புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
47 Posts - 45%
heezulia
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
12 Posts - 2%
prajai
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
9 Posts - 2%
jairam
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_m10அய்சாம்மா - அப்துல்லாஹ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்சாம்மா - அப்துல்லாஹ்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Sep 05, 2011 2:21 pm

தாய்க் கிழவி மூளி

அய்சாம்மா - அப்துல்லாஹ் Birdsh


ஒரே சத்தமாக சிறுவர்கள் இரைந்து பாடும் ஓசை..
தாய்க் கிழவி மூளி
தண்ணி இறைக்கும் வாளி
தட்டான் குடிக்குப் போவாத
தாலி கெட்டி நிக்காத...

என்ன இது குழப்பத்தில் கொஞ்சம் எழுந்து வாசல் பக்கம் வந்து பார்வையிட்டேன்.தெருவில் முக்கடி விடு என்னுடையது. ஜன்னலைத் திறந்தால் ஜனங்களின் நடமாட்டம் எளிதில் கண்ணுக்குக் கிட்டும்.அந்த சந்தில்
முக்கில் சிறுவர்கள் ஏழெட்டுப் பையன்கள் ஒரு வயதான பெண்ணை அதுவும் தடுமாறி நடக்கச் சிரமப்படும் ஒரு மூதாட்டியை சூழ்ந்து கொண்டு இன்னல கொடுப்பதை காண முடிந்தது...
கிராமங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. சிறுவர்கள் கையில் பொம்மைகள் இருந்தால் நலம் ஆனால் சில நேரம் மன நலம் பிறழ்ந்த மனிதர்கள் மாட்டிக் கொண்டால் உண்டு இல்லை என்று பண்ணுவார்கள்...நானும் அந்தப் பருவம் கடந்தவன் தானே.
இப்பொழுத தான் இந்த ஊருக்கு சிறிது இடைவெளி கொடுத்திருக்கிறேன். ஆமாம் நான் பிறந்து படித்தது எல்லாமே இங்கு தான்.எனது பத்தாம் வகுப்பில் தாயார் மரணமடைய அனாதையாய் விடப்பட்டேன். வாப்பா எனது இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் படிக்கையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். என் இரண்டு சகோதரிகள் பின்னர் திருமணம் செய்து கொடுக்க என் வருமானமே அவருக்கு தேவை என்பதால் கடன வுடன வாங்கி என்ன படிக்க வச்சார்...நானும் படிச்சு நல்ல மதிப்பெண் ஈட்டினேன்.
என் தாயாரைத் தவிர அவரது தம்பிமார்கள் கடல் கடந்து வறுமைக்கு பிழைக்க பெற்றோருடன் மலேசியா சென்று அங்கே தங்கி வாழ்ந்து வந்தனர். ஊருக்கு வரும்போது எங்களின் வீட்டில் தான் தங்குவர்.அப்படி ஒரு என் தாயுடன் பிறந்த எனது தாய் மாமன் தன மகளை எனக்குக் கட்டித் தருவதறக்குஎண்ணி என்னை தன்னுடனே வைத்துக்கொள்ள ஆசைப் பட்டார். எனக்கும் பாஸ்போர்ட் எடுத்து தன்னுடன் அழைத்துக் கொண்டார்...
தாய் இல்லாமல் கடந்த ஒரு சில நாட்களில் எனது சாப்பாட்டு பொழப்பு அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. அபோது என்னுடன் படித்த நண்பன் சேகனா வீட்டில் அவனது தாய் அய்சாம்மா வாய் நிறையக் கூப்பிடும்
அன்சாரி இங்க நம்ம விட்டில சாப்பிடுன்னு சொல்லி வாஞ்சையா என்னை மடியில் அணைச்சிக்கிடும். தங்கமான மனுஷி... பெரும்பாலான தடவை ரசமும் சோறும் சுடச்சுட சாப்பிடுவேன்..அந்த ம்மா எனக்கு இன்னும் மனசுக்குள் சோறு மணக்க இருக்கிறாள்.
சரி வாங்க இப்ப நான் வந்தது பத்து வருசத்த கழிச்சிட்டுத்தான்.இங்க நெலம எல்லாமே இப்ப தல கீழ். விடுகட்டியாச்சு தங்கச்சிமார கரை சேர்த்தாச்சு...கையில் ஒரு குட்டி மகளுடன் மலேசிய மனைவியுடன் என்னுடைய மண்ணில் நான் நிக்கிறேன் அதே பழைய அன்சாரி...
வெளிய எஞ்சு போய் பார்த்தேன்.சிறுவர்களை விலக்கிவிட்டு வயதான அந்தத்தாயின் வடிவை பார்த்த உடன ஆயிரம் வாட்ஸ் கரண்ட கையக் கொண்டு தொட்ட மாதிரி ஒரு அதிர்ச்சி...கால்கள் வலுவை இழந்து என்னுடைய ஆதாரம் சேதாரமா உணர்ந்து என்னை நான் இழந்து பிடறிஎல்லாம் வேர்க்க விருவிருக்க நின்னுட்டேன்.
அய்சாம்மா..
அந்தத் தாய் அவள் தான் என உணர மனம் மறுத்தது...என்னவாச்சு... சேகனா எங்கே?
அருகிலிருந்தவர் சொன்னார் ஒரே மகன் கலியாணம் கட்டிய மருமகள், இவரள் தான் பார்த்துக் கட்டிவச்சா.மாமிக்கும் மருமகளுக்கும் சண்டை அவனுக்கு ஒத்து போகலை.வெளிய திரியுது. அவன் பொன்டாட்டி சொல்லக் கேட்டுக் கிட்டு அய்சாம்மாவை இப்படி அனாதையாய் விட்டுட்டான்.

மனுஷன் தானே நானும் மடை உடைத்து வெள்ளமாய் கண்ணிர் பீரிடஅப்படியே வெளிக்காட்ட முடியாமல் துடைத்து அந்தத் தாயை கையை பற்றினேன்.மன நலம் தவறிய அவள் தன குச்சியால் ஒரு அடி என மண்டையில்...
வலித்தது மனசு...
போறியா இல்லியா ...நாய் பெத்த மக்களே... கரவா போவானுவோ...கையில் உள்ள குச்சியால் தரையில் அடித்தாள். தெளிவற்ற கண் பார்வையால் விளங்கியும் விளங்காமலும் ஒரு பார்வை கண்ணில் தளும்பிய நிரை துடைத்துவிட்டு அழுக்கான அய்சாம்மா போப்பா போன்னு..தள்ளிவிட்டாள்.

அன்ஸ் வாட் ஹாப்பன் டியர் ...அருகில் முழுவதும் அலங்கரித்து அந்த மண்ணுக்கே தொடர்பில்லாத ஆடையுடன் என மனைவியும் மகளும் ...
நத்திங் மா...பேசிக்கொண்டே நகர்ந்தேன்.என்னுடன் வர மறுத்த மனசை விட்டுவிட்டு கால்கள் மனைவியுடன்...


நண்பர் சொல்லக் கேட்டு எழுதும் போது ஒரு நாப்பது வயசு பிள்ளை அழுதுக்கிட்டு எழுதுது...என்ன எழுத்த தட்டச்சு செய்றேன்னு என ஈரக் கண்ணைத் தாண்டி காணுவது கஷ்டமாயிருக்கு.
ம்மா மார்கள அல்லாஹ் நமக்கு எதுக்கு குடுத்தான் இப்படி...
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன் இவனுக இடது நெஞ்சுக்குள் இடிச்சிக்கிட்டிருக்கிறது இதயமில்ல எதோ எந்திரம் தான்...

தாயின் காலடியில் இறைவன் சொர்க்கத்தை வச்சிருக்கான்...எந்தப் பெற்றோராலும் சீ என்று சொல்லப்பட்ட மகன் சொர்க்கம் புக முடியாது... இவை வேத வார்த்தையும் நபி மொழிகளும்..




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அய்சாம்மா - அப்துல்லாஹ் Aஅய்சாம்மா - அப்துல்லாஹ் Bஅய்சாம்மா - அப்துல்லாஹ் Dஅய்சாம்மா - அப்துல்லாஹ் Uஅய்சாம்மா - அப்துல்லாஹ் Lஅய்சாம்மா - அப்துல்லாஹ் Lஅய்சாம்மா - அப்துல்லாஹ் Aஅய்சாம்மா - அப்துல்லாஹ் H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 05, 2011 2:31 pm

நிஜம் தான் அண்ணா படிக்கும் போதே நெஞ்சு கனக்குது.. சோகம்
தாயின் காலடி தான் சொர்க்கம் என்று தெரிந்தும் நரகத்தில் வாழும் இவர்களை ஆண்டவன் மன்னிக்க மாட்டான் சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 2:34 pm

நெஞ்சம் கனக்கிறது வாத்தியாரே...

// தாயின் காலடியில் இறைவன் சொர்க்கத்தை வச்சிருக்கான் //
உண்மையை சிலர் உணர்வதில்லை...

பகிர்ந்தமைக்கு நன்றி...

உங்கள் டி‌எஸ்





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 3:46 pm

அய்சாம்மா - அப்துல்லாஹ் 677196 அய்சாம்மா - அப்துல்லாஹ் 677196
ம்மா மார்கள அல்லாஹ் நமக்கு எதுக்கு குடுத்தான் இப்படி...
ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன் இவனுக இடது நெஞ்சுக்குள் இடிச்சிக்கிட்டிருக்கிறது இதயமில்ல எதோ எந்திரம் தான்...

தாயின் காலடியில் இறைவன் சொர்க்கத்தை வச்சிருக்கான்...எந்தப் பெற்றோராலும் சீ என்று சொல்லப்பட்ட மகன் சொர்க்கம் புக முடியாது...
மனதில் பாரம்

நல்ல கட்டுரை பதிவிற்கு நன்றி அய்சாம்மா - அப்துல்லாஹ் 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அய்சாம்மா - அப்துல்லாஹ் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக