புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
3 Posts - 2%
jairam
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
1 Post - 1%
சிவா
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
1 Post - 1%
Manimegala
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
16 Posts - 4%
prajai
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
7 Posts - 2%
jairam
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
4 Posts - 1%
Jenila
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
4 Posts - 1%
Rutu
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_m10பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:45 am

மதுரை : "பவர்' தரும் பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் என, லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பலை, மதுரை போலீசார் கைது செய்தனர். மதுரை பிபி குளத்தைச் சேர்ந்தவர் மாகாளி, 62. இவரிடம் ஒரு கும்பல், "வீட்டில் செல்வம் பெருக, நாங்கள் கொடுக்கும் "பவர்' தரும் பானையை வைத்தால் லட்சக்கணக்கில் பணம் கொட்டும்' என, ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பி, மாகாளி ரூ.3,000 கொடுக்க, தாமிர உலோகத்தாலான பானையை தந்தனர். சில நாட்களுக்கு பின், மாகாளி எதிர்பார்த்தது போன்று பணம் ஏதும் கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து, தன்னை மோசடி செய்ததாக, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையிலான தனிப்படை, பைகாரா செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது இரு கார்களில் வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த சிவகாசி அசோகன், 52, முத்தையா, 29, விளாத்திக்குளம் முருகன், 31, ஜெயகுமார், 42, கண்ணன், 37, முருகன், 37, புதுச்சேரி அன்வர்தீன், 30, திருச்செந்தூர் பாலகணேஷ், 31, மதுரை முத்துகுமாரவேல், 36, நத்தம் கோபால்பட்டி பாஸ்கரன், 48, ஆகியோரை கைது செய்தனர். கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே, கோபுர கலசத்தில் "பவர்' இருப்பதாகக் கருதி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள். தாங்கள் ஏமாந்தது போல், மற்றவர்களையும் ஏமாற்ற திட்டமிட்டனர். ஏற்கனவே, "கோபுர கலசம்' என்றுக்கூறி சில கும்பல் மோசடி செய்வதால், வேறு வகையில் மோசடி செய்ய முடிவு செய்தனர். அப்போது கண்டுபிடித்ததுதான் "பவர்' பானை. இதில் சக்தி இருப்பதாகக் கூறி தென்மாவட்டங்களில் மோசடி செய்ய ஆரம்பித்தனர்.

கும்பல் தலைவன் அசோகன், சாமியார் போல் வேடமணிந்து, பணம் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு செல்வார். சில பரிகார பூஜைகள் செய்வது போல் செய்து, பூஜை அறையில் குறிப்பிட்ட இடத்தில் வைத்து வணங்கும்படி கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆட்களை பொறுத்து, ரூ.3,000 முதல் லட்சக்கணக்கில் இக்கும்பல் "கட்டணம்' வசூலித்தது. இவர்கள் வேறு எங்கெங்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 1:47 am

இதையும் நம்பி ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது? எல்லாம் பணத்தாசை. என்ன கொடுமை சார் இது
Admin
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Admin

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:49 am

கோவில் கலச பானைகள் திருடி இப்படி செய்து இருக்கிறார்கள் ..அப்படி பார்த்தால் கோவிலில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 1:52 am

இளமாறன் wrote:கோவில் கலச பானைகள் திருடி இப்படி செய்து இருக்கிறார்கள் ..அப்படி பார்த்தால் கோவிலில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள் சோகம்

கோவில் சிலையையும் திருடி விற்றுவிடத்தான் நினைத்திருப்பார்கள், அதற்குத்தான் அரசியல்வாதிகள் உள்ளார்களே என்று கோவில் கலசத்தைத் திருடிவிட்டார்கள். சிரி

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 1:55 am

Admin wrote:இதையும் நம்பி ஏமாறும் மக்களை என்னவென்று சொல்வது? எல்லாம் பணத்தாசை. என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ்



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:59 am

கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது Ila
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 2:04 am

இளமாறன் wrote:கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது: அனைத்து அரசியல்வாதிகளுமே திருடன்கள்தான்.

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:10 am

Admin wrote:
இளமாறன் wrote:கோவில் சிலை திருட்டு அது வெளி நாடுகளுக்கு அனுப்பினார்கள் ஆனால் இது உள்ளூர் மக்களிடம் விற்பனை

பாவம் அரசியல்வாதிகள் தி மு க ஆட்சி வந்தால் அ தி மு க அரசியல் வாதி எல்லாம் உள்ளே போறாங்க ..அ தி மு க ஆட்சி வந்தால் தி மு க அரசியல்வாதி எல்லாரும் உள்ளே போறாங்க என்ன நடக்குதுனே புரிய மாடேங்குது ஏதூ கிபடி கபடி விளையாட்டு மாதிரியே இருக்கு சிரி சிரி சிரி சிரி

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது: அனைத்து அரசியல்வாதிகளுமே திருடன்கள்தான்.
தப்பா சொல்ல வேண்டாம் அட்மின் எல்லா அரசியல் வாதியும் அப்படி இல்லை சிலர் நல்ல ஆட்கள் இருக்கினம் நாங்கள் எல்லோரையும் பார்ப்பது இல்லையே எனக்கு தெரிந்த இலங்கையில் அம்பாரை மாவட்ட அட்டாளைச்சேனை சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கார் அவர் சாதி மதம் எதுவும் பார்க்க மாட்டார் எல்லாருக்கும் நல்லா உதவி பண்ணுவார் பிரறிடம் பெற்று வறியவர்களுக்கு கொடுப்பார் உதாரனமாக அவரின் வலையமைப்பு தருகிறேன் பாருங்கள்
www.natpanimantram.blogspot.com இதனை பாருங்கள் எனவே எல்லாரும் நல்லவர்களும் இல்லை எல்லாரும் கெட்டவர்களும் இல்லை சரியா அண்ணா.



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 2:13 am

உண்மைதான் அஞ்சலி. அனைத்து அரசியல்வாதிகளும் இதுபோல் இல்லை. மிக மிக நல்லவர்களும் உள்ளனர்.

ஒரு குடம் பாலில் விழும் ஒரு துளி விஷத்தினால் அனைத்துப் பாலுமே விஷமாக மாறிவிடுவது போல்தான் இன்றைய அரசியலும் உள்ளது.

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:14 am

Admin wrote:உண்மைதான் அஞ்சலி. அனைத்து அரசியல்வாதிகளும் இதுபோல் இல்லை. மிக மிக நல்லவர்களும் உள்ளனர்.

ஒரு குடம் பாலில் விழும் ஒரு துளி விஷத்தினால் அனைத்துப் பாலுமே விஷமாக மாறிவிடுவது போல்தான் இன்றைய அரசியலும் உள்ளது.
சியர்ஸ் சியர்ஸ்



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக