புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
" இளமை என்பது வயதை பொருத்ததல்ல , காலம் நாம் மீது வாரி இறைக்கிற புழுதியை உதற தயாராய் இருப்பவர்களே இளைஞர்கள்.
..............................................இறையன்பு .இ.ஆ.ப
இளைய சமுதாயத்தை நோக்கி விவேகானந்தர் விடுத்த அறை கூவல், இன்றுவரை ஒளித்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான பரிணாமங்களில் படையெடுக்கும் சுய நலத்தை, வெல்ல கூடிய சக்தி இளைய சமுதாயத்திற்க்கு மட்டுமே உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.
சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் அன்றைய இளைய சமுதாயம் காயமடைந்தது. அதை போலவே அடித்தட்டு மக்களுக்கும் சுதந்திரத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு இளைய சமுதாயம் புரட்சி செய்தது. இதில் கசப்பான உண்மை என்ன என்றால், சுதந்திர போராட்டத்தின் வலிகளை விட அதை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் பெற்ற காயங்களும் வலிகளும் அதிகம்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். அதாவது, எல்லோரும் ஓர் விலை : எல்லோரும்
ஓர் நிறை; என்ற பாரதியின் வரிகளை பிரகடனப் படுத்துவதற்காக, அன்றைய இளைய சமுதாயம் நடத்திய எழுச்சிமிகு கலகங்களே இன்றைய கழகங்களின் வளர்ச்சிக்கு காரணம். இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்று அது சரியாய் இருக்கிறதா என்பது வேறு விஷயம்.
ஊழல் செய்யும் தலைவர்கள் ஊழலுக்கு துணை போகும் தலைவர்கள் என்று, நாம் ஊடகங்கள் சுட்டி காட்டுகிற பெரும்பாலான தலைவர்களில் சிலர், இளைஞர்களாய் இருக்கும் போது சமூகத்திற்க்கு சேவை செய்து நற்பெயர் எடுத்தவர்கள். இது வேதனையாகவும் வேடிக்கையாகவும் நடை பெறுகிற தொடர் நிகழ்வுகள்.
அடித்தட்டு மக்களுக்காக போராடி அவர்களாலேயே அச்சியை பிடித்த தலைவர்கள், பதவிக்கு பின் சுயநல வாதிகளாய் மாறிவிடுகிறார்கள். ஆக 64 வருட சுதந்திர இந்தியா நமக்கு காற்று தருகிற பாடம் மிக எளிமையானது. அதே சமயத்தில் ஆழமானது.
" ஒரு நாட்டின் நல்லாட்சி என்பது இளைய சமுதாயத்தின் தொடர்ச்சியான புரட்சியை பொறுத்தது என்பதுதான் அந்த பாடம்.
வாராது வந்த மாமணி போல் இளைய சமுதாயத்தின் புரட்சியை ஆரமிப்பதற்கான அறை கூவல் தற்போது ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் நாம் ஊழலையும், பிரிவினை வாதங்களையும் வீழ்த்த வேண்டும் என்பதே காலம் நமக்கு கொடுத்திருக்கும் கடமை.
இந்த கடமையை நிறை வேற்றுவதற்கான சாத்தியம் இளைய சமுதாயத்திற்கு இருக்கிறதா? என்பதை பரீட்சையித்து பார்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களில் தேச பக்தி இல்லாத, இளம் பெண்களையோ, ஆண்களையோ பார்க்க முடியாது. அதை சமயத்தில் வீணாகிற தண்ணீரை நிறுத்துவதும். தேவை அற்று எரிகிற விளக்கை அனைத்து மின்சாரத்தை சிக்கனப் படுத்துவதும், தேசத்தில் ஊழல் மலிந்து விட்டது என அங்கலாய்த்து கொள்வது மட்டுமே தேசபக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த குறுகிய மனப்பான்மை யுடைய தேச பக்தியால் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயத்தில்
அப்துல் காலம் அவர்கள் போன்றவர்களின் வருகைக்கு பின்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேசத்தின் மீதான பற்றும், அதன் தேவையின் மீதான பார்வையும் பரந்து பட்டிருப்பது ஆரோக்யத்தின் அறிகுறி.
களமிறங்க காத்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு வலிகட்டி தேவை என்பதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு பேச்சளவில் மட்டும் தான். அவர்கள் போராடுவதற்கு தயாராய் இல்லை. என்று இளைய சமுதாயத்தை குறை கூறவும் முடியாது.
சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும், ஊடகமும் இளைய சமுதாயத்தை வழிநடத்தி சென்றால் இந்தியா ஒளிரும்.
பொங்கு வெங் களிற்றுக்கும் அஞ்சோம்;
போர்க்களம் புகுவதற்கும் அஞ்சோம்; --.( நா. பிச்சை மூர்த்தி )
(இந்த கட்டுரையை சென்ற வருடம் புதிய தலைமுறை வார இதழ் அறிவித்த "பத்திரிகையாளர் திட்டம் 2011 " என்கிற போட்டிக்காக அனுப்பினேன். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டேன். ஒருவேளை இந்த கட்டுரையில் நல்ல சாராம்சம் இல்லை போல.
ஆனால் இதற்க்கு முன் அவர்கள் அறிவித்த , என் கவுன்ட்டர்கள் சரியா?
என்கிற விவாதத்தில் பதில் அனுப்பினேன். அதை தேர்ந்தெடுத்து அந்த வார இதழில் வெளியிட்டு 500 ரூபாய் பரிசும் அளித்தார்கள். ( கோவையில் சிறுமியையும் சிறுவனையும் கடத்தியவர்களை, என்கவுண்டர் செய்த போது )
இந்த ஊக்கத்தில்தான் மேல் உள்ள கட்டுரையை எழுதுனேன். நான் எதிர்பார்ப்பது எதுவும் கிடைக்காதது போல இதுவும் கிடைக்க வில்லை. ஆனால் மறுபடியும்
ஆனந்த பத்மநாப சாமியின் சொத்துக்களை என் செய்யலாம்? என்ற விவாதத்திற்க்கு, நான் எழுதிய பதிலை தேர்வு செய்து 300 ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ) [b]
" இளமை என்பது வயதை பொருத்ததல்ல , காலம் நாம் மீது வாரி இறைக்கிற புழுதியை உதற தயாராய் இருப்பவர்களே இளைஞர்கள்.
..............................................இறையன்பு .இ.ஆ.ப
இளைய சமுதாயத்தை நோக்கி விவேகானந்தர் விடுத்த அறை கூவல், இன்றுவரை ஒளித்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான பரிணாமங்களில் படையெடுக்கும் சுய நலத்தை, வெல்ல கூடிய சக்தி இளைய சமுதாயத்திற்க்கு மட்டுமே உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.
சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் அன்றைய இளைய சமுதாயம் காயமடைந்தது. அதை போலவே அடித்தட்டு மக்களுக்கும் சுதந்திரத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு இளைய சமுதாயம் புரட்சி செய்தது. இதில் கசப்பான உண்மை என்ன என்றால், சுதந்திர போராட்டத்தின் வலிகளை விட அதை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் பெற்ற காயங்களும் வலிகளும் அதிகம்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். அதாவது, எல்லோரும் ஓர் விலை : எல்லோரும்
ஓர் நிறை; என்ற பாரதியின் வரிகளை பிரகடனப் படுத்துவதற்காக, அன்றைய இளைய சமுதாயம் நடத்திய எழுச்சிமிகு கலகங்களே இன்றைய கழகங்களின் வளர்ச்சிக்கு காரணம். இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்று அது சரியாய் இருக்கிறதா என்பது வேறு விஷயம்.
ஊழல் செய்யும் தலைவர்கள் ஊழலுக்கு துணை போகும் தலைவர்கள் என்று, நாம் ஊடகங்கள் சுட்டி காட்டுகிற பெரும்பாலான தலைவர்களில் சிலர், இளைஞர்களாய் இருக்கும் போது சமூகத்திற்க்கு சேவை செய்து நற்பெயர் எடுத்தவர்கள். இது வேதனையாகவும் வேடிக்கையாகவும் நடை பெறுகிற தொடர் நிகழ்வுகள்.
அடித்தட்டு மக்களுக்காக போராடி அவர்களாலேயே அச்சியை பிடித்த தலைவர்கள், பதவிக்கு பின் சுயநல வாதிகளாய் மாறிவிடுகிறார்கள். ஆக 64 வருட சுதந்திர இந்தியா நமக்கு காற்று தருகிற பாடம் மிக எளிமையானது. அதே சமயத்தில் ஆழமானது.
" ஒரு நாட்டின் நல்லாட்சி என்பது இளைய சமுதாயத்தின் தொடர்ச்சியான புரட்சியை பொறுத்தது என்பதுதான் அந்த பாடம்.
வாராது வந்த மாமணி போல் இளைய சமுதாயத்தின் புரட்சியை ஆரமிப்பதற்கான அறை கூவல் தற்போது ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் நாம் ஊழலையும், பிரிவினை வாதங்களையும் வீழ்த்த வேண்டும் என்பதே காலம் நமக்கு கொடுத்திருக்கும் கடமை.
இந்த கடமையை நிறை வேற்றுவதற்கான சாத்தியம் இளைய சமுதாயத்திற்கு இருக்கிறதா? என்பதை பரீட்சையித்து பார்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களில் தேச பக்தி இல்லாத, இளம் பெண்களையோ, ஆண்களையோ பார்க்க முடியாது. அதை சமயத்தில் வீணாகிற தண்ணீரை நிறுத்துவதும். தேவை அற்று எரிகிற விளக்கை அனைத்து மின்சாரத்தை சிக்கனப் படுத்துவதும், தேசத்தில் ஊழல் மலிந்து விட்டது என அங்கலாய்த்து கொள்வது மட்டுமே தேசபக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த குறுகிய மனப்பான்மை யுடைய தேச பக்தியால் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயத்தில்
அப்துல் காலம் அவர்கள் போன்றவர்களின் வருகைக்கு பின்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேசத்தின் மீதான பற்றும், அதன் தேவையின் மீதான பார்வையும் பரந்து பட்டிருப்பது ஆரோக்யத்தின் அறிகுறி.
களமிறங்க காத்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு வலிகட்டி தேவை என்பதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு பேச்சளவில் மட்டும் தான். அவர்கள் போராடுவதற்கு தயாராய் இல்லை. என்று இளைய சமுதாயத்தை குறை கூறவும் முடியாது.
சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும், ஊடகமும் இளைய சமுதாயத்தை வழிநடத்தி சென்றால் இந்தியா ஒளிரும்.
பொங்கு வெங் களிற்றுக்கும் அஞ்சோம்;
போர்க்களம் புகுவதற்கும் அஞ்சோம்; --.( நா. பிச்சை மூர்த்தி )
(இந்த கட்டுரையை சென்ற வருடம் புதிய தலைமுறை வார இதழ் அறிவித்த "பத்திரிகையாளர் திட்டம் 2011 " என்கிற போட்டிக்காக அனுப்பினேன். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டேன். ஒருவேளை இந்த கட்டுரையில் நல்ல சாராம்சம் இல்லை போல.
ஆனால் இதற்க்கு முன் அவர்கள் அறிவித்த , என் கவுன்ட்டர்கள் சரியா?
என்கிற விவாதத்தில் பதில் அனுப்பினேன். அதை தேர்ந்தெடுத்து அந்த வார இதழில் வெளியிட்டு 500 ரூபாய் பரிசும் அளித்தார்கள். ( கோவையில் சிறுமியையும் சிறுவனையும் கடத்தியவர்களை, என்கவுண்டர் செய்த போது )
இந்த ஊக்கத்தில்தான் மேல் உள்ள கட்டுரையை எழுதுனேன். நான் எதிர்பார்ப்பது எதுவும் கிடைக்காதது போல இதுவும் கிடைக்க வில்லை. ஆனால் மறுபடியும்
ஆனந்த பத்மநாப சாமியின் சொத்துக்களை என் செய்யலாம்? என்ற விவாதத்திற்க்கு, நான் எழுதிய பதிலை தேர்வு செய்து 300 ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ) [b]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பாராட்டுக்கள் பெருமாள்... நல்ல சிந்தனை உனக்கு.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:ஆனாலும் கட்டுரை எழுதுவது என்பதும் ஒரு தனி சிறப்பே எனக்கு அந்த அளவு திறமை இல்லை.................
உங்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள்
உமா wrote:பாராட்டுக்கள் பெருமாள்... நல்ல சிந்தனை உனக்கு.
நன்றி! இதை படித்ததற்காகவே இன்னொருமுறை நன்றி சொல்கிறேன் !
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் சிந்தனைச் சிற்பியே
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் சிந்தனைச் சிற்பியே
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அனைவருக்கும் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை அய்யம் பெருமாள்... பதிந்தமைக்கு நன்றி !
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அய்யம் பெருமாள் .நா wrote:kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
வெற்றிக்கு படிக்கட்டு தோல்விதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
kitcha wrote:அய்யம் பெருமாள் .நா wrote:kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
வெற்றிக்கு படிக்கட்டு தோல்விதான்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|