புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 3%
jairam
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
1 Post - 1%
சிவா
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
13 Posts - 4%
prajai
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
9 Posts - 3%
jairam
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூம் கேட்ட எறும்பு.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:06 pm

யாரும் பார்க்காதபோது..குழந்தை
ஒரு எறும்பைப் பிடித்து அடைத்துவிட்டான்..
தனது குட்டி டப்பாவிற்குள்.

"ஏண்டா! இப்படிப் பண்ணுகிறாய்?"-என்றவுடன்..
"திரு..திரு.." என முழித்தவன்..
நான் எதிர்பார்க்காதபடி..
"அதுதாம்பா..தூங்கறதுக்கு ரூம் கேட்டது!"என்றான்.

அவன் பதிலில் அசந்தபடியே...
"சரிடா! ரூம் கொடுத்தாயே! பெட் குடுத்தாயா?"..என்றேன்!
கொஞ்சம் கூட சளைக்காமல்..
"ஓ!"என்றவன்...தன்னுடைய குட்டி டப்பாவைத் திறந்தான்.

ஒரு குட்டிப் பஞ்சுப் பொதியின் மேல்
ஆனந்தமாக அலைந்து கொண்டிருந்தது
அவனுடைய எறும்பு.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 16, 2011 7:14 pm

பாப்பா என்னமாதிரி இல்ல... நல்ல அறிவுள்ள பாப்பா..

எறும்பு கவிதை கரும்பு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:18 pm

ரொம்ப நன்றி! த. சுதானந்தன்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:20 pm

சிறுகதை அருமையாக உள்ளது ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:28 pm

அடக் கடவுளே! நான் எழுதினதைக் கவிதைன்னுதானே
நினைச்சேன்!

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:32 pm

rameshnaga wrote:அடக் கடவுளே! நான் எழுதினதைக் கவிதைன்னுதானே
நினைச்சேன்!

கவிதையின் கரு வித்தியாசமாக , அருமையாக உள்ளது நண்பரே மகிழ்ச்சி

ஆனால் உரைநடையில் அமைந்து உள்ளதால் அதை சிறுகதையாக எடுத்துக்கொள்வோம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 8:21 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா.

கவிதையின் தளம் வெகுவாக விரிந்துவிட்டது..ஆத்மா.
பா வகைகள்..மரபுக் கவிதைகள்..வசன கவிதைகளைத் தாண்டி...உரைநடைக் கவிதைகளும் தமிழில் அறிமுகமாகிவிட்டன ஆத்மா. சங்கரராமசுப்ரமணியன்..
போன்றவர்களெல்லாம் தமிழில் உரைநடைக் கவிதையை அறிமுகப் படுத்தி விட்டனர். கவிதையை
எல்லோரும் கைக்கொள்ளும் வண்ணம்...எளிமையாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது கவிதை. அந்த வகையிலான வழியில்..நான் மேற்கொள்ளும் சிறு..சிறு..
சோதனை முயற்சிகள்தாம் இவை.

உங்களுடைய..பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள் ஆத்மா.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 16, 2011 9:22 pm

பஞ்சு பொதியை ஈரமாக்கி ஏ. சி. ரூம் கொடுக்கலாமே ஜாலி

அருமையான கவிதை பாராட்டுக்கள் நாகா அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 11:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி எறும்புக்கெல்லாம் கவிதை வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரூம் கேட்ட எறும்பு. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 17, 2011 6:36 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா.
ரொம்பவும் நன்றி! இளமாறன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக