புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_m10ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 1:33 pm

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Dd5061fc-e804-436c-bbc6-ca8a8cd097ca_S_secvpf
ஈரோட்டை சேர்ந்தவர் இளங்கோ. மஞ்சள் மண்டி அதிபரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இணை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு இந்து பாலா (41), என்ற மனைவியும், ஆதவ காங்கேயன் (12), ஆருத்ர காங்கேயன் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். இளங்கோவன் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார்.

இவருக்கு ஈரோட்டை அடுத்த உள்ள கிளாம்பாடி அருகே குமாரசாமி கவுண் டன்பாளையத்திலும் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு வாரத் துக்கு ஒரு முறை இளங்கோ சென்று வருவார். சம்பவத்தன்று மாலை ஒரு காரில் சிலருடன் இளங்கோ பழனிகவுண்டன் பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வேலைக்காரப் பெண் இளங்கோ வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டினுள் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது உடனே மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் வீட்டில் இளங்கோ இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளங்கோவை தேடிவந்தனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஈரோட்டை அடுத்த மன்னாதம் பாளையத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தது இளங்கோ என்பது தெரியவந்தது. அவரது தலையில் வெட்டுகாயம் இருந்தது. இடது கை மணிக்கட்டில் இருந்து நரம்பு வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. அதிகமாக ரத்தம் வெளியேறி துடி துடித்த அவர் பலியாகியுள்ளார்.

இளங் கோவுடன் வீட்டுக்கு காரில் சென்றவர்கள் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. கொலையுண்ட இளங்கோ உடல் கிடைத்த நிலையில் அவரது கார் மட்டும் சிக்காமல் இருந்தது. கார் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, அவினாசி பகுதி களிலும் தீவிர வாகன சாதனை நடத்தப்பட்டது. அவினாசியில் வைத்து வாகன சோதனையில் இளங்கோவின் கார் சிக்கியது.

காரில் இருந்த பழைய குற்றவாளி பெரியசாமி உள்பட 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இளங்கோவுக்கு சொந்த மாக ஊட்டியில் காளான் பண்ணை உள்ளது. இங்கு அவரது சொந்த ஊரான குப்புசாமி கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பலர் வேலை செய்கிறார் கள்.

இவர்களில் சிலரை இளங்கோ தனது வீட்டில் தங்குவதற்காக வைத்திருந்துள்ளார். இவர்களுக்கும், இளங் கோவுக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இளங்கோ வுடன் தங்கிய 6 பேரும் இதை வைத்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கலாம். அவர் கொடுக்க மறுத்ததால் கொலை செய்து வாய்க்கலில் உடலை வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போலீசில் சிக்கிய 6 பேரில் பெரியசாமி திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவன். எனவே இளங்கோவுடன் பழகிய வர்கள் வீட்டில் கொள்ளை யடிப்பதற்காக இவரை அழைத்துச் சென்று இளங் கோவை தீர்த்து கட்டியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் 6 பேரும் காரையாரிடமாவது விற்றுவிட்டு தப்பிச் செல்ல திட்டம் தீட்டியிருந்தனர். அதற்குள் போலீசில் சிக்கிக் கொண்டனர்.

மாலைமலர்



ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 2:27 pm

எந்தக் குற்றவாளியும், தன்னையறியாமல் ஒரு துப்பை விட்டு செல்வான் என்பது குற்ற அறிவியலின் அடிப்படை விதி..

இந்த துப்புக்கெட்ட பெரியசாமி, துப்பைத் தூக்கிக்கிட்டே சுத்தியிருக்கான்..




ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0018-2ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0001-3ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0010-3ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0001-3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக