புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளும் நீதானே !!
Page 1 of 1 •
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிவந்திட்டகண்கொண்டு கதிரவன் கிழக்கே உதித்திட்ட நேரமது. வண்டல் கிராமத்தில் ஓலை வேய்ந்திட்ட வீட்டினுள்ளே கதிரவன் ஒளியுடன் ஒரு பெண்ணின் கதறல் ஒலியும் இணைந்து ஒலியும் ஒளியுமாக இருந்தது. கதறல் ஒலி சிறிது நேரத்தில் நிசப்தம் ஆக உடன் எழுந்தது அந்த இனிய முத்தான சுற்றி இருப்போர் முகத்தில் மகிழ்ச்சியை முழுவதுமாய் அள்ளி தெளிக்கும் அந்த குழந்தையின் முதல் அழும் ஒலி. குழந்தையின் அழுகுரல் கேட்டோர் முகத்தில் சந்தோசம் பரவ பரவ அதன் சுவடு முழுதாய் மறையத் தொடங்கியது பிறந்தது சரஸ்வதி (பெண்) என்ற காரணத்தால்.
சுறுங்கிய முகத்துடன் உறவினர் புடைசூழ நின்றிருக்க வந்தால் மகாலக்ஷ்மி என்று வரவேற்க மனம் யார்க்கும் வந்ததாய் தெரியவில்லை. பத்து மாதம் சுமந்தவள் இறுதி பத்து நிமிடம் அடைந்த வேதனையை இனி வாழ் நாள் முழுக்க அனுபவிக்க நேரிடுமோ என்ற பயத்தில் வீட்டினுள்ளே படுத்திருக்க அவள் வலி சென்ற இடம் சுவடின்றி போனது, அவள் குழந்தை என்னாகுமோ என்ற பயம் அவளை சூழ்ந்ததால். அவள் பயத்தினை உண்மையாக்கும் விதமாய் வெளியில் இருத்து வந்ததுஒரு மூதாட்டியின் குரல், இப்படி பெண்ணாய் பிறந்துருச்சே இனி எப்படி டா பிழைக்க போற என்று அம்மூதாட்டியின் மகனிடம் அதாவது பிள்ளையின் தகப்பனிடம்
மூதாட்டி வினவிட, என்ன செய்ய என்னை பிடித்த கிரகம் (பிறந்தது லக்ஷ்மி என்பதை மறந்து) இப்படி பெண்ணாக பிறந்து விட்டது.
சுறுங்கிய முகத்துடன் உறவினர் புடைசூழ நின்றிருக்க வந்தால் மகாலக்ஷ்மி என்று வரவேற்க மனம் யார்க்கும் வந்ததாய் தெரியவில்லை. பத்து மாதம் சுமந்தவள் இறுதி பத்து நிமிடம் அடைந்த வேதனையை இனி வாழ் நாள் முழுக்க அனுபவிக்க நேரிடுமோ என்ற பயத்தில் வீட்டினுள்ளே படுத்திருக்க அவள் வலி சென்ற இடம் சுவடின்றி போனது, அவள் குழந்தை என்னாகுமோ என்ற பயம் அவளை சூழ்ந்ததால். அவள் பயத்தினை உண்மையாக்கும் விதமாய் வெளியில் இருத்து வந்ததுஒரு மூதாட்டியின் குரல், இப்படி பெண்ணாய் பிறந்துருச்சே இனி எப்படி டா பிழைக்க போற என்று அம்மூதாட்டியின் மகனிடம் அதாவது பிள்ளையின் தகப்பனிடம்
மூதாட்டி வினவிட, என்ன செய்ய என்னை பிடித்த கிரகம் (பிறந்தது லக்ஷ்மி என்பதை மறந்து) இப்படி பெண்ணாக பிறந்து விட்டது.
கண்ணில் வைத்து காப்பான்
எனக் களிப்பில் இருந்திருந்தேன்
பெண்ணென்று, கண்ணில் பட்டவுடன்
கள்ளி பாலினை ஊட்டிடுவான் எனக்
கருவினில் நினைக்கவில்லை
இனி என்ன செய்யலாம் என்று ஊர் தான் கூற வேண்டும் என்று அவன் கூறிட, ஊர் பெரியோர்(வயதில் மட்டும்) இன்று வெள்ளிக் கிழமை குழந்தையை கொல்லுவது ஊரிற்கு ஆகாது நாளை சனி, நாளையும் கொல்ல முடியாது, ஞாயிற்று கிழமை நாம் இந்த செயலை வைத்துக் கொள்ளலாம் என ஊர் சொன்னதும் அனைவரும் கலைந்து சென்றனர், உண்மையில் அந்த தாயின் இதயத்தையும் அக்குழந்தையின் எதிர்காலத்தையும் சிதைத்து சென்றார்கள் என்று கூறுவது தான் தகும். ஒரு நாள்சென்றது, தாயின் உள்ளம் உறைய ஆரம்பித்தது, என்ன செய்யலாம் தான் ஈன்ற மொட்டை எப்படி மலர செய்யலாம் என்று சிந்தித்த அந்த தாய் தன பிள்ளையை தூக்கிகொண்டு அந்த ஊரை விட்டு சென்றால்.
கையில் வினா இருந்தால் விடை காண்பது எளிது ஆனால் கையில் விடையை வைத்துக் கொண்டு விடையையே தேடுவது மிக கடினம், இதே நிலை தான் அந்த தாய்க்கும், தங்களுக்கு உதவ ஒருவரும் இல்லை, நம் வாழ்வு இருட்டில் கருவிழியை தேடுவதற்குஒப்பாகும் என்பதும் நன்றாக தெரியும் ஆனால் இதை எப்படி களைவது என்பதை அறிவது மிகக் கடினம். இருவரும் கள்ள ரயில் ஏறி சென்றிருக்கலாம் ஆனால் அந்த தாய் தன பிள்ளையை எந்த செயலும் பிற்காலத்தில் பாதிக்க கூடாது என்று நினைத்தவள் இருந்த கொஞ்ச பணத்தில் பயண சீட்டு பெற்றுக்கொண்டு இருவரும் வண்டல் மண்ணில் இருந்து வட மண்ணிற்கு சென்றனர். அங்கே ???
இப்படி இவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்ட செய்தி அறிந்து
வீட்டில் இருப்போர் தேடுவார்கள் என நினைத்தால் நம் நினைப்பில் பெரிய கல்லொன்று கணீரென்று விழுவதோடு மட்டுமின்றி கொஞ்சம் நகைத்து விட்டும் செல்லும். இங்கு நடந்தது அவசர திருமணம் அதுவும் அவளின் தகப்பனார் தலைமையில், நிகழ்ந்தது அவரின் இரண்டாவது மகளுக்கு அவரது முதலாவது மாப்பிள்ளையுடன். சென்றன நாட்கள், கூடிக் குழவினர் திருமணமான அவ்விருவரும், மீண்டும் அந்த நாள் வந்தது, தன் புது மனைவி கர்பம் தரித்தால், நாட்கள் நகர்ந்தது, கர்பத்தில் என்ன இருக்கிறது என்று காணும் நாளும் வந்தது. அதே கதறல் சத்தம் சூரியன் மட்டும் அங்கே விடுப்பு அவருக்கு பதிலாய் சந்திரன் வந்து ஒளியினைக் கொடுத்தாள். கதறல் சப்தம் நிசப்தம் ஆனது, சந்திரன் அழுதால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சுவையான இதமான அழுகுரல் கேட்க, சென்று பார்த்தவர் கண்களில் சூரியன், அவளின் அருகில் சந்திரன் மகளாக இருந்தாள். அந்த சந்திரனின் கண்களில் விழிகளுக்கு பதிலாய் கேள்விக்குறிகள்
குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே
-முற்றும்-
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே
ஆணாய் பிறப்பதும் பெண்ணாய் பிறப்பதும் நம் கையில் இல்லையே,உங்களுடைய கவிதை வரில் இருப்பது போல் கிடைப்பவை யாவும் சிறந்தவையே என்ற எண்ணம் வந்துவிட்டால் ஒரு துயரமும் இல்லை
நல்ல சிந்தனையுள்ள,கருத்துக் கவிதை.அருமை,
வாழ்த்துகள் உங்களுக்கும் இந்த கதையுடன் கூடிய கட்டுரை கவிதை பதிவு செய்ததற்கும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே
ஆணாய் பிறப்பதும் பெண்ணாய் பிறப்பதும் நம் கையில் இல்லையே,உங்களுடைய கவிதை வரில் இருப்பது போல் கிடைப்பவை யாவும் சிறந்தவையே என்ற எண்ணம் வந்துவிட்டால் ஒரு துயரமும் இல்லை
நல்ல சிந்தனையுள்ள,கருத்துக் கவிதை.அருமை,
வாழ்த்துகள் உங்களுக்கும் இந்த கதையுடன் கூடிய கட்டுரை கவிதை பதிவு செய்ததற்கும்
மிக்க நன்றிகள் கிச்சா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|