புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
56 Posts - 50%
heezulia
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
12 Posts - 2%
prajai
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
9 Posts - 2%
jairam
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_m10தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Sep 06, 2011 9:37 pm

சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருக்கிறார் கனிமொழி. காரணம், கடந்த மே மாதம் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமே, இன்னமும் சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற சி.பி.ஐ.யின் வாதம்தான்.

இந்த மூன்றாவது குற்றப் பத்திரிகையைத்தான், இதுவரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஏன் கைது செய்து வைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்கான மந்திரக் கோலாகக் காட்டவுள்ளது சி.பி.ஐ.

ஒரு வகையில் சொல்லப்போனால், கனிமொழியைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு கோர்ட்டில் சி.பி.ஐ. கொடுத்துள்ள காரணங்கள் போதாது. வேறு கேஸ் என்றால், இப்படி கைது செய்யப்பட்ட ஒருவர், சுலபமாக ஜாமீனில் வெளியே வந்திருக்க முடியும்.

“இந்த வழக்கில் இவர்களை ஜாமீனில்கூட வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளே வைத்திருக்கப் போகிறீர்கள்?” என்று நீதிபதி ஷைனியே சினத்துடன் சி.பி.ஐ. வக்கீல்களிடம் கேட்டதும் நடந்தது. அந்தளவுக்கு ஜாமீன் மறுப்பதற்கான காரணங்கள் போதாது என்ற நிலையில் உள்ளது வழக்கு.

ஆனால் சி.பி.ஐ., “மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்வரை பொறுத்திருங்கள். இவரை ஏன் ஜாமீனில் வெளியே விடக் கூடாது என்பதற்கான காரணங்களை அதில் காண்பிக்கிறோம்” என்று நீதிபதிகளை கன்வின்ஸ் பண்ணிப் பண்ணியே, கனிமொழியை வெளியே விடாமல் வைத்திருக்கின்றது. மூன்றாவது குற்றப் பத்திரிகையை இம்மாதம் 15ம் தேதி தாக்கல் செய்து விடுவோம் என்றும், நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது சி.பி.ஐ.

அதற்கு இன்னமும் இரண்டு வாரங்களைவிட குறைவான நாட்களே உள்ளன.

இதுதான் கனிமொழி சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருப்பதற்கான காரணம். இதுவரை தமக்கு தெரியாத ஆதாரங்கள் எதையாவது சி.பி.ஐ. அந்தக் குற்றப் பத்திரிகையில் காண்பிக்கப் போகின்றதோ என்ற லேசான நடுக்கம் கனிமொழி தரப்புக்கு இருக்கிறது.

கனிமொழி தரப்பைப் பற்றி, வித்தியாசமான கோணத் தகவல் ஒன்றைக் கூறுகிறார்கள். இந்த வழக்கில் தயாநிதி மாறன் சிக்கிக் கொள்வதைப் பற்றிய கவலை ஏதுமில்லாமலேயே, அவரது வக்கீல் வாதிடுகிறார் என்பதே அது.

அதாவது, கனிமொழியின் வக்கீலின் வாதங்களின் பிரதான பாயின்ட் கோர்ட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதே பாயின்ட், தயாநிதி மாறனை வழக்குக்குள் சிக்க வைத்துவிடும். இதைப் புரிந்துகொண்டுதான் சி.பி.ஐ., தயாநிதி மாறன் பற்றி சமீபத்தில் அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் சட்டத்துறை வட்டாரங்களில். இது ஒருவகை avoiding tactic என்றும் ஊகிக்கிறார்கள்.

முன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்னரே, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள வேறு சில ஆவணங்களில், தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத நபராக காட்டும் வகையில் வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன.

சில தினங்களுக்குமுன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பில், சி.பி.ஐ. அதிகாரிகள் ஆச்சரியமான காரியம் ஒன்றைச் செய்தார்கள். தமக்கு அறிமுகமான குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்ட சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், “இன்று தாக்கல் செய்துள்ள டாக்குமென்ட்ஸை கவனமாகப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏதாவது ஸ்கூப் கிடைக்கலாம்” என்று கோடி காட்டினார்.

அன்று வெளியான இரு டில்லிப் பத்திரிகைகளின் மாலைப் பதிப்பில், “தயாநிதி மாறனை இந்த வழக்கில் சிக்க வைக்க போதிய ஆதாரம் ஏதும் சி.பி.ஐ.யிடம் இல்லை” என்று சுடச்சுட செய்தி வெளியானது. மறுநாள் அதே செய்தி தமிழ் ஊடகங்களிலும் இடம் பிடித்துக் கொண்டது.

மீடியாவில் இந்தச் செய்தி நன்றாக அடிபடுவதையும், அதன் ரியாக்ஷனையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது சி.பி.ஐ.

டில்லியில் இந்த வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய சோர்ஸ் ஒன்றை நாம் விசாரித்த வகையில், “மூன்றாவது குற்றப் பத்திரிகையில், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவரது பங்குதான் ஹைலைட் பண்ணப்பட்டிருக்கும். தயாநிதி மாறனை நிச்சயமாகச் சிக்க வைப்பது என்று முடிவு எடுத்தால், கனிமொழி ஜாமீனில் வெளியே செல்வதை சி.பி.ஐ. பெரிதாக எதிர்க்காது. சும்மா ஒப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அமைதியாகிவிடும்” என்று கூறினார்.

அப்படியானால், வரும் 15ம் தேதிக்காக கனிமொழி மாத்திரமல்ல, தயாநிதி மாறனும் பதட்டத்துடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
நன்றி: விறுவிறுப்பு.com



இனியொரு விதி செய்வோம்
தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Sதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Emptyதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Pதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Emptyதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Sதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Eதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Lதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Vதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! Aதயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.! M
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 06, 2011 9:58 pm

நாங்களும் எத்தனை நாளுக்கு தான் இதை யெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கிறது. சீக்கிரமா கிடைக்காத நீதி அநீதிக்கு சமம். என்ன கொடுமை சார் இது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2011 7:53 am

கைக்கு வருகின்ற கால்பந்தை கையில் பிடித்து கோல் போஸ்டுக்கு தள்ளிவிடும் சாமர்தியதிர்க்கு பெயர் பெற்றது நமது சி‌பி‌ஐ . போஃபோர்ஸ் கேசில் குவாட்ரோச்சியை தப்பிக்க விடவில்லையா ? மழை காலத்து ஊசிப் பட்டாசு நினைவையே செப் 15 வெளிப்படுதினாலும் வியப்படைய வேண்டாம்.
ரமணீயன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக