புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
56 Posts - 46%
heezulia
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
prajai
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
12 Posts - 2%
prajai
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
9 Posts - 2%
jairam
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
4 Posts - 1%
Rutu
எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_m10எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Oct 03, 2011 1:22 pm

கல்லூரி மாணவன்போல இருக்கிறார் எம்.சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர்! அறையில் மலர்ந்துகிடக்கின்றன பொக்கே குவியல்கள். பதற்றமும் சலனமும் இல்லாத நிதானத்துடன் பேசத் துவங்குகிறார். ”சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம் எங்களுடை யது. நாமக்கல்லுக்குப் பக்கத்தில் இருக்கிற வரகூர்தான் என் கிராமம். விவசாயம்தான் தொழில். அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. பாட்டனி படிச்சேன். ரிசல்ட்டுக்குக்கூடக் காத்திருக்கலை. சென்னைக்கு வந்துட் டேன். வீட்ல அம்மாவுக்கு எதுவும் தெரியாது. ‘அசிஸ்டென்ட் டைரக்டர்னு ஒரு போஸ்ட்டுக்கு முயற்சி பண்றேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். அக்காவுக்கு மட்டும் தெரியும். ‘நம்பிக்கை இருந்தா போயிட்டு வா தம்பி’னு அனுப்பி வெச்சாங்க. எந்தக் கஷ்டமும் படலை.

சினிமாவுக்கு வந்தால், சென்னை யில் எல்லோருக்கும் ஒரு பெரிய கதை இருக்கும். எனக்கு மலர்ப் படுக்கையில் நடந்த மாதிரி நிறைய சந்தோஷங்கள் நினைவுக்கு வருது. நான் பார்த்தது, பழகினது எல்லாம் நல்ல நல்ல மனுஷங்க. சென்னைன்னா யாரும் யார் மேலயும் அக்கறைப்பட மாட்டாங் கனு சொல்வாங்க. ஆனா, எனக்குக் கிடைச்சது எல்லாமே நல்ல அனுபவம். என் நண்பர் ஜெகன் ஒருத்தரைக் காண்பிச்சு, ‘இவர் பெரிய ஆளா வருவார். இவர்கிட்ட அறிமுகம் ஆகிக்கோ’னு சொன்னார். அவருக்கு வணக்கம் போட்டு வெச்சேன். அந்தச் சமயம் அவர் படம்கூடப் பண்ணலை. அப்புறம் ‘தீனா’னு அஜீத்தை வெச்சுப் படம் பண்ண ஆரம்பிச்ச அவர்தான் முருகதாஸ் சார். அவர்கிட்ட கஜினி வரை இருந்தேன். வெளியே வந்த பிறகு, நிறைய முயற்சிகள் பண்ணிட்டே இருந்தேன்!

திடீர்னு ஃபாக்ஸ் நிறுவனத்தோடு இணைஞ்சு சார் படம் தயாரிக்கப் போறதா செய்திகள். உடனே, ஓடிப் போய் சார்கிட்ட கதை சொன்னேன். ‘இது உன் லைஃப் மட்டும் இல்லை. என் லைஃபும் கலந்திருக்கு. இந்தப் படம் ஜெயிச்சா, இன்னும் படம் எடுப்பேன். இல்லாட்டி போதும்னு தயாரிப்புக்கு மூட்டை கட்டிடுவேன்’னு சொன்னார். ‘பக்’குனு இருந்துச்சு. தானா பொறுப்பு வந்தது.

டைரக்டர் ஆனதும் அம்மாவுக்கு போன் பண்ணி, டைரக்டர் ஆகிட்டேன்னு சொன்னேன். ‘அந்த வேலைக்குத்தானே போனே… அதுல என்ன ஆச்சர்யம்’னு சாதாரணமா சொன்னாங்க. அம்மாவுக்கு அதுவும் ஒரு வேலைதான்.
‘உன்னால முடியும்’னு நம்பிக்கை தந்தது, ‘சொன்னதைவிட மேலே போயிருக்கே’னு மனசுவிட்டுப் பாராட்டினது, என்னை இந்த அளவுக்கு ஆளாக்கினது எல்லாம் முருகதாஸ் சார்தான். இந்த வெற்றியில் எனக்குக் கிடைத்த ஒரே மகிழ்ச்சி, அவர்நம்பிக்கையை ஜெயிக்கவெச்சேன்கிறதுதான்.

‘ரொம்ப சிம்பிள் படம். ஆனா, நிறைய ‘செய்திகள் சொல்லுது’னு வரிசையா போன். அடுத்து, லிங்கு சாமிக்காக ஆக்ஷன் படம் பண்றேன் புது நம்பர்ல இருந்து ‘….. சார் பேசணும்’னு போன். ‘சார் யார்’னு புரியலை எனக்கு. ‘நான் சூர்யா’னு சத்தமா சொல்லிட்டு, பின் சன்ன மான குரலில் ‘நேத்து பார்த்தேன். சூப்பர். அருமையான பிரசன்டேஷன். அதுதான் முக்கியம். அது உங்களுக்குப் பரிசா கிடைச்சிருக்கு. இந்த வெற்றியும் முக்கியம்தான். ஆனா, அடுத்த படத்துக்கு இன்னும் கவனம் தேவை’னு பிரியமா சொல்லிட்டு வைக்கிறார்.

எல்லோரும் கேட்கிறது ஒண்ணே ஒண்ணுதான். ‘காதல் காட்சிகளில் நிறைய டீடெயில் இருக்கே… என்னப்பா… என்ன விசேஷம்’னு கேட்கிறாங்க. அப்படிலாம் எதுவும் இல்லைங்க. காதல் இல்லாதவங்கதான் காதலைப் பத்தி நிறைய நினைப்பாங்க. பேசுவாங்க. அப்படித்தான் நானும். வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க. எப்படி வேணும்னு கேட்டாங்க. கொஞ்சம் நிறமா இருக்கணும். பாந்தமான அழகு, சிரிச்ச முகம். அம்மாவை அரவணைச்சுக் கணும். என்னைவிட உயரம் வேண்டாம்னு அடுக்கிட்டே போனேன். ‘இப்படிலாம் வேணும்னு ஆர்டர் கொடுத் துச் செய்ய முடியாது. நீயே அப்படி ஒரு நல்ல பொண் ணாப் பார்த்துக் காதலிச் சுக்கோ’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கெல்லாம் நேரம் இல்லை சார். அப்பா, அம்மா பார்த்து வைக்கிற பொண் ணைத்தான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்
தமிழ் சினிமா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எங்கேயும் எப்போதும் நல்லது செய்தது சென்னை! Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக