புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
85 Posts - 51%
heezulia
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
7 Posts - 4%
prajai
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
127 Posts - 54%
heezulia
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
9 Posts - 4%
prajai
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_m10வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 11:41 am

வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை மத்திய அரசு உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று, பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தினார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினை

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்சினை மீது தமிழக எம்.பி.க்கள் பேசினார்கள். தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

இலங்கையில் வாழும் தமிழர்கள் எங்கள் சகோதர-சகோதரிகள். தமிழ் ஈழத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக ஏராளமான தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அங்கு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வங்காள தேசத்தை உருவாக்கியது போல

போரின் போது, பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை, ராணுவத்தினர் இடித்து தள்ளி விட்டனர். அங்கிருந்த 97 ஆயிரம் அரிய புத்தகங்கள், கலை பொக்கிஷங்களை அழித்து விட்டனர். இதைத்தவிர 2 ஆயிரம் இந்து கோவில்களையும் சேதப்படுத்தி விட்டனர்.

கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் இருந்த பகுதியை, முக்தி பாகினி அமைப்புக்கு ஆதரவு கொடுத்து, இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டதால், அங்கு வங்காள தேசம் உருவானது. அது போல இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை இந்திய அரசு உருவாக்கி கொடுக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.

அப்போது சபாநாயகர் மீரா குமார் குறுக்கிட்டு, "இலங்கை நமது நேச நாடாக இருக்கிறது. அவர்களுடன் நாம் நல்லுறவு வைத்து இருக்கிறோம். எனவே இரு நாட்டு உறவை பாதிக்காதபடி உறுப்பினர் பேச வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

தம்பித்துரை பேச்சு

அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பித்துரை பேசியதாவது:-

"தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசு செயல்பட வில்லை. உண்மை என்ன வென்றால், இலங்கை அரசு, இந்திய அரசை மிரட்டி காரியத்தை சாதித்து வருகிறது என்றே கூற வேண்டும். `நீங்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசினால், நாங்கள் சீனாவின் பக்கம் சென்று விடுவோம்' என்று இலங்கை கூறுவது பற்றி சிந்திக்க வேண்டும்.

இலங்கை அரசு, இந்தியாவை எப்போதும் நண்பராக கருதுவது இல்லை. அங்கு நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி சென்ற போது, அவரை அவர்கள் ராணுவ அணிவகுப்பின் போது எப்படி `வரவேற்றார்கள்' என்பதை யோசிக்க வேண்டும். இதை நாம் மறந்து விடக்கூடாது.''

இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

என்.எஸ்.வி. சித்தன்

காங்கிரசை சேர்ந்த என்.எஸ்.வி சித்தன் பேசும்போது, "இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மனிதர்கள் போல் அவர்கள் நடத்தப்பட வில்லை. அவர்கள் மனிதர்களாக வாழ, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பாரதீய ஜனதா


பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி யஷ்வந்த் சிங் பேசும்போது, "விடுதலைப்புலிகளுக்கும், தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டை இலங்கை அரசு உணர வேண்டும். இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் துப்பாக்கி சூடு, உயிரிழப்பு போன்றவை தடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, "இலங்கையில் தமிழர்களின் கண்ணீர் இன்னும் துடைக்கப்பட வில்லை. அவர்கள் பட்ட காயம் இன்னும் ஆற வில்லை. தமிழர்களை பூண்டோடு அழிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.

அப்போது வெளி உறவுத்துறை ராஜாங்க மந்திரி இ.அகமது பதில் அளிக்க எழுந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.முக. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.`` கேபினட் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாதான் பதில் அளிக்க வேண்டும்`` என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மந்திரி அகமது அமர்ந்து விட்டார்.

ம.தி.மு.க. உறுப்பினர்

ம.தி.மு.க. உறுப்பினர் கணேச மூர்த்தி பேசும்போது, "இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பின்பும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களை, தமிழர்களுக்கு எதிராகவே இலங்கை பயன்படுத்தியது. இலங்கையுடன் உள்ள உறவு தேவையா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரசன்னா பத்சானி, காங்கிரசை சேர்ந்த ஆதிர் ரங்சன் சவுத்திரி, ராஷ்டிரீய ஜனதா தளம் எம்.பி. ரகுவன்ஷ் பிரசாத்சிங், பார்வர்டு பிளாக் எம்.பி. என்.என். ராய் ஆகியோரும் பேசினார்கள்.

மேல்-சபையில்

மேல்-சபையிலும் இலங்கை பிரச்சினை எதிரொலித்தது. இந்திய கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா பேசியதாவது:-

இலங்கையில் போர் குற்றங்கள் பெருமளவில் நடந்து இருக்கிறது. இதற்கு ஐக்கிய நாட்டு சபை மூலம் இந்திய அரசு தீர்வு காண வேண்டும். போர் குற்றங்கள் பற்றி பாரபட்சம் அற்ற சர்வதேச விசாரணை நடத்த, மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அங்கு தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு டி.ராஜா பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், "இலங்கை தமிழர்களுக்காக அப்போதைய முதல்-மந்திரி 3 மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது உள்துறை மந்திரி ப.சிதம்பரம், `இலங்கையில் போர் நின்று விட்டது' என்று கூறியதால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது'' என்று குறிப்பிட்டார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மைத்ரேயன்

அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் பேசியதாவது:-

"2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த போர் முடிந்த பின்பும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். ஆனால் அப்போது கூட மேல்-சபையில் ஒரு அனுதாப தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லை.

இலங்கை தமிழர்கள் அனாதையாக நிற்கிறார்கள். இலங்கை அரசால் அவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். அவர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.

திருச்சி சிவா

திருச்சி சிவா (தி.மு.க.) பேசியதாவது:-

அகதிகள் முகாமில் தமிழர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அங்கு போர் நடந்த போதும் இந்திய அரசு அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தது. இதை கண்டிக்கிறோம். இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் மற்றும் முன்னாள்ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் அமெரிக்க குடியுரிமையும் பெற்று இருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்காவையும் இந்தியா வற்புறுத்த வேண்டும்.

இவ்வாறு சிவா பேசினார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ.எம்.எஸ். நாச்சியப்பன் பேசுகையில்,``இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் தமிழர்களுக்கு சம உரிமை வழக்க வேண்டும் என்ற ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அமல் படுத்த வேண்டும்`` என்று குறிப்பிட்டார்.

போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்

இலங்கை பிரச்சினை பற்றி பேசிய சில உறுப்பினர்கள், "அதிபர் ராஜபக்சேயை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். அவரை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும். அவர் மீது ஐக்கிய நாட்டு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தினார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், எஸ்.எஸ். அலுவாலியா (பா.ஜனதா), ஏ.ராஜன் (பகுஜன் சமாஜ்), நூத்தன் வாக்மாரே (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரும் பேசினார்கள்.

தினத்ந்தி

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 11:59 am

இலங்கை தமிழர் பிரச்சினை

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை நேற்று எதிரொலித்தது. இந்த பிரச்சினை மீது தமிழக எம்.பி.க்கள் பேசினார்கள். தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியதாவது:-

இலங்கையில் வாழும் தமிழர்கள் எங்கள் சகோதர-சகோதரிகள். தமிழ் ஈழத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக ஏராளமான தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். அங்கு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


இப்படி பேசிப்பேசியே அழித்து விட்டார்கள் எல்லாரும் சேர்ந்து இன்னும் என்ன இருக்கு அழிக்க என்ன கொடுமை சார் இது



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக