புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
61 Posts - 50%
heezulia
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்......


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:30 pm

பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:36 pm

தற்போதைய வாழ்க்கை இப்படித்தானே,அருமையான கவிதை

இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்

இதைப் படிக்கும் போது மீனுவின் இதயமும் கனக்கின்றதே..,



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 11:30 pm

சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 12:33 am

kalaimoon70 wrote:
சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 16, 2010 12:38 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:
சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383 ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383 ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்


ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 7:09 pm

ஒரு புதையல் மேலெழுந்து வந்துள்ளது.

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....

இந்த வரிகள் கண்ணை துடைக்க வைக்கிறது.

நன்றி தல.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 8:05 pm

கண்களை நனைக்கும் கவி வரிகள்.. ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 67637



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Tஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Hஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Iஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Rஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 16, 2010 8:06 pm

mhmramees wrote:ஒரு புதையல் மேலெழுந்து வந்துள்ளது.

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....

இந்த வரிகள் கண்ணை துடைக்க வைக்கிறது.

நன்றி தல.
சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 2:38 am

சோகத்தை மனதில் வைத்து மடியினில் வெறுமை வைத்து
காகம்கூட கூட்டில் தனது குஞ்சுடன் கொஞ்சும் காட்சி
வேகமாய் இதயம் தாக்கி ஏங்கிடும் தாயின் உள்ளம்
மேகமாய்ப்பொழியும் காணீர் தாயினை மறந்திடாதீர்..

தாயற்ற சோகம் கோடி தனிமையில் அழுவேன் நாளும்
மாயமாய் மறைந்து போனாள் என்னையும் இங்கே ஈன்றே
ஆயிரம் கற்றேன் பெற்றேன் தாயினுக்கீடு இங்கே
ஆயினும் கண்டிலேன் நீவிர் அவளது அருமை காப்பீர்,,,!

வேதனையுடன்

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Apr 18, 2010 1:44 pm

சோகத்தை மனதில் வைத்து மடியினில் வெறுமை வைத்து
காகம்கூட கூட்டில் தனது குஞ்சுடன் கொஞ்சும் காட்சி
வேகமாய் இதயம் தாக்கி ஏங்கிடும் தாயின் உள்ளம்
மேகமாய்ப்பொழியும் காணீர் தாயினை மறந்திடாதீர்..

Code:
தாயற்ற சோகம் கோடி தனிமையில் அழுவேன் நாளும்

மாயமாய் மறைந்து போனாள் என்னையும் இங்கே ஈன்றே
ஆயிரம் கற்றேன் பெற்றேன் தாயினுக்கீடு இங்கே
ஆயினும் கண்டிலேன் நீவிர் அவளது அருமை காப்பீர்,,,!

வேதனையுடன்

கலை
Code:


ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக