புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் – சுஜாதா கண்ணீர்
Page 1 of 1 •
விஜய் டிவியின்
சூப்பர் சிங்கர் -3 ன் பயணம் கடந்த ஜூலை 2010ல் தொடங்கியது. தமிழகம்,
கனடா, சிங்கப்பூரில் இருந்தும் வந்து போட்டியில் கலந்துகொண்டு பாடிவந்தனர்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து முக்கிய பின்னனிப் பாடகர்களும்,இசையமைப்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.
சத்யப்பிரகாஷ்,ஸ்ரீநிவாஸ்,கிருஷ்ணா,
தன்யஸ்ரீ, பூஜா என்று நல்ல பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால்
இறுதிப்போட்டி களத்தில் சத்யப்பிரகாஷ், சாய்சரண், பூஜா, சந்தோஷ் ஆகிய
நால்வர் மட்டுமே நின்றனர்.
இந்த இறுதிப்போட்டியில் பாடகர்கள்
நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன்,
மால்குடி சுபா, புஷ்பவனம் குப்புசாமி, டி.எல்.மகாராஜன் உட்பட ஏராளமான
பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு மார்க்குகளை வழங்கினர்.
சத்யப்பிரகாஷ் பாடும்போது நீயா நானா கோபி
பல முறை எழுந்து கைதட்டினார். ரசிகர்கள், பாடகர்கள் அனைவரும் அவரது
பாட்டுக்கு எழுந்து நின்று கைதட்டினர்.
அனைத்துப் பின்னணிப்பாடகர்களிடம்
இருந்தும் அதிகமான மார்க்குகள் வாங்கியவர் சத்யப்பிரகாஷ். ஆனால் சாய்சரண்
வின்னராக அறிவிக்கப்பட்டார்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவருக்குமே இது
அதிர்ச்சியை அளித்தது. ரசிகர்கள் அளித்த வாக்குகள் சாய்சரணுக்கு அதிகமாக
இருந்தது. அதனால்தான் அவர் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்று சொன்னதை
யாரும் நம்ம தயாராக இல்லை. ரசிகர்கள் தங்களின் கோபத்தை
வெளிப்படுத்திவருகிறார்கள்.
சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதி
நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை வெடித்தது. பாடகரும், இசையமைப் பாளருமான
ஸ்ரீநிவாஸ், ‘’ஒரு இசைக்கலைஞனாக சொல்கிறேன். நல்ல இசை ரசிகனாக
சொல்கிறேன். அன்றைக்கு சத்யப்பிரகாஷுக்குத்தான் அந்த விருந்து
கிடைத்திருக்க வேண்டும்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவரும் இதைத்தான்
சொல்லுவார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் விஜய் டிவியோ,
நிகழ்ச்சியாளர்களோ இல்லை. தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கள் கைகளில் மட்டுமே
இல்லை.
மக்கள் கையில்தான் இருக்கிறது. இனியாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நல்லா யோசித்து செயல்படுங்கள்’’ என்று ஆவேசப்பட்டார்.
பின்னர், ‘’அதற்காக நான் சாய்சரணை குறைசொல்லவில்லை’’ என்று ஸ்ரீநிவாஸ் சொன்னாலும், மகா தர்மசங்கடத்தில் நெளிந்தார் சாய்சரண்.
பாடகி சுஜாதா, ‘’நான்
மட்டுமல்ல; எல்லோருமே சத்யாதான் வருவார்னு நினைச்சிருந்தோம். ஆனா முடிவு
வந்ததும் நம்ப முடியல; தாங்க முடியல….இந்த வலி எல்லோருக்கும் இருக்கும்’’
என்று சொன்னவர் அதற்கு பேசமுடியாமல் அழுதுவிட்டார்.
நல்ல கலைஞனை எல்லோரும்
வாழ்த்துவோம் என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல, பிரபல பாடகர்கள், பாடகிகள்
அனைவரும் சத்யப்பிரகாஷிடம் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தார் சாய்சரண்.
use tamil
சூப்பர் சிங்கர் -3 ன் பயணம் கடந்த ஜூலை 2010ல் தொடங்கியது. தமிழகம்,
கனடா, சிங்கப்பூரில் இருந்தும் வந்து போட்டியில் கலந்துகொண்டு பாடிவந்தனர்.
தமிழ்த் திரையுலகின் அனைத்து முக்கிய பின்னனிப் பாடகர்களும்,இசையமைப்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.
சத்யப்பிரகாஷ்,ஸ்ரீநிவாஸ்,கிருஷ்ணா,
தன்யஸ்ரீ, பூஜா என்று நல்ல பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால்
இறுதிப்போட்டி களத்தில் சத்யப்பிரகாஷ், சாய்சரண், பூஜா, சந்தோஷ் ஆகிய
நால்வர் மட்டுமே நின்றனர்.
இந்த இறுதிப்போட்டியில் பாடகர்கள்
நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன்,
மால்குடி சுபா, புஷ்பவனம் குப்புசாமி, டி.எல்.மகாராஜன் உட்பட ஏராளமான
பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு மார்க்குகளை வழங்கினர்.
சத்யப்பிரகாஷ் பாடும்போது நீயா நானா கோபி
பல முறை எழுந்து கைதட்டினார். ரசிகர்கள், பாடகர்கள் அனைவரும் அவரது
பாட்டுக்கு எழுந்து நின்று கைதட்டினர்.
அனைத்துப் பின்னணிப்பாடகர்களிடம்
இருந்தும் அதிகமான மார்க்குகள் வாங்கியவர் சத்யப்பிரகாஷ். ஆனால் சாய்சரண்
வின்னராக அறிவிக்கப்பட்டார்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவருக்குமே இது
அதிர்ச்சியை அளித்தது. ரசிகர்கள் அளித்த வாக்குகள் சாய்சரணுக்கு அதிகமாக
இருந்தது. அதனால்தான் அவர் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்று சொன்னதை
யாரும் நம்ம தயாராக இல்லை. ரசிகர்கள் தங்களின் கோபத்தை
வெளிப்படுத்திவருகிறார்கள்.
சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதி
நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை வெடித்தது. பாடகரும், இசையமைப் பாளருமான
ஸ்ரீநிவாஸ், ‘’ஒரு இசைக்கலைஞனாக சொல்கிறேன். நல்ல இசை ரசிகனாக
சொல்கிறேன். அன்றைக்கு சத்யப்பிரகாஷுக்குத்தான் அந்த விருந்து
கிடைத்திருக்க வேண்டும்.
நல்ல இசை ரசிகர்கள் அனைவரும் இதைத்தான்
சொல்லுவார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் விஜய் டிவியோ,
நிகழ்ச்சியாளர்களோ இல்லை. தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கள் கைகளில் மட்டுமே
இல்லை.
மக்கள் கையில்தான் இருக்கிறது. இனியாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நல்லா யோசித்து செயல்படுங்கள்’’ என்று ஆவேசப்பட்டார்.
பின்னர், ‘’அதற்காக நான் சாய்சரணை குறைசொல்லவில்லை’’ என்று ஸ்ரீநிவாஸ் சொன்னாலும், மகா தர்மசங்கடத்தில் நெளிந்தார் சாய்சரண்.
பாடகி சுஜாதா, ‘’நான்
மட்டுமல்ல; எல்லோருமே சத்யாதான் வருவார்னு நினைச்சிருந்தோம். ஆனா முடிவு
வந்ததும் நம்ப முடியல; தாங்க முடியல….இந்த வலி எல்லோருக்கும் இருக்கும்’’
என்று சொன்னவர் அதற்கு பேசமுடியாமல் அழுதுவிட்டார்.
நல்ல கலைஞனை எல்லோரும்
வாழ்த்துவோம் என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல, பிரபல பாடகர்கள், பாடகிகள்
அனைவரும் சத்யப்பிரகாஷிடம் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தார் சாய்சரண்.
use tamil
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
சாய்சரணுக்கு விருது கொடுத்தது ஒரு திட்டமிட்ட நிகழ்வோ என்று தோன்றுகிறது..
இது மக்கள் அளித்த தீர்ப்பாக இருந்தால் அனைவரும் ஒருமனதாக ஏற்று இருப்பர்! ஆனால், பாடகர்கள் ஏற்காதது ஒரு முரண்தொடையாக இருக்கிறது!!
அதே போல, வாக்களிப்பவர்களும் சற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது உண்மை தான்..
சூப்பர் சிங்கர் -1 இல் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் வந்தவர் (பெயர் நினைவில்லை) அவ்வளவு சரியாக பாடவில்லை..
ஆனால், வாக்குகளின் எண்ணிக்கையால் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் பிந்தைய ஒளிபரப்பில் அவர் வீட்டைக் காண்பிப்பர்.. அப்போது அவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளித்தது:
"என் காலேஜ் பிரின்சிப்பால் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அவர் காலேஜ் மீட்டிங்கைலேயே 'எல்லாரும் எனக்குத் தான் ஓட்டு போடணும்' என்று சொல்லிட்டார். காலேஜோட மொத்த ஓட்டும் எனக்குத் தான்!!
அதுமட்டுமல்ல, பிரண்ட்ஸ் பலரும் எனக்காக ஓட்டு போட்டாங்க!!
எனக்கு ரொம்ப க்ளோஸான *** பேர் ஆளுக்கு 50, 100 ஓட்டு போட்டாங்க" என்று சொல்லி சிரித்தார்!!
