புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
73 Posts - 46%
heezulia
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
4 Posts - 3%
M. Priya
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
சிவா
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
304 Posts - 43%
heezulia
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனி தரும் மரங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:41 am

கனி தரும் மரங்கள்! Vm7

மனிதப் பிறவி இறைவன் கொடுத்த மாபெரும் கொடையாகும். அதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவரவர்களின் சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்றவாறு சிறப்புக் கொடைகளை அருளியுள்ளார். அக்கொடைகளை ஏற்று செயலாற்றுகின்ற மனிதன் அதனை உள்வாங்கி இச்சமூகத்துக்கு ஆற்றும் பணியாக மேற்கொள்கின்றபோது அவன் இறைவனுக்கு உகந்தவனாகிறான்.

மேற்கண்ட கருத்துக்களை பறை சாற்றும் விதமாக புனித விவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் இயேசு கிறிஸ்துவின் அடியாரும் தூதருமான தூய சின்னப்பர் என்றழைக்கப்படும் தூய பவுலடியார் இறைவன் அருளிய வார்த்தைகளை பின் வருமாறு கூறுகின்றார்:

""சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகின்றேன். கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இறையருள் பெற்றவன் என்னும் முறையில் உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது, உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும். ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள்ளன. அந்த உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. அதுபோலவே நாம், பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.

ஆயினும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள் கொடைகளைப் பெற்றுள்ளோம். இறை வாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முக மலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்''(உரோ- 12:1-8)

மேற்கண்ட இறைவார்த்தைகளை நாம் வாசிக்கின்றபோது அவரவரின் செயல்பாடுகளால் அவரவரை நாம் அறிய முடியும் என்பது விளங்குகிறது.

அதை ""கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை; நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக்கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர்'' (லூக்கா- 6:43-45) என்று இறைமகன் இயேசு மிக அழுத்தமாக நமக்குப் பாடம் புகட்டுகிறார்.

மனிதர்களாகிய நாம் அனைவரும் நல்ல கனி தரும் மரங்களாகவே வாழ்வோம்.

வி. ரூஃபஸ்



கனி தரும் மரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக