புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_m10ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் எளிய முறை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:44 pm

ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் பயணத்திற்கான முதல் படி இது. மிக எளிய பயிற்சி; நல்ல மன அமைதியையும் கொடுக்கும்.

அமைதியான ஒரு அறையில் ஒரு சிறிய விளக்கை மட்டும் எரிய விடுங்கள். உங்களுடைய நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து அமருங்கள். அதாவது உங்களுடைய முதுகெலும்பின் அடிப்பகுதி நாற்காலியின் பின்புறத்தில் நன்கு அழுந்தியிருக்குமாறு அமரவும். இரண்டு பாதங்களும் தரையில் முழுமையாகப் பதியவேண்டும். கால்கள் தரையைத் தொடவில்லையென்றால் சிறு முக்காலியில் வைத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். இது போல் மூன்று முறை செய்யுங்கள்; மனம் புத்துணர்வு அடையும்; அமைதி பெறும். இவ்விதம் தியானம் செய்யும்போது பின்னணியில் மிக மெலிதான இசையை இசைக்க விடுவது கூடுதல் பலன் தரும்!

இப்போது மூடிய கண்களின் முன் தெரியும் அந்த இதமான வெளிச்சத்தில் மட்டும் கவனத்தை வைத்து உங்கள் இருக்கையை விட்டு மெதுவாக நடந்து வெளிச்சத்தை அடைவதாக உங்கள் மனதிற்குள் கற்பனை செய்யுங்கள். அந்த வெளிச்சம் மென்மையான, அமைதியான வரவேற்பை உங்களுக்கு அளிப்பதாக உணருங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:44 pm

நீங்கள் இந்த வெளிச்சத்தின் பாதையைப் பற்றிக்கொண்டு, ஒரு லிப்டில் ஏறுவது போல் உருவகம் செய்யவும். ஆடாமல்... குலுக்காமல்... மென்மையாக... அந்த லிப்ட் உங்களை நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து மெதுவாக... மிக மெதுவாக... தூக்கிச் செல்வதை உணருங்கள். உங்களை விட்டு... தரையை விட்டு... உயரே கிளம்பி... கிளம்பி... உங்களுக்கு அப்பால்... மோன வெளியில்..

அந்த லிப்டின் கதவுகள் விரிந்து திறக்க, அருமையான இயற்கைக் காட்சி கண் முன்னே விரியும்! நீங்கள் லிப்டிலிருந்து இறங்கி பச்சைப்பசேல் என்று விரிந்து கிடக்கும் புல்வெளியையும் இடையிடையே பல்வேறு வண்ணப்பூக்கள் சிரித்துத் தலையசைப்பதையும் காணுங்கள். உங்களை அழைத்துச் செல்ல அந்த லிப்டின் கதவுகள் எப்போதும் திறந்தேயிருப்பதால் எப்படித் திரும்புவது என்ற கவலை வேண்டாம்.

அதோ தூரத்தில் ஒரு ஒற்றையடிப் பாதை... அங்கு ஒரு பெரிய மரம். அதன் அடர்ந்த நிழலில் ஒர் இருக்கை. நீங்கள் அந்தப் பாதையில் செல்ல...இதமான தென்றல் உங்கள் மேனியை வருடும். பறவைகளின் இனிமையான கீதங்கள் உங்களைத் தாலாட்டும். அருகில் ஓர் ஓடை 'சலசல' என்று சப்தமிட்டு ஓடும். அதோ... அங்கே... தொலைவில் விளையாடும் குழந்தைகளின் குதூகலக் குரல்கள்...

நீங்கள் பார்த்த அந்த இருக்கையில் அமர்ந்து இந்த இனிமையை நுகருங்கள். ஒருவேளை அங்கு எவரேனும் உங்களைச் சந்திக்கலாம். அவர் உங்கள் வழிகாட்டியாகவோ, உங்களுக்கு உதவுபவராகவோ, உங்களை நேசிப்பவராகவோ இருக்கலாம். எப்படியோ இந்த இனிய தருணத்தைப் பரிபூரணமாக அனுபவியுங்கள்! தங்குதடையின்றி ரசியுங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:45 pm

.


இதோ... நீங்கள் புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது!.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்!. எந்த முறையில் வந்தீர்களோ அதே முறையில் திரும்பிச் செல்ல வேண்டும். அந்த வெளிச்சத்தைப் பின்பற்றி திறந்திருக்கும் லிப்டினுள் ஏறிக் கொள்ளுங்கள். அதன் கதவுகள் தானே மூடி விடும். எங்கிருந்து வந்தீர்களோ அதே மேல் தளம் வழியாக... கீழே இறங்கி... மீண்டும் நீங்கள் அமர்ந்திருந்த அறையை அடைந்து விடுங்கள்.

வெளிச்சத்திலிருந்து விலகி நடந்து நாற்காலியில் அமருங்கள். உங்கள் உடலின் இருப்பை அறியுங்கள். உங்கள் உடலின் எடையை உணருங்கள். உங்கள் கை, கால்களை அசைத்து இரத்த ஓட்டத்தைப் புதுப்பியுங்கள். பின்னர் கண்களை மெதுவாகத் திறவுங்கள். ஒரு வாய் தண்ணீர் குடியுங்கள்!

இந்தப் பயிற்சியை நீங்கள் விரும்பும்போதெல்லாம் செய்யுங்கள். எந்தவித எதிர்பார்ப்புமில்லாது திரும்பத் திரும்ப பயிற்சியை அனுபவித்து செய்து வந்தால் ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 10:52 pm

மூலம்: நிலாச்சாரல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 02, 2009 8:14 pm

"ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!"

என்ன?

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:39 pm

ruban1 wrote:"ஒரு நாள் நீங்கள் அந்த இருக்கையில் உங்கள் வழிகாட்டியையோ, உதவியாளரையோ, நேசிப்பவரையோ சந்திக்க நேரிடலாம்!"

என்ன?

முதலில் சந்திப்பது போல் நினைக்கப்பட்டவர் சிரி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:42 pm

இந்த மாதிரி பயிற்சிகள் நமது வாழ்வை உயர்த்துபவை (அனுபவத்தில்

கண்டது) சியர்ஸ் நன்றி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 02, 2009 9:40 pm

இதுவும் ஒரு வித யோக பயிற்சி போன்றதா அண்ணா??
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டது போலே அந்த பசுமையான இடத்திலிருந்த்து வேளியேற முடியவில்லை என்றால் பாதிப்பு ஏதேனும் வருமா???(சுய உணர்விற்கு வர இயலவில்லையென்றால்)

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 9:44 pm

amloo wrote:இதுவும் ஒரு வித யோக பயிற்சி போன்றதா ??
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்டது போலே அந்த பசுமையான இடத்திலிருந்த்து வேளியேற முடியவில்லை என்றால் பாதிப்பு ஏதேனும் வருமா???(சுய உணர்விற்கு வர இயலவில்லையென்றால்)

ஈடுபாட்டுடன் செய்தால் வெளியேறலாம். மற்றபடி எந்த பிரச்சினையும் வராது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 02, 2009 9:49 pm

அதுக்கு தான் கேட்டேன் சார்..ஒரு வேளை பாதி வழியில் தடங்கள் ஏற்ப்பட்டால் ஏதேனும் பாதிப்பு உண்டா என்று..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக