புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
74 Posts - 47%
heezulia
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
5 Posts - 3%
prajai
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
4 Posts - 3%
Jenila
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
jairam
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
kargan86
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
9 Posts - 4%
prajai
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
6 Posts - 3%
Jenila
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
4 Posts - 2%
Rutu
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%
jairam
இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_m10இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை


   
   
ஜான் ஸிடுவேர்ட்
ஜான் ஸிடுவேர்ட்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/09/2011

Postஜான் ஸிடுவேர்ட் Sat Sep 03, 2011 1:58 pm

எங்கள் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள். இவர்களால் எங்களுக்கு தொடர் பிரச்சினையாகவுள்ளது. இவர்களை வெளியேற்றுவதற்கு துரிதமான நடவடிக்கை எடுங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரில் சந்தித்தபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கையில் பகல் இரவு நேரங்களில் இராணுவத்தினர் எமது பகுதிக்குள் வருவதும் அவர்கள் வந்து சிறிது நேரத்தில் மர்ம மனிதர்கள் வருவதும் நாம் மர்ம மனிதர்களைப் பிடிப்பதற்காகச் செல்லும்போது இராணுவத்தினர் அங்கு வந்து தாக்குதல் நடத்தி விட்டு வீதிகளில் நிற்க வேண்டாமெனவும் மர்ம மனிதர்களைக் கண்டால் எம்மிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்து அச்சுறுத்தி விட்டும் செல்வதுடன் அடிக்கடி எமது பகுதிகளுக்குள் வந்து செல்கின்றார்கள்.

இராணுவத்தினர் தமக்குப் பாதுகாப்புக்கு ஆயுதங்களை வைத்துக் கொண்டு எம்மை அவற்றைக் காட்டி அச்சுறுத்தி வருகின்றனர். நாம் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகின்ற இவ்வேளையில் தற்போது உருவெடுத்திருக்கும் மர்ம மனிதரின் நடமாட்டத்தால் எமது வீடுகளில் நிம்மதியாக வாழமுடியாதுள்ளது.

எமக்கு நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்கித் தரவேண்டும். எமக்கு இராணுவத்தினர் தேவையில்லை.

இவர்களாலேயே இத்தகைய பிரச்சினைகள் உருவாகிவருகிறது. மர்ம மனிதன் பெண்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றான். இவர்களை துரத்திச் செல்லும் ஆண்களை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து இலக்கு வைத்துத் தாக்கி வருகிறார்கள். அப்படியானால் பெண்களுக்கு பாதுகாப்பு தருவது யார்?. இத்தகைய தாக்குதல் சம்பவங்களை நாம் எவ்வாறு யாரிடம் முறையிடுவது? மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களிடமே நாம் முறையிட முடியும். எனவே, எமக்கு நிம்மதியாக வாழுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸாரின் தாக்குதலினால் காயமடைந்தவர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பார்வையிட்டபோது தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் இராணுவத்தினர் வீதியில் வைத்துத் தாக்கிவிட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து எனது மர்ம ஸ்தானத்தில் மிளகாய்த் தூளைக் கொட்டியும் பெற்றோலை ஊற்றியும் அடித்து உதைத்தனர். வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் என அழுத நிலையில் ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு நபர் தனக்கு நடந்த நிலைமை தொடர்பாக தெரிவிக்கையில் நான் வீட்டிற்குள் உறக்கத்திலிருந்தபோது தட்டி எழுப்பிய இராணுவம் முகத்தை மூடி நிலத்தில் படுக்கவைத்து என்னைத் தாக்கி நான் இறந்து விட்டதாகக் கருதி தூக்கி எறிந்து விட்டுச் சென்றது. தற்போது நான் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாத நிலையில் இங்கு கிடக்கிறேன் என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக