புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
4 Posts - 5%
Rutu
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
3 Posts - 3%
prajai
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
2 Posts - 2%
Jenila
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
1 Post - 1%
manikavi
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கண்கள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 6:12 pm

வழக்கம்போல்...இன்றும் கோவிலில்
கடவுளுடனான எனது பேரம் துவங்கியது...
வெற்றிலை, பாக்கு, பூ, பழம்..
மற்றும் ஒரு தேங்காயுடன்.
தட்டில் நான் போடும் பத்து ரூபாயில்..
கடவுள் நிச்சயமாக எனது
கவலைகளைத் துடைத்தெறிவார்
என்ற நம்பிக்கையுடன்
கோவிலில் இருந்து வெளியேவந்தேன்.
எனது சிறு..சிறு பிரார்த்தனைகளுக்கும்
செவிசாய்க்கும்...கடவுளின்
கருணை வாய்ந்த முகத்தைப் பார்ப்பது
இப்போது எனது...பிரார்த்தனை ஆயிற்று.
யோசித்தபடியே நடந்துவந்த போது..
வெகு நாளாய்ப் பசித்திருந்தவனின்...
கையில் ஒரு சிற்றுண்டி வாங்கித் தந்த போது..
முதன்முதலாய்...
ஒரு கடவுளின் கருணை ததும்பித் ததும்பி
வழியும் கண்களைத் தரிசித்தேன் நான்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 19, 2011 6:16 pm

பசித்தவனிடம் கடவுளை பார்த்த உங்கள் கவிதை அருமை ரமேஷ் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 6:21 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 19, 2011 8:29 pm

ரொம்ப நல்ல கவிதை ..

கடவுளை காண்பது எப்படி என்ற விளக்கம் இந்த கவிதையில் உள்ளது.

இது ஆத்திக கவிதையா அல்ல நாத்திக கவிதையா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 8:37 pm

ரொம்பவும் நன்றி! பாலாஜி.

கடவுளை எங்கே காணமுடியும் என்பதைத்தான் இந்தக் கவிதை சொல்ல முயற்சிக்கிறது. கடவுள்
தத்துவத்திற்கு எதிரானதல்லஇந்தக் கவிதை.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 8:44 pm

நானும்தான் பாலாஜி. ஆனாலும்...கடவுள் எது என்பதிலும்
அவரை அறிவது எப்படி? என்பதிலும்தான் நாம் குழப்பமடைந்து விடுகிறோம்.எனது கவிதைகளுக்கான உங்களுடைய பின்னூட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாலாஜி.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 19, 2011 9:10 pm

ஏழைக்கு உதவுவது போன்ற நல்ல காரியம் வேறு எதுவுமே இல்லை

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளின் கண்கள்.... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 9:27 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 20, 2011 12:34 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இளமாறன்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 20, 2011 12:47 pm

சூப்பர் சார் அருமயான சொல்லாடல் ஏழயின் சிரிப்பில் இறைவனை கண்டது மிக மிக அருமை அடுத்து எங்க எரியாவுக்கு எப்போ வருவிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளின் கண்கள்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக