புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவும் உறவுகளும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நல்ல வரிகள்செய்தாலி wrote:
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
வுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
[/b]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
செய்தாலி wrote:
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது [/b]
என்னை சோகத்தில் ஆழ்த்திய கவிதை இது. என் நிலையும் இதுதான். எனது பெரியப்பா மகனை தவிர சொந்தம் என்று யாரையும் சொல்லிக்கொண்டதில்லை. ஈகரையில் இணைந்தபின் சொந்தங்கள் தேவைப்படுவதாய் தோன்றவும் இல்லை.
இந்த வரிகளை நான் பாதுகாத்து வைக்கிறேன் செய்தாலி! பாதரச உறவுகளை விட மோசமான உறவு இது. நன்றி !
ரேவதி wrote:நல்ல வரிகள்செய்தாலி wrote:
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
வுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
[/b]
மிக்க நன்றி ரேவதி
அய்யம் பெருமாள் .நா wrote:செய்தாலி wrote:
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது [/b]
என்னை சோகத்தில் ஆழ்த்திய கவிதை இது. என் நிலையும் இதுதான். எனது பெரியப்பா மகனை தவிர சொந்தம் என்று யாரையும் சொல்லிக்கொண்டதில்லை. ஈகரையில் இணைந்தபின் சொந்தங்கள் தேவைப்படுவதாய் தோன்றவும் இல்லை.
இந்த வரிகளை நான் பாதுகாத்து வைக்கிறேன் செய்தாலி! பாதரச உறவுகளை விட மோசமான உறவு இது. நன்றி !
மிக்க நன்றி அய்யம் பெருமாள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
என்னை மிகவும் கவர்ந்த,பாதித்த வரிகள்.
கவிதை அருமை செய்தாலி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
முகம்மது ஃபரீத் wrote:நல்ல கவிதை
மிக்க நன்றி உடன்பிறப்பே
kitcha wrote:வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
என்னை மிகவும் கவர்ந்த,பாதித்த வரிகள்.
கவிதை அருமை செய்தாலி
மிக்க நன்றி தோழரே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
செய்தாலி wrote:
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
அக்குழந்தைகளை இன்னும் சிலர் முதியோர் இல்லத்திலே விட்டு விடுகின்றனர் செய்தாலி.
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
உண்மை தான்...வயது ஏற ஏற நம்மை ஓதுக்கி வைப்பது போலே ஒரு உணர்வு.
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
அறிவுரை சொல்ல மட்டும் அழைக்காமல் வருவார்கள்...குறை சொல்லியே பழகியே சில உறவுகள்.
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
மற்ற உறவுகள் என்ன சொல்லுமோ என்ற கடமை உணர்வே இதற்க்கு காரணம்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
உண்மை ...
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
இறைவன் அனைத்தையுமே அறிந்தவன்.
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
நிரந்தரம் அற்ற உறவுகள்....சந்தர்ப்ப சூழ்நிலைக்கேர்ப்ப நாமும் சில வேளையில் மாறித்தான் ஆகவேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|