புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
56 Posts - 46%
heezulia
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Sep 26, 2011 12:53 am

ஈகரை மன்றத்தினருக்கு வணக்கம்...........
சமீபத்தில் நடந்து முடிந்த ஈகரை மாநாடு பற்றிய பேச்சு ஈகரை முழுதும் வியாபித்து இருக்கிறது!! கலந்து கொண்டவர்களின் படங்கள், ஒலிபரப்பு என அனைத்துமே நன்று..

மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

மாநாடு அமைப்பு தொடர்பாக என் மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன் ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 440806
ஈகரையின் உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருப்பவர்களிடம் உடனே கோரிக்கை என்கிற பெயரில் என் ஆதங்கத்தைக் கொட்ட வேண்டாம் என்று தான் சில நாட்கள் இதனைப் பதியவில்லை..சில நாட்கள் கடந்து விட்டதால், இன்று பதிகிறேன்!!

1. மாநாடு தொடர்பான அறிவிக்கை (இறுதி இடம்) 3 நாட்கள் முன்பு தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் திடீர் என வர முடியுமா?
தொலைவில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு வாரம் இடைவெளி விடலாமே!!

2. மாநாடு நிகழ்ந்த நாள் ஒரு வார நாள். நிகழும் இடத்திற்கு அருகே இருப்பவர்கள் மட்டுமே வர முடியும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் இதற்காக குறைந்தது 1-2 நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும்!! எனவே, சந்திப்பை வார விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யலாமே!!

3. மாநாடு நிகழ்ந்த நேரம் மாலை 5 மணிமுதல் 8.30 மணி ரை. தென்மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறிந்த விடயம், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களும் அந்த நேரத்திற்கு உள்ளேயே இருக்கிறன.
(கன்னியாகுமரி - 17:30 துவங்கி நெல்லை - 20:45 வரை..) மதுரை வரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி மட்டுமே விதிவிலக்கு! பாண்டியன் வண்டியில் ஏறினாலும், அதன் பிறகு பலர் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம்!! எனவே, வீடு சென்றடைய மதியம் ஆகி விடும்.
பேருந்துகளுக்கும் இதே நிலை தான். அதிகப்பட்சம் 9 மணிக்கு அப்பால், பேருந்துகள் கிடையாது (மாறி மாறி செல்ல வேண்டி இருக்கும்!)
விமானத்தில் வருமளவு பலருக்கு வசதி இல்லை என்றாலும், விமான சேவையும் அப்படித் தான்..
மதுரை அல்லது தூத்துக்குடி வந்தால் தான் விமானத்தைக் காண முடியும்!

எனவே, மாநாட்டினை இனியதொரு காலைப் பொழுதினில் நடத்தலாமே!!
(வருபவர்கள் அன்றே செல்ல உதவியாக இருக்கும்!)

நான் இந்த திரியினை இட காரணம், தொலைவில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கவே!

[இங்கு நான் குறிப்பிடும் "தொலைவு" என்பது இங்கு நேரத்தினை அடிப்படையாக கொண்டது! உ.தா: மும்பையில்
இருந்து விமானத்தில் சென்னை வரும் நேரத்தை விட நெல்லையில் இருந்து (ரயில்/
பேருந்து தான்!) சென்னை வர ஆகும் நேரம் அதிகம்!!]

தென்னகத்தில் வசிப்பதால் என் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறேன் என்றும் கொள்ளலாம்! ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 67637

யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!

இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!!
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 1772578765

பி.கு:
இது என் தனிப்பட்ட கருத்து தான்!
மன்றம் ஒன்று கூடி எடுக்கும் எந்த முடிவும் சம்மதமே!!



ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 26, 2011 12:58 am

உங்கள் கருத்து முற்றிலும் நியாயமானதே சூப்பருங்க

இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Ila
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Sep 26, 2011 1:23 am

ஆளுங்க wrote:ஈகரை மன்றத்தினருக்கு வணக்கம்...........
சமீபத்தில் நடந்து முடிந்த ஈகரை மாநாடு பற்றிய பேச்சு ஈகரை முழுதும் வியாபித்து இருக்கிறது!! கலந்து கொண்டவர்களின் படங்கள், ஒலிபரப்பு என அனைத்துமே நன்று..

மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

மாநாடு அமைப்பு தொடர்பாக என் மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன் ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 440806
ஈகரையின் உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருப்பவர்களிடம் உடனே கோரிக்கை என்கிற பெயரில் என் ஆதங்கத்தைக் கொட்ட வேண்டாம் என்று தான் சில நாட்கள் இதனைப் பதியவில்லை..சில நாட்கள் கடந்து விட்டதால், இன்று பதிகிறேன்!!

1. மாநாடு தொடர்பான அறிவிக்கை (இறுதி இடம்) 3 நாட்கள் முன்பு தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் திடீர் என வர முடியுமா?
தொலைவில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு வாரம் இடைவெளி விடலாமே!!

2. மாநாடு நிகழ்ந்த நாள் ஒரு வார நாள். நிகழும் இடத்திற்கு அருகே இருப்பவர்கள் மட்டுமே வர முடியும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் இதற்காக குறைந்தது 1-2 நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும்!! எனவே, சந்திப்பை வார விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யலாமே!!

3. மாநாடு நிகழ்ந்த நேரம் மாலை 5 மணிமுதல் 8.30 மணி ரை. தென்மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறிந்த விடயம், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களும் அந்த நேரத்திற்கு உள்ளேயே இருக்கிறன.
(கன்னியாகுமரி - 17:30 துவங்கி நெல்லை - 20:45 வரை..) மதுரை வரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி மட்டுமே விதிவிலக்கு! பாண்டியன் வண்டியில் ஏறினாலும், அதன் பிறகு பலர் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம்!! எனவே, வீடு சென்றடைய மதியம் ஆகி விடும்.
பேருந்துகளுக்கும் இதே நிலை தான். அதிகப்பட்சம் 9 மணிக்கு அப்பால், பேருந்துகள் கிடையாது (மாறி மாறி செல்ல வேண்டி இருக்கும்!)
விமானத்தில் வருமளவு பலருக்கு வசதி இல்லை என்றாலும், விமான சேவையும் அப்படித் தான்..
மதுரை அல்லது தூத்துக்குடி வந்தால் தான் விமானத்தைக் காண முடியும்!

எனவே, மாநாட்டினை இனியதொரு காலைப் பொழுதினில் நடத்தலாமே!!
(வருபவர்கள் அன்றே செல்ல உதவியாக இருக்கும்!)

நான் இந்த திரியினை இட காரணம், தொலைவில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கவே!

[இங்கு நான் குறிப்பிடும் "தொலைவு" என்பது இங்கு நேரத்தினை அடிப்படையாக கொண்டது! உ.தா: மும்பையில்
இருந்து விமானத்தில் சென்னை வரும் நேரத்தை விட நெல்லையில் இருந்து (ரயில்/
பேருந்து தான்!) சென்னை வர ஆகும் நேரம் அதிகம்!!]

தென்னகத்தில் வசிப்பதால் என் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறேன் என்றும் கொள்ளலாம்! ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 67637

யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!

இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!!
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 1772578765

பி.கு:
இது என் தனிப்பட்ட கருத்து தான்!
மன்றம் ஒன்று கூடி எடுக்கும் எந்த முடிவும் சம்மதமே!!

மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள் நன்றி நன்றி நண்பா ......



ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Pஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Oஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Sஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Iஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Tஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Iஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Vஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Eஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Emptyஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Kஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Aஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Rஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Tஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Hஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Iஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Cஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! K
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon Sep 26, 2011 1:49 am

திரு.ஆளுங்க, திரு. கார்த்திக் மற்றும் திரு. இளா ஆகியோருக்கு முதலில் என் வாழ்துக்கள். ஈகரை மீதான உங்கள் பற்றுக்கு இதுவே சான்று. உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் ஆதரவில் அடுத்த சந்திப்பு தெளிவாக திட்டமிடப்பட்டு, உறவுகளின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு சிறப்பாக நடத்தப்படும் . இந்த முறை நடந்த சந்திப்பு மிகக்குறிக்கிய காலத்தில் முடிவு செய்யப்பட்டதால் சில சிக்கல்களை தவிர்க்க இயலவில்லை. அடுத்த சந்திப்பு நிச்சயம் மிகச்சீரிய முறையில் திட்டமிடப்பட்டு எல்லோருக்கும் "தகுந்தவாறு" நடத்தப்படும் என்பதை ஈகரை நிர்வாகிகளின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன், குற்றமிருப்பின் பொருத்தருள்க..

அன்புடன்,

உதயா..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 11:49 am

நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க ஆளுங்க

அடுத்தமுறை கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என நம்புகிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 12:04 pm

ஆளுங்கவின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மிக மிக அவசரமாக இந்தக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னொரு முறை இதுபோன்று நடைபெறாது என்று உறுதியளிக்கிறேன்.

அடுத்து வரவிருக்கும் கூட்டங்களில் தாங்கள் கூறியுள்ள அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும். தங்களின் கருத்துக்கு நன்றி ஆளுங்க.



ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 26, 2011 12:12 pm

கண்டிப்பாக தங்களின் கருத்து வரவேற்கத்தக்க ஒன்றே !! கண்டிப்பாக நிர்வாகம் இதை கவனித்து அடுத்த மாநாட்டை சிறப்பாக நடக்க முயற்சி செய்யும் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 26, 2011 12:21 pm

அடுத்த மாநாடு மிக சிறப்பாக நடக்க , உங்கள் ஆலோசனைகள் நிச்சயம் உதவும் ..

உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி அருண் .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 2:11 pm

நீங்க எழுதி இருக்கறது எல்லாமே சரிதான்.இது முதல் தடவை என்பதால் சரியாக திட்டமிட முடியவில்லை
அடுத்த தடவை மாநாடு நடத்தும் போது கண்டிப்பா இவை எல்லாம் கவனத்தில் எடுத்தக்கொள்ள படவேண்டும்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Uஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Dஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Aஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Yஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Aஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Sஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Uஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Dஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Hஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 2:15 pm

உங்கள் கருத்துகளில் தவறேதும் இல்லை....
இதை நிர்வாகம் கவனிக்கும்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக