புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
3 Posts - 4%
Baarushree
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 3%
viyasan
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 3%
prajai
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 3%
manikavi
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 1%
Rutu
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 1%
சிவா
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
2 Posts - 6%
viyasan
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 3%
Rutu
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 3%
manikavi
பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_m10பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 2:37 am



குருக்ஷத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களக்கும் இடையே பாரதப்போர் அதிபயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்து வரவே, பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன் மறுநாள் பிஷ்மர் எப்படியாவது அர்ச்சுணனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டான் பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறைவேற்ற முடியமால் தடுக்க ஒரு திட்டம் போட்டார். கிருஷ்ணர், தனது திட்டத்தைப்பற்றி விரிவாக திளெபதியிடம் விளக்கினார்.

"நீ எப்படியாவது பிஷ்மீர் தங்கியிருக்கும்ப பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கும் செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச் சென்றால் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அறிந்து கொண்டுவிடுவார் என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும் என்று கூறி திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.

கும்மிருட்டான இரவு நேரத்தில் பாசறையில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்களை தொட்டு வணங்கிவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடுக்கிட்டு எழுந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி ஒத்திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர். திரௌபதியே ஆசிர்வாதித்து ""தீர்க்க சுமங்கலி பவ'' என்று சொல்லிவிட்டார்.

பிறகுதான் பிஷ்மர் விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அறிந்தார். திளெபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுமென்று பீஷ்மாச்சாரியரே ஆசீர்வாத்த பிறகு இனி அவர் அர்ச்சுணனை எவ்வாறு கொல்ல முடியும் முடியாதே! இவ்வாறு தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று ஊகித்து திரௌபதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வணங்கினார்.

அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் காலணிகளைக் கண்டு திடுக்கிட்டு ""பகவானே! இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது தாங்கள் திரெபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவ ""பீஷ்மரே! திரௌபதியும் அர்ச்சுணனும் என் பக்தர்கள் என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித்தார்.

ஆம்! அது உண்மைதான்! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யாராயிருந்தாலும் கை விடாமல் தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றுவார்.

-கே. ராஜக்ஷ்மி. சென்னை.



பக்தர்களைக் கைவிடாத பரமாத்மா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக