புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Kavithas
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
bala_t
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
prajai
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
293 Posts - 42%
heezulia
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
prajai
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
manikavi
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_m10வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 13, 2011 4:00 pm

வாழ்க்கை என்பது நேசம், நட்பு, உறவு இவைகளால் நிரப்பப்பட்டது. இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனதில் வெறுமை தோன்றும். தனிமை நம்மை ஆட்கொள்ளும். இவ்வளவு பெரிய உலகத்தில் நாம் மட்டும் தனியாக தவிக்க விடப்பட்டதுபோல வாழ்வே வெறுப்பாக தோன்றும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதுபோல எண்ணத் தோன்றும்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டதுபோல நினைக்கும் மனிதர்கள்கூட, உறவுகளை கவனிக்கத் தெரியாவிட்டால் அவர்களின் சாதனையே செல்லாக் காசாகிவிடும். உலகமே ஒருவரை போற்றினாலும், அவர் உறவுகளால் ஒதுக்கப்படும்போது இனம்புரியாத வெறுமையையே உணர்வார்.

அரசுத்துறை உயர் அதிகாரி ஒருவர், கடமையில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். தன் குடும்பத்தை கவனிக்க தவறினார். அதனால் குடும்ப உறவுகளே அவரை அந்நியமாக பார்க்க ஆரம்பித்தனர். சொந்த பிள்ளைகளே அவரை விருந்தாளி போல நடத்த தொடங்கினர். உறவுகளின் விலகல் அவருக்கு புரிந்தபோது அது தந்த வலி அவரை நோயாளியாக்கிவிட்டது.

அவர் பதவி, பணம், உழைப்பு அனைத்தும் குடும்பத்திற்கு தான் என்பதை புரிய வைக்க முயற்சித்தார். ஆனால் பிள்ளைகள் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. மனம் வெறுத்த நிலையில் வாழ்க்கையில் பிடிப்பின்றி தவிக்கும் அவர், கண்களில் எதையோ இழந்த தவிப்புடன், எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடன் காட்சியளிக்கிறார்.

ஆணானாலும், பெண்ணானாலும் குடும்பம், உறவு, நட்பு என்பது அவசியமான ஒன்றாகிறது. கடமையை காரணம்காட்டி, எந்த நோக்கிலும் நட்பு, உறவுகளை ஒதுக்குவது கூடாது. உறவுகள் என்பது உணர்வுகளுடன் ஒன்றிய ஒரு விஷயம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நம் உணர்வுகளையும், மகிழ்ச்சியையும் குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ளும்போது அது உங்களோடு சந்தோஷமாக பயணப்படும். அந்த சந்தர்ப்பங்களை நீங்கள் தவிர்க்க முற்படும்போது நாளடைவில் குடும்பத்துக்கு உங்களோடு இருக்கும் உறவு நைந்து, அறுந்து, பிய்ந்து போய்விடும். பிறகு நீங்கள் என்னதான் பசை போட்டு ஒட்டினாலும் உறவுகள் ஒட்டாது.

கடமைக்கும், உறவுகளுக்கும் அதிக இடைவெளி கிடையாது. உறவுகள் என்பது நாம் காப்பாற்ற வேண்டிய ஒரு கடமையாகிறது.

நல்ல உறவுகளும், நட்புகளும் ஒரே நாளில் ஏற்பட்டு விடுவதில்லை. நம் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள், நம் உறவுகளை ஒருங்கிணைக்கிறது. அந்த சந்தர்ப்பங் களை ஏதாவது ஒரு காரணம் காட்டி ஒதுக்கும் போது உறவுகள் மெல்ல மெல்ல விலகிப் போகிறது. உறவுகளை நமக்கு வேண்டாத விஷயங்களாக ஒதுக்குபவர்கள் நாளடைவில் தனிமைப் படுத்தப்படுவார்கள்.

எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்துவிட முடியாது. இந்த பரந்த உலகத்தில் நாம் எங்கிருந்தாலும் நமக்கு அன்பையும், நேசத்தையும் தரக்கூடியது உறவுகள்தான். அந்த அன்பும், நேசமும் நம்மை வாழ வைக்கும் சக்தி கொண்டது. பதவியும், பணமும் தராத ஒரு மனநிறைவை உறவுகளின் அன்பும், அனுசரணையும் தரும் என்பது உண்மையானது.

சங்க இலக்கியங்களில் அக வாழ்வு, புறவாழ்வு என்று வாழ்க்கையை இரண்டாக பிரித்திருக்கிறார்கள். புற வாழ்வு என்பது அன்பும், அறனும் உடையது. அது உறவு நலன்களால் ஏற்படுவது. அக வாழ்வு என்பது வெளித்தோற்றத்தில் தெரியாதது. நம் ஆன்மாவை மகிழ வைப்பது. அக வாழ்வு புறம் சாராதது என்றாலும் அதற்கும் நம்மைச் சுற்றியுள்ள உறவுகளும், நட்புகளும் மிகவும் அவசியம்.

இன்றைய அவசர உலகில் உறவுகளிடம் உட்கார்ந்து பேசக்கூட பலருக்கும் நேரமில்லை. எல்லாவற்றையும் செல்போனிலேயே முடித்துக் கொள்கிறார்கள். அவசர தகவலுக்கு இருக்கவே இருக்கிறது எஸ்.எம்.எஸ்! நல்ல விஷயங்களைக் கூட நேரில் கூறி மகிழ முடியாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஏதோ சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது என்ற ரீதியில் செல்போனில் கருத்து பரிமாற்றம் மட்டும் செய்துகொள்கிறார்கள். இந்த ஓட்டம் எதற்கு? என்று அவர்களுக்கே தெரியாது.

எல்லோரும் எதையோ தேடுகிறார்கள். வாழ்க்கையின் ஓரிடத்தில் அது கிடைக்கவில்லை என்றதும் மனம் முழுவதும் இருள் சூழ்ந்து கொள்கிறது. ஓடி வந்த வேகத்தில் தொலைந்து போன உறவுகளும், நட்பும், மீண்டும் திரும்பி வராதா? என்ற ஏக்கத்தில் தனிமையை உணருகிறார்கள்.

தனிமை என்பது மிகவும் கொடுமையானது. அதை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அந்த கொடுமை புரியும். இந்த தனிமைக்கு யார் காரணம்? நாமேதான்! உறவுகளை காப்பாற்ற முடியாததால் தனிமை வந்து ஒட்டிக்கொண்டது.

வாழ்க்கை ஓட்டத்தில் உறவுகளின் அருமை புரிவதில்லை. நின்று நிதானித்து புரிந்து கொள்ள அவகாசமில்லை. உறவுகளின் அருகாமையும், அன்பும் பக்கபலமாக இல்லாததால்தான் இன்று மனிதர்கள் விரக்திக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள்.

வெளியுலக கடமைகள் முக்கியமானதுதான். இருந்தாலும் நம் உள் வாழ்க்கை என்பது அதி முக்கியமானது. எத்தனை வேலைகள் இருந்தாலும் உறவுகளுக்காக நேரம் ஒதுக்குவது மிக அவசியமான ஒன்று. `எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் உங்கள் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ள எனக்கு நேரமில்லை..’ என்று நீங்கள் முக்கியமான உறவுகளிடம் கூறினால், அது உங்களுக்கு நீங்களே போட்டுக்கொள்ளும் முள்வேலி. வேலிக்குள் யாராலும் சுகமாக வாழ முடியாது. வாழ்க்கை என்பது உறவுகளால் பிணைக்கப்பட்டது. நட்பு, உறவுகளை துண்டித்துக் கொண்ட யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை.

அன்பு என்ற ஒன்று கிடைக்கப் பெறாத மனிதன் நாளடைவில் பல குழப்பங்களுக்கு உள்ளாகிறான். அது அவனை தாறுமாறான நடவடிக்கைகளுக்கு இழுத்துச் செல்கிறது. மனிதன் மனிதனாக வாழ தேவையான சில அடிப்படை விஷயங்களை உறவுகள் மட்டுமே தருகிறது. ஒருவன் அன்பாக வாழ்ந்தால், சூழ்நிலைதான் அவனை பண்பும், குணமும் கொண்டவனாக உயரச் செய்கிறது. மனிதன் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள, இன்பமாக்கிக்கொள்ள அவனுக்கு நல்ல உறவுகளும் நட்பும் இன்று மட்டுமல்ல.. என்றும் தேவை.

நன்றி-தினத்தந்தி





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 05, 2012 7:45 pm

அருமையான விடயத்தை அழகாக விளக்கி உள்ளீர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக