புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
62 Posts - 57%
heezulia
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
104 Posts - 59%
heezulia
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_m10இதற்குப் பெயர் வேண்டாம்.... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குப் பெயர் வேண்டாம்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 8:22 pm

எத்தனை நக்க்ஷத்திரங்கள் கூடி
ஒவ்வொரு நாளும்
இந்த நிலவைக் கடித்துக் காயப் படுத்துவது?
பாவம்! ஒவ்வொரு நாளும்
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து கொண்டிருக்கிறது அது.
*********************************************
குழந்தைகள்
தரையிலிருந்து வீசியெறிந்த
முத்தங்கள்தாம்
அந்த நிலவின் காயங்களை
ஆற்றிக் கொண்டிருக்கிறது.
நாளை.........அந்த நிலவு
முழு நிலவு ஆகி விடும்.
**********************************************
வானத்திலிருந்து மழை பெய்கிறது.
அது-
யாருடைய கண்ணீர் என்று தெரியவில்லை.
ஒருவேளை-
பூமியில் வதைபடும் திக்கற்றவர்களைக்
காப்பாற்ற முடியாத
ஒரு கடவுளின் கண்ணீராய் இருக்கலாம்.
*************************************************
மின்னலும், இடியும்....
மழையின்
புன்னகையும்..சிரிப்பும் என்று
எழுதி வைத்திருக்கிறீர்கள்.
எனக்கென்னவோ....
தினசரிகளைப் புரட்டுகையில்
என் காதில் வெகுண்டு ஒலிக்கும்...
வன் புணர்வுகளுக்கு ஆளாகும்
ஏழைச் சிறுமிகளின்...
சமூகத்தின் மீதான
கோபமும்...அழுகையுமாய்த் தோன்றுகிறது.
**************************************************
பணம் தராத மரங்களை
மனிதர்கள் வளர்ப்பதில்லை.
என்றாலும்-
நிழல் தரும் மரங்கள்
ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை
மனிதர்களின் தயவை
தாங்கள் வளர்வதற்கு.
****************************************************

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 8:34 pm

இதற்குப் பெயர் வேண்டாம்.... என்று நீங்கள் சொன்னால் சரி புன்னகை

ஆனால் கவிதைகள் அருமை , அருமை ரமேஷ் புன்னகை ( என்று நான் சொன்னால்? )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 8:42 pm

ரொம்பவும் நன்றி! கிருஷ்ணம்மா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 10:08 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிருஷ்ணம்மா.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 10:10 am

சூப்பருங்க சூப்பருங்க



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 10:12 am

ரொம்பவும் நன்றி! ரேவதி.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 10:13 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ரேவதி.
புன்னகை அன்பு மலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 25, 2011 10:14 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 25, 2011 10:15 am

ரொம்பவும் நன்றி! எஸ்.கே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 25, 2011 11:02 am

rameshnaga wrote:
வானத்திலிருந்து மழை பெய்கிறது.
அது-
யாருடைய கண்ணீர் என்று தெரியவில்லை.
ஒருவேளை-
பூமியில் வதைபடும் திக்கற்றவர்களைக்
காப்பாற்ற முடியாத
ஒரு கடவுளின் கண்ணீராய் இருக்கலாம்.
வித்தியாசமான சிந்தனை , கவிதைகள் அருமை ரமேஷ் இதற்குப் பெயர் வேண்டாம்.... 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக