புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
4 Posts - 3%
prajai
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%
M. Priya
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%
eraeravi
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%
Kavithas
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
297 Posts - 42%
heezulia
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
6 Posts - 1%
prajai
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
4 Posts - 1%
manikavi
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு முறித்த உறவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 29, 2011 3:31 pm

உறவு முறித்த உறவு 01021.l8a9xvd2szkwkokwwgk00wc8.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி

செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்

சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்

அகம் தெகுட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்

அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்

ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள்

தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்

மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு

அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்

திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் தொலைத்தான் உறவை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 3:33 pm

நல்லா மகிழ்ச்சி நன்றி இருக்குங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உறவு முறித்த உறவு Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 3:36 pm

ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Aug 29, 2011 3:39 pm

தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்


மனம் மாயணமாகி விட்டது அருமை நன்றி


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 29, 2011 3:45 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 3:50 pm

செய்தாலி wrote:
உமா wrote:ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்
நிதர்சனமான உண்மை சோகம்
கவிதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 3:51 pm

செய்தாலி wrote:
கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்

உண்மையாக இப்போதுதான் புரிந்தது அர்த்தம்....
நான் அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டேன்....

உண்மைதான் செய்தாலி ....
இந்த உலகில் இப்போ அதிகம் இது மாதிரி செய்திகள் தான் கேட்க்க முடிகிறது...

எனக்கு புரிய வைத்ததற்க்கு நன்றிகள்...
நன்றி நன்றி நன்றி நன்றி

உங்களின் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 3:58 pm

வேதனையான நிஜங்கள்......... செய்தாலி. உறவு முறித்த உறவு 678642

நேற்று எங்கள் அலுவலக admin deptக்கு ஒரு வினோதனமான வழக்கு வந்தது. இரண்டு பெங்காலி ஆட்கள். ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் ஃபோன் பேசியதாக வழக்கு. உறவு முறித்த உறவு 440806

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 4:12 pm

நல்ல கிறுக்கல் ..பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அது தான் எல்லோரும் இப்படி ஓடிக்கொண்டு இருக்காங்க சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உறவு முறித்த உறவு Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 4:14 pm

ராஜா wrote:வேதனையான நிஜங்கள்......... செய்தாலி. உறவு முறித்த உறவு 678642

நேற்று எங்கள் அலுவலக admin deptக்கு ஒரு வினோதனமான வழக்கு வந்தது. இரண்டு பெங்காலி ஆட்கள். ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் ஃபோன் பேசியதாக வழக்கு. உறவு முறித்த உறவு 440806
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பணத்தை மட்டும் வைத்து எல்லாவற்றையும் நிறைவு செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டால் மட்டும் தான் . தீரும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக