில் அடித்து, உதைத்து ஊர்வலமாக ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார் . இதை கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் .
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Similar topics
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்
» வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்–இன்ஸ்பெக்டர்-ஏட்டு
» மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
» பிஸ்கட், கேக் திருடிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சப்–இன்ஸ்பெக்டர்-ஏட்டு
» மாணவர்கள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது!
» பிஸ்கட், கேக் திருடிய போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|