சற்று யோசித்துப் பாருங்கள்..
இந்த முறைகேடான வாக்குப்பதிவால் ஒரு சாதனையாளர் பின் தங்கி விட்டார்!!
பி.கு:
முடிவுகள் மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், கடவுள் நன்கு அறிவார்..
இந்த பாட்டுப் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது!!
ஆனால், அதன் பிறகு இடம் பெற்றவர்களில் சிலர் இன்று பிரபல பிண்ணணி பாடகர்கள்!
இது மக்கள் அளித்த தீர்ப்பாக இருந்தால் அனைவரும் ஒருமனதாக ஏற்று இருப்பர்! ஆனால், பாடகர்கள் ஏற்காதது ஒரு முரண்தொடையாக இருக்கிறது!!
அதே போல, வாக்களிப்பவர்களும் சற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது உண்மை தான்..
சூப்பர் சிங்கர் -1 இல் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் வந்தவர் (பெயர் நினைவில்லை) அவ்வளவு சரியாக பாடவில்லை..
ஆனால், வாக்குகளின் எண்ணிக்கையால் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் பிந்தைய ஒளிபரப்பில் அவர் வீட்டைக் காண்பிப்பர்.. அப்போது அவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளித்தது:
"என் காலேஜ் பிரின்சிப்பால் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அவர் காலேஜ் மீட்டிங்கைலேயே 'எல்லாரும் எனக்குத் தான் ஓட்டு போடணும்' என்று சொல்லிட்டார். காலேஜோட மொத்த ஓட்டும் எனக்குத் தான்!!
அதுமட்டுமல்ல, பிரண்ட்ஸ் பலரும் எனக்காக ஓட்டு போட்டாங்க!!
எனக்கு ரொம்ப க்ளோஸான *** பேர் ஆளுக்கு 50, 100 ஓட்டு போட்டாங்க" என்று சொல்லி சிரித்தார்!!
சற்று யோசித்துப் பாருங்கள்..
இந்த முறைகேடான வாக்குப்பதிவால் ஒரு சாதனையாளர் பின் தங்கி விட்டார்!!
பி.கு:
முடிவுகள் மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், கடவுள் நன்கு அறிவார்..
இந்த பாட்டுப் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது!!
ஆனால், அதன் பிறகு இடம் பெற்றவர்களில் சிலர் இன்று பிரபல பிண்ணணி பாடகர்கள்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உண்மை தான் அண்ணாஆளுங்க wrote:சாய்சரணுக்கு விருது கொடுத்தது ஒரு திட்டமிட்ட நிகழ்வோ என்று தோன்றுகிறது..
இது மக்கள் அளித்த தீர்ப்பாக இருந்தால் அனைவரும் ஒருமனதாக ஏற்று இருப்பர்! ஆனால், பாடகர்கள் ஏற்காதது ஒரு முரண்தொடையாக இருக்கிறது!!
அதே போல, வாக்களிப்பவர்களும் சற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது உண்மை தான்..
சூப்பர் சிங்கர் -1 இல் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் வந்தவர் (பெயர் நினைவில்லை) அவ்வளவு சரியாக பாடவில்லை..
ஆனால், வாக்குகளின் எண்ணிக்கையால் இரண்டாம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதன் பிறகு, நிகழ்ச்சியின் பிந்தைய ஒளிபரப்பில் அவர் வீட்டைக் காண்பிப்பர்.. அப்போது அவர் அளித்த பேட்டி அதிர்ச்சி அளித்தது:
"என் காலேஜ் பிரின்சிப்பால் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க.. அவர் காலேஜ் மீட்டிங்கைலேயே 'எல்லாரும் எனக்குத் தான் ஓட்டு போடணும்' என்று சொல்லிட்டார். காலேஜோட மொத்த ஓட்டும் எனக்குத் தான்!!
அதுமட்டுமல்ல, பிரண்ட்ஸ் பலரும் எனக்காக ஓட்டு போட்டாங்க!!
எனக்கு ரொம்ப க்ளோஸான *** பேர் ஆளுக்கு 50, 100 ஓட்டு போட்டாங்க" என்று சொல்லி சிரித்தார்!!
சற்று யோசித்துப் பாருங்கள்..
இந்த முறைகேடான வாக்குப்பதிவால் ஒரு சாதனையாளர் பின் தங்கி விட்டார்!!
பி.கு:
முடிவுகள் மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால், கடவுள் நன்கு அறிவார்..
இந்த பாட்டுப் போட்டியில் முதல் இரு இடங்கள் பெற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது!!
ஆனால், அதன் பிறகு இடம் பெற்றவர்களில் சிலர் இன்று பிரபல பிண்ணணி பாடகர்கள்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|