புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
2 Posts - 2%
prajai
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
1 Post - 1%
Shivanya
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
189 Posts - 37%
mohamed nizamudeen
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
12 Posts - 2%
prajai
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
9 Posts - 2%
jairam
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
4 Posts - 1%
Baarushree
உன் பாதங்களை தேடி .. Poll_c10உன் பாதங்களை தேடி .. Poll_m10உன் பாதங்களை தேடி .. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பாதங்களை தேடி ..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 2:53 am


விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 8:32 am

அருமையான கவிதை இளா உன் பாதங்களை தேடி .. 224747944
காதலுக்கே உண்டான சிறப்பு அது தானே இளா

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 9:11 am

இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 9:13 am

பிஜிராமன் wrote:

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்
கடுகு சிறிதேயானாலும் நல்ல காரம்..அருமை பிஜிராமான். பாராட்டுக்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 11:22 am

அருமையான காதல் வரிகள், இருவருக்கும் எனது வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உன் பாதங்களை தேடி .. Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 12:02 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை இளா உன் பாதங்களை தேடி .. 224747944
காதலுக்கே உண்டான சிறப்பு அது தானே இளா

நான் வருகிறேன்
நீ விரட்டுகிறாய் - நீ
விரட்டுகிறாய் - நான்
உன் நிழலடியில்
குடியேறுகிறேன்

நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 11:31 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 11:32 pm

kitcha wrote:அருமையான காதல் வரிகள், இருவருக்கும் எனது வாழ்த்துகள்


நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:38 pm

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்
இறைவனை விட்டு விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!! (அவனை நோக்கி)

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
இறை நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!! தீயவர் நிழலில்

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
அவர்கள்உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..அவர் பாதங்கள் நாடி...
நண்பரே எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. என்னால் முடிந்த அளவிற்கு மாற்றியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். அன்புடன் அசுரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 11:44 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:
விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!!

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!!

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..

சில வரிகள் நீக்கினால் இந்த கவிதை இறைவனை தேடும் கவிதையாக மாறும். அற்புதம் நண்பரே!

என்ன வரி அசுரன் நீங்களே செய்து காட்டுங்களேன் அன்பு மலர்
இறைவனை விட்டு விலகி பிரிந்த பின்னும்
ஏனோ மனம் மட்டும்
விசும்பி கொண்டே இருக்கிறது...!!! (அவனை நோக்கி)

விழியோரம் நீர் அரும்ப
மனது மட்டும் என்னவோ
இறை நிழல் தேடியே ....!!!

பறந்து திரிந்த
பட்டாம்பூச்சி ..
இன்று ஈசலாய்
உன் நிழலில் ...!!! தீயவர் நிழலில்

மேகங்களின் நடுவில்
வெற்றிடம் என அறிந்தும்
அவர்கள்உன் முகம் தேட வைக்கிறது
தவறு தான் என தெரிந்தும்
மனம் மட்டும் சொல் கேளாமல்
உன் பாதங்களை தேடி ..அவர் பாதங்கள் நாடி...
நண்பரே எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. என்னால் முடிந்த அளவிற்கு மாற்றியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். அன்புடன் அசுரன்

நன்றி அசுரன் உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்கள் மனம் இறை நிழலை தேடுகிறது என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி


எனக்கு மட்டும் என்ன கவிதையா தெரியும் சும்மா கிருக்கல்ஸ் தான் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பாதங்களை தேடி .. Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக