புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பௌர்ணமி யுத்தம்
Page 1 of 1 •
- துருவன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011
வணக்கம் ஈகரை
இந்த பதிவில் ஒரு கதை
ஆனால் இநத கதை நான் எழுதியது அல்ல ,நான் படிதது இந்த கதை எழுதியவர் யார் எந்த்ரும் தெரியாது,மேலும் இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,நான் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் கரு உன்மயாக இருக்கும் சாயல் என் நடையில் இருக்கும்
கதை
பௌர்ணமி யுத்தம்
இயற்கை அன்னையின் ஒட்டுமொத்த அழகையும் தன்னோடு சேர்த்து கொண்டிருந்தது அந்த பூம்பொழில் கிராமம்...அந்த கிராமத்தின் ஊர் தலைவர் கந்தனின் மகள் சகுந்தலா ,கிராமத்து பெண்ணிருக்குரிய அத்தனை அம்சங்களும் பொருந்தியவள்,உலக ஞானம் அவ்வளவாக இல்லாதவள் சேவல் கூவிதான் சூரியன் வருகிறான் என நினைக்கும் பேதை பெண் ,பெற்றோருக்கு நல்ல பெண்ணாக இருந்து வந்தாள்.அவளுக்கு திருமண வயது நெருங்கியதும் கந்தன் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தான் ,எல்லா பெண்களும் திருமண கனவில் இருபது போல சகுந்தலாவும் இருந்தாள்
தீரன் -சாகுந்தலாவிற்கு பார்த்திருந்த மணமகன் ,தீரன் பக்கத்து கிராமத்தில் பள்ளியின் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவன் ,அதிகம் படித்தவன், கலை இலக்கியங்களை கற்று தேர்ந்தவன் ,ஆண்மைக்குரிய மிடுக்குடன் இருப்பவன்,
பின்னொரு சுபமுகூர்ததில் இருவரின் திருமணமும் நடந்தேறியது ,இல்வாழ்க்கை இனிதாகவே இருந்தது ,சகுந்தலாவும் கணவனுக்கேற்ற பெண்ணாக இருந்தாள்,இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக இருந்தனர் ,அவனும் தமிழ் கலை இலக்கியங்கள் அதன் சிறப்புகளை அவளிடம் கூறுவான் ,அவள் புரியாவிட்டாலும் புரிந்தது போல தாலயாட்டிக்கொள்வாள் ,தினமும் இரவில் அவளுக்கு கதை சொல்வான்...அப்படி அவன் சொன்ன கதை தான் பௌர்ணமி யுத்தம்
அதாவது பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் உனக்கு தெரியுமா அந்த போர் ......அவள் தூங்கிருப்பாள் இவனும் சிரித்து கொண்டு தூங்கிவிடுவான்
ஒருநாள் வீட்டு வேலைகளை முடித்து கொண்டு தனியாக இருந்தாள் கணவனும் சீக்கிரமாகவே வேலை முடித்து கொண்டு வந்து விட கணவனுக்கு பணிவிடை செய்து கால் அமுக்கி விட்டு கொண்டிருந்தாள் .அடுத்த மாதம் அப்பா வீட்டுக்கு போகவேண்டும் ஆகவே வேலை விடுமுறை எடுத்து கொள்ளலாமே என கூறினாள்,அவனும் சிரித்து கொண்டே சரியென கூறவும் , சரியென கூறிய இவளின் பார்வை அவனது வலது காலில் இருந்த வளயம் போன்ற்ற தளும்பை பார்த்தது
என்ன இது என பதறிய படி கேட்டாள்,அவனும் பார்த்து விட்டு இது எதிரிகள் சிறை பிடிக்குக்கும் போது என் காலை சங்கிலியால் பிணைதிருந்தனர் அப்போது ஏற்பட்ட தளும்பு என கூறவும் ,என்ன சொல்கிறீர்கள்?
ஆம் அந்த்ரே சொன்னேன் அல்லவா அந்த பௌர்ணமியுத்தம் அன்று நீ உறங்கி விட்டாய் ,இண்ட்ரூ சொல்கிறேன் கேள் என கூறி கதயை சொன்னான்
பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் ,யுத்தம் முடிவுரவே இல்லை ,மன்னன் உட்பட அனைவரும் கொல்லபட்டோம் ,ஆயினும் அந்த பகை இன்னும் முடியவில்லை நம் ஊரின் ஒதுக்குபுரதில் உள்ள பெரிய வெட்டவெளியில் தான் நடந்தது,
உனக்கு தெரியுமா இன்னும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த போர் நடக்கிறது ஒவ்வொரு பௌர்ணமியும் மாண்டு போன படைகள் வரும் யுத்தம் நடக்கும் ........................................
இந்த பதிவில் ஒரு கதை
ஆனால் இநத கதை நான் எழுதியது அல்ல ,நான் படிதது இந்த கதை எழுதியவர் யார் எந்த்ரும் தெரியாது,மேலும் இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,நான் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் கரு உன்மயாக இருக்கும் சாயல் என் நடையில் இருக்கும்
கதை
பௌர்ணமி யுத்தம்
இயற்கை அன்னையின் ஒட்டுமொத்த அழகையும் தன்னோடு சேர்த்து கொண்டிருந்தது அந்த பூம்பொழில் கிராமம்...அந்த கிராமத்தின் ஊர் தலைவர் கந்தனின் மகள் சகுந்தலா ,கிராமத்து பெண்ணிருக்குரிய அத்தனை அம்சங்களும் பொருந்தியவள்,உலக ஞானம் அவ்வளவாக இல்லாதவள் சேவல் கூவிதான் சூரியன் வருகிறான் என நினைக்கும் பேதை பெண் ,பெற்றோருக்கு நல்ல பெண்ணாக இருந்து வந்தாள்.அவளுக்கு திருமண வயது நெருங்கியதும் கந்தன் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தான் ,எல்லா பெண்களும் திருமண கனவில் இருபது போல சகுந்தலாவும் இருந்தாள்
தீரன் -சாகுந்தலாவிற்கு பார்த்திருந்த மணமகன் ,தீரன் பக்கத்து கிராமத்தில் பள்ளியின் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவன் ,அதிகம் படித்தவன், கலை இலக்கியங்களை கற்று தேர்ந்தவன் ,ஆண்மைக்குரிய மிடுக்குடன் இருப்பவன்,
பின்னொரு சுபமுகூர்ததில் இருவரின் திருமணமும் நடந்தேறியது ,இல்வாழ்க்கை இனிதாகவே இருந்தது ,சகுந்தலாவும் கணவனுக்கேற்ற பெண்ணாக இருந்தாள்,இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக இருந்தனர் ,அவனும் தமிழ் கலை இலக்கியங்கள் அதன் சிறப்புகளை அவளிடம் கூறுவான் ,அவள் புரியாவிட்டாலும் புரிந்தது போல தாலயாட்டிக்கொள்வாள் ,தினமும் இரவில் அவளுக்கு கதை சொல்வான்...அப்படி அவன் சொன்ன கதை தான் பௌர்ணமி யுத்தம்
அதாவது பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் உனக்கு தெரியுமா அந்த போர் ......அவள் தூங்கிருப்பாள் இவனும் சிரித்து கொண்டு தூங்கிவிடுவான்
ஒருநாள் வீட்டு வேலைகளை முடித்து கொண்டு தனியாக இருந்தாள் கணவனும் சீக்கிரமாகவே வேலை முடித்து கொண்டு வந்து விட கணவனுக்கு பணிவிடை செய்து கால் அமுக்கி விட்டு கொண்டிருந்தாள் .அடுத்த மாதம் அப்பா வீட்டுக்கு போகவேண்டும் ஆகவே வேலை விடுமுறை எடுத்து கொள்ளலாமே என கூறினாள்,அவனும் சிரித்து கொண்டே சரியென கூறவும் , சரியென கூறிய இவளின் பார்வை அவனது வலது காலில் இருந்த வளயம் போன்ற்ற தளும்பை பார்த்தது
என்ன இது என பதறிய படி கேட்டாள்,அவனும் பார்த்து விட்டு இது எதிரிகள் சிறை பிடிக்குக்கும் போது என் காலை சங்கிலியால் பிணைதிருந்தனர் அப்போது ஏற்பட்ட தளும்பு என கூறவும் ,என்ன சொல்கிறீர்கள்?
ஆம் அந்த்ரே சொன்னேன் அல்லவா அந்த பௌர்ணமியுத்தம் அன்று நீ உறங்கி விட்டாய் ,இண்ட்ரூ சொல்கிறேன் கேள் என கூறி கதயை சொன்னான்
பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் ,யுத்தம் முடிவுரவே இல்லை ,மன்னன் உட்பட அனைவரும் கொல்லபட்டோம் ,ஆயினும் அந்த பகை இன்னும் முடியவில்லை நம் ஊரின் ஒதுக்குபுரதில் உள்ள பெரிய வெட்டவெளியில் தான் நடந்தது,
உனக்கு தெரியுமா இன்னும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த போர் நடக்கிறது ஒவ்வொரு பௌர்ணமியும் மாண்டு போன படைகள் வரும் யுத்தம் நடக்கும் ........................................
- துருவன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011
neram illathathal meethi kathaiyai piragu solgiren
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
முதலில் துருவனுக்கு எனது வாழ்த்துகள்,வரவேற்புகள்.
மிக அழகாக கதை சொல்கிறீர்கள்.வாழ்த்துகள்.
சகுந்தலா போல் நானும் அந்த தொடர் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.(கதையை முழுவதும் கேட்ட பின் தான் குழப்பம் தீரும்)
மிக அழகாக கதை சொல்கிறீர்கள்.வாழ்த்துகள்.
இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,
மன்னன் உட்பட அனைவரும் கொல்லபட்டோம் ,ஆயினும் அந்த பகை இன்னும் முடியவில்லை நம் ஊரின் ஒதுக்குபுரதில் உள்ள பெரிய வெட்டவெளியில் தான் நடந்தது,
உனக்கு தெரியுமா இன்னும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த போர் நடக்கிறது ஒவ்வொரு பௌர்ணமியும் மாண்டு போன படைகள் வரும் யுத்தம் நடக்கும் ........................................
சகுந்தலா போல் நானும் அந்த தொடர் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.(கதையை முழுவதும் கேட்ட பின் தான் குழப்பம் தீரும்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
துருவன் wrote:வணக்கம் ஈகரை
இந்த பதிவில் ஒரு கதை
ஆனால் இநத கதை நான் எழுதியது அல்ல ,நான் படிதது இந்த கதை எழுதியவர் யார் எந்த்ரும் தெரியாது,மேலும் இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,நான் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் கரு உன்மயாக இருக்கும் சாயல் என் நடையில் இருக்கும்
கதை ஆரம்பிப்பதற்க்கு முன்பே இத்தனை டிவிஸ்டா .. பலே பலே..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- துருவன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011
துருவன் wrote:வணக்கம் ஈகரை
இந்த பதிவில் ஒரு கதை
ஆனால் இநத கதை நான் எழுதியது அல்ல ,நான் படிதது இந்த கதை எழுதியவர் யார் எந்த்ரும் தெரியாது,மேலும் இந்த கதையில் ஒரு சின்ன திருப்பம் உண்டு அதை கதையின் முடிவில் சொல்கிறேன்,நான் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால் கரு உன்மயாக இருக்கும் சாயல் என் நடையில் இருக்கும்
கதை
பௌர்ணமி யுத்தம்
இயற்கை அன்னையின் ஒட்டுமொத்த அழகையும் தன்னோடு சேர்த்து கொண்டிருந்தது அந்த பூம்பொழில் கிராமம்...அந்த கிராமத்தின் ஊர் தலைவர் கந்தனின் மகள் சகுந்தலா ,கிராமத்து பெண்ணிருக்குரிய அத்தனை அம்சங்களும் பொருந்தியவள்,உலக ஞானம் அவ்வளவாக இல்லாதவள் சேவல் கூவிதான் சூரியன் வருகிறான் என நினைக்கும் பேதை பெண் ,பெற்றோருக்கு நல்ல பெண்ணாக இருந்து வந்தாள்.அவளுக்கு திருமண வயது நெருங்கியதும் கந்தன் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தான் ,எல்லா பெண்களும் திருமண கனவில் இருபது போல சகுந்தலாவும் இருந்தாள்
தீரன் -சாகுந்தலாவிற்கு பார்த்திருந்த மணமகன் ,தீரன் பக்கத்து கிராமத்தில் பள்ளியின் தமிழ் ஆசிரியராக பணிபுரிபவன் ,அதிகம் படித்தவன், கலை இலக்கியங்களை கற்று தேர்ந்தவன் ,ஆண்மைக்குரிய மிடுக்குடன் இருப்பவன்,
பின்னொரு சுபமுகூர்ததில் இருவரின் திருமணமும் நடந்தேறியது ,இல்வாழ்க்கை இனிதாகவே இருந்தது ,சகுந்தலாவும் கணவனுக்கேற்ற பெண்ணாக இருந்தாள்,இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக இருந்தனர் ,அவனும் தமிழ் கலை இலக்கியங்கள் அதன் சிறப்புகளை அவளிடம் கூறுவான் ,அவள் புரியாவிட்டாலும் புரிந்தது போல தாலயாட்டிக்கொள்வாள் ,தினமும் இரவில் அவளுக்கு கதை சொல்வான்...அப்படி அவன் சொன்ன கதை தான் பௌர்ணமி யுத்தம்
அதாவது பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் உனக்கு தெரியுமா அந்த போர் ......அவள் தூங்கிருப்பாள் இவனும் சிரித்து கொண்டு தூங்கிவிடுவான்
ஒருநாள் வீட்டு வேலைகளை முடித்து கொண்டு தனியாக இருந்தாள் கணவனும் சீக்கிரமாகவே வேலை முடித்து கொண்டு வந்து விட கணவனுக்கு பணிவிடை செய்து கால் அமுக்கி விட்டு கொண்டிருந்தாள் .அடுத்த மாதம் அப்பா வீட்டுக்கு போகவேண்டும் ஆகவே வேலை விடுமுறை எடுத்து கொள்ளலாமே என கூறினாள்,அவனும் சிரித்து கொண்டே சரியென கூறவும் , சரியென கூறிய இவளின் பார்வை அவனது வலது காலில் இருந்த வளயம் போன்ற்ற தளும்பை பார்த்தது
என்ன இது என பதறிய படி கேட்டாள்,அவனும் பார்த்து விட்டு இது எதிரிகள் சிறை பிடிக்குக்கும் போது என் காலை சங்கிலியால் பிணைதிருந்தனர் அப்போது ஏற்பட்ட தளும்பு என கூறவும் ,என்ன சொல்கிறீர்கள்?
ஆம் அந்த்ரே சொன்னேன் அல்லவா அந்த பௌர்ணமியுத்தம் அன்று நீ உறங்கி விட்டாய் ,இண்ட்ரூ சொல்கிறேன் கேள் என கூறி கதயை சொன்னான்
பாண்டிய மன்னனின் ஆட்சியில் ஒரு பௌர்ணமியில் நடந்த யுத்தம் அது ,ஆயிரம் ஆயிரம் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் சண்டையிட்டனர்,இருபக்கமும் இழப்பு அதிகம் ஆயினும் போர் நடந்தது வீரர்கள் சிறை பிடிக்கபட்டனர் ,யுத்தம் முடிவுரவே இல்லை ,மன்னன் உட்பட அனைவரும் கொல்லபட்டோம் ,ஆயினும் அந்த பகை இன்னும் முடியவில்லை நம் ஊரின் ஒதுக்குபுரதில் உள்ள பெரிய வெட்டவெளியில் தான் நடந்தது,
உனக்கு தெரியுமா இன்னும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அந்த போர் நடக்கிறது ஒவ்வொரு பௌர்ணமியும் மாண்டு போன படைகள் வரும் யுத்தம் நடக்கும் ........................................
என கூறினான் அவளும் மனதுக்குள் பயத்துடன் கணவன் உன்மயாக சொல்கிறானா இல்லை எதேனும் ஆகிவிட்டதா
கவல்யோடு பார்த்தாள்.நீ நம்பவில்லையா வருகிற பௌர்ணமி அன்ற்று உனக்கு அந்த யுத்தத்தை காட்டுகிறேன் எண்ட்ரூ கூறினான்
அடுத்த நாள் வழக்கம் போலவே கழிந்தது..அவளுக்கு அவன் சொன்னது மட்டும் நினைவில்யே நின்ற்றது .தன் கணவன் வழக்கம் போல தானே இருக்கிறான் பிற்காகு யென் அவ்வாறு கூறினான் என்ற்று அவளுக்குலே குழப்பம்
ஒருநாள் வேலையிலிருந்து சீக்கிரமாகவே வந்து விட்டான் சகுந்தலா சீக்கிரம் போகலாம் வா
அவள் எங்கே என கேட்க மறந்துவிட்டாயா இன்ற்று தான் பௌர்ணமி யுத்தம் செய்ய போகிறேன் வா என கூடிசென்றான்
அவளை சைக்கிள் இன் முன் பகுதியில் உக்கார வைத்து வேகமாக விரைந்தான் ..அவளுக்கு இன்னும் பயம் அதிகமாகியது
கணவன் சொன்னது நடக்க சாத்தியமில்லை ,ஆனால் நடந்த்துவிட்டால்?
அவ்வாறு நடக்காவிட்டால் கணவன் என்ன ஆவான் ?
என பலவாறு யோசிக்கும் போதே அந்த இடமும் வந்தது ,அந்த வெட்ட வெளியில் இறங்கி இது தான் நான் சொன்ன அந்த இடம் இன்னும் சிறிது நேரத்தில் நிலா வரும் யுத்தம் ஆரம்பிக்கும் என கூறியவனின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் ,நீ இந்த புதர் மறைவில் நிண்ட்ரூ கொள் என அவளை ஒரு புதர் பக்கத்தில் நிறுத்தி அதோ பார் பௌர்ணமி நிலா ,வானத்தை காட்டினான் அங்கே முழு நிலா மேலெலும்பி கொண்டிருந்தது ,அதோ பார் படைகள் வருகின்ற்றது என கை நீட்டினான் ,அவன் காட்டிய திசயில் திருபினாள் அங்கே .............................
இங்குதான் அந்த திருப்பம் இதன் மீதி கதயை நான் இன்னும் படிக்கவில்லை ,அங்கே என்ன நடந்த்தது என்ற்று எனக்கும் தெரியாது ,ஒரு டீ கடையில் டீ குடிக்கும் பொது அங்கே இருந்த அட்டை படம் கூட இல்லாத ஒரு புக் இல் இந்த சிறு கதையை படிதேன் மீதி கதை இருந்த பக்கத்தை கிழிதிருந்தார்கள்
நண்பர்களே இந்த கதையின் முடிவை வெகுநாட்களாக தேடுகிறேன் ,நீங்கள் படிதிருந்தால் உங்களுக்கு தெரிந்திருந்தால் ,தயவு செய்து சொல்லுங்கள்
- துருவன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/09/2011
யாரும் படித்ததில்லயா நண்பர்களே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